2 காரில் ஏறியதிலிருந்து ஒத்தவார்த்தை கதைக்காதவனின் பக்கம் மறந்தும் திரும்பவில்லை நிதி. அப்படிக் கதைத்தால் மட்டும் சட்டுச்சட்டென்று எதிரொலி இருக்குமாக்கும். வெண்பனியால் மூடி மஞ்சள் விளக்கொளியில் மின்னி...
சிறுபிராயத்திலிருந்து வாழ்வில் சந்தித்துக்கொண்ட பிரிவுகளாலும் இழப்புக்களாலும் தன் நிஜத்தன்மையை, இயல்பை இழந்து ஒரு இறுக்கத் தன்மை உடையவளாக மாறிய இளம் குருத்து இவள்! சிரிப்பையும் கலகலப்பான பேச்சையும், இ...
1 ‘‘அம்மா…’’ தயக்கத்தோடு அழைத்தபடி அருகில் வந்தமர்ந்த மகனைக் கேள்வியாகப் பார்த்தார் புவனி. ‘‘சாப்பிட்டீங்களா ரஞ்சன்? அப்பாவும் தம்பியும் எங்க?’’ ‘‘ம்ம்…எல்லாரும் சாப்பிட்டிட்டம், அப...
ஆகவே அன்று பயிற்சிக்காக வந்த சசிதரனிடம் பேச்சை வளர்த்தி அருகிலிருந்த சந்துக்கு அழைத்துச் சென்றான் அந்த இளைஞன். பின்பு நண்பர்களின் உதவியுடன் சசிதரனுக்கு மயக்க மருந்து தந்து அவனைத் தூக்கிக் கொண்டு போய்க...
அத்தியாயம் – 16 அன்று மாலை வீடு திரும்பிய திவ்யதர்ஷினிக்கு ஏனோ ஒருவித படபடப்பு சூழ்ந்து கொண்டது. அன்று சசிதரனுக்குச் சதுரங்கப் பயிற்சி இருப்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவன் கல்லூரி முடித்து...
இது தான் வாய்ப்பென்று திவ்யதர்ஷினி மடமடவென்று பேச ஆரம்பித்தாள். ஏனோ தானோ என்று கேட்க ஆரம்பித்த மித்ரனுக்கு அவளின் கட்டட கலை ஞானம் பார்த்து வியப்பில் விழுந்தான். அவளின் கருத்துகள் அனைத்தும் தெளி...
அத்தியாயம் – 15 அன்று மதியம் மித்ரன் கோபத்துடன் வீட்டுக்கு வந்தான். பின்னே ஏதோ செய்ய வேண்டிய வேலையை ரதிப்ரியா செய்ய மறந்து போனாள். அதனால் வேலையில் சில தாமதம் ஏற்பட்டது. அத்தோடு சில பல குளறுபடிக...
“நீ வர்ற வரைக்கும் நான் இங்கதான் இருப்பேன். பயப்படாம போ. சப்போஸ் ஏதாவதுனா ஒரு மிஸ் கோல் குடு. அடுத்த செக்கன் உன் முன்னாடி நிப்பேன்.” என்று அவன் சொல்ல, கண்களைத் துடைத்துக்கொண்டு தைரியமாக இறங்கிப் போனாள...
அத்தியாயம் 14 அன்றைய காட்சியை அனன்யாவால் நடித்துக்கொடுக்கவே முடியவில்லை. ஒன்றில் நடிக்கவேண்டியதை மறந்தாள் அல்லது உணர்வுகளை முகத்தில் கொண்டுவர முடியாமல் திணறினாள். கைகால்களில் ஒரு நடுக்கம...
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலைடா. அப்பா சொல்லுறதைக் கேளு. அவன்கிட்ட இருந்து விலகி இருடா. டாஸ்க்ல கான்சன்ரேட் பண்ணு. நீ ஜெயிக்க வேணாமா? எப்படி இருந்த நீ இப்படி மாறிப் போயிட்டியே..” என்று அவர் ...
