அத்தியாயம் 22 அன்றைய நாளில் அதற்குப்பிறகு அவளிடம் யாருமே அதைப்பற்றிக் கதைக்கவில்லை. ஜேகேயிடம் கூட எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. அவனும் தானாக ஒன்றையும் வாய் விடவில்லை. நீண்ட சிந்தனை...
அவருக்கு உண்மையிலேயே தெரியவில்லை, எப்படி அவளுக்கு ஒருவனைத் தேடுவது என்று. மெல்லத் தாயின் மடியில் சுகமாகச் சரிந்துகொண்டவளுக்கும், என்ன சொல்வது என்று தெரியவில்லை. முகமறியாத அவளின் எதிர்காலத் துணை...
அத்தியாயம் 21 பெற்றவர்களோடு யாழ்ப்பாணம் வந்திருந்தாள் அனன்யா. அவள் பிறந்து, வளர்ந்து, பள்ளிக்கூடம் சென்று என்று வாழ்ந்த மண்! மீண்டும் கால் வைத்தபோது தேகமெங்கும் சிலிர்த்துப்போயிற்று! மனம...
மறுநாள் செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் சசிதரன் வெற்றிபெற்றது வெளிவந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்து பெருமையுடன் மீனாட்சியிடம் காட்டினாள் திவ்யதர்ஷினி. மூன்று நாட்கள் கழித்து சசிதரன் வீடு திர...
அத்தியாயம் – 22 அன்றே மீனாட்சியிடம் வேலையை விட்டு நின்று விடுவதாக திவ்யதர்ஷினி தெரிவித்தாள். அவர் எத்தனையோ முறை ஏன் என்று கேட்டுப் பார்க்க, ‘உன் மகனால்’ என்று அவளால் உண்மையைச் சொல்ல முடியுமா என...
அரவம் கேட்டு திரும்பி பார்த்த திவ்யதர்ஷினி, “என்ன வத்சன் சாப்பிடலையா?” என முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் கேட்டாள். “என்ன நடக்குது?” என வத்சன் புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க, “ஒன்னும் ப...
‘ஏன் இத்தனை மூர்க்கமாக நடந்து கொள்கிறான்?’ என எழுந்து திரும்பி வெற்று விழிகளுடன் அவனை வெறித்தாள். அவன் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான். “போதுமா, உங்க ஆத்திரம் தீர்ந்திடுச்சா? நம்ம வாழ்க்கைய...
அத்தியாயம் – 21 சந்தோஷ் பேசுவதைக் கேட்ட மித்ரனுக்குக் கை காலெல்லாம் சினத்தில் உதறலெடுக்க ஆரம்பித்தது. அவனின் கைமுஷ்டி இறுகியது. மனதில் ஏற்கனவே விழுந்திருந்த நெருப்புத் துண்டமொன்று திகுதிகுவென்ற...
ஆனால், அதை நேரடியாக வசியிடம் காட்டும் துணிவு மட்டும் அவரிடம் சிறிதும் இல்லை. முகத்திற்கு நேராகவே கேள்வி கேட்கக் கூடியவன் அவன் என்று மிகவும் நன்றாகத் தெரிந்திருந்த படியால், புவனியும் சரி மற்றவர்களுமே அ...
8 வார இறுதி நாட்களில், அநேகமாகக் காலை வேளையிலோ அல்லது மாலையிலோ, ‘ஹெய்லோ’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாதாவின் ஆலயத்துக்குப் போகும் வழக்கம், இங்கு வாழும் தமிழ் மக்களிடையே இருப்பது போலவே ரஞ்சன்...
