அத்தியாயம் 53 பகல் உணவு முடிந்த கையுடன் குரு குடும்பம் புறப்பட்டுவிட, தூயவனும் யாழிசையும் ஓய்வெடுக்க அவள் அறைக்கு வந்தார்கள். கட்டில், மெத்தை, அலமாரி என்று எல்லாம் புதிதாகப் போடப்...
மந்தாரை 13 பூனா-பிம்பிரி: அடுத்த ஒரு வாரத்தில் சந்தர்-கயல் இருவருக்கும் சட்டப்படி திருமணம் முடிந்ததும் அவர்களோடு பிடிவாதமாக விக்ரமையும் சென்னைக்கு அனுப்பி வைத்தவள்,திட்டமிட்ட போல காயினை ...
அத்தியாயம் 52 இப்படி ஒரு அழகான விடியல் தூயவனின் உலகத்தில் இதுவரையில் புலர்ந்ததே இல்லை. அப்படி இருந்தது, தன் கைக்குள் இருக்கும் அவள் முகத்தில் கண் விழித்தது. அதைவிட, உடலிலும் உள்ளத...
அத்தியாயம் 51 நேசன் வீட்டினரிடம் சொன்னதுபோல் அன்றைய நாளை நினைத்துத் தேவகி அம்மா மிகவுமே பயந்துகொண்டுதான் இருந்தார். வாழ்க்கையில் முதன் முதலாகக் கணவரை மீறி ஒன்றைச் செய்கிறாரே. அவரும் சாதி...
மந்தாரை 12 சதுர்வேதமங்கலம்: நடவு வேலை முடிந்து ஆட்கள் சென்று விட கதவை திறந்து உள்ளே வந்த மருது ஏ எருமை எந்திரி டா என்கும் குரல் அந்தப் போர் கொட்டகையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு உள்ளே ந...
மந்தாரை 11 வேந்தனின் நினைவுகள்: விஷயத்தை கேள்வி பட்ட பாரிவேந்தன் எரவாணத்தில் இருக்கும் அரிவாளை எடுத்துக் கொண்டு வெளியே போக, சக்கரையின் அந்த ஓங்கி அறைந்த அறை, பாரிவேந்தனின் கோபத் தீயை விட...
ஓடி வந்து நின்ற தேவகியிடம், “அவன் மட்டும் வாறதா இருந்தா வரட்டும். கண்ட நிண்டதுகள் எல்லாம் இந்த வீட்டுக்க கால் வைக்கேலாது!” என்று சீறினார். தூயவனின் தாடை இறுகியது. அதுவும் பக்கத்தில் நின்ற யாழிச...
அத்தியாயம் 50 வெறி பிடித்த மிருகத்துக்கு ஒப்பான மனநிலையில் இருந்தார் கருணாகரன். மனைவி, பிள்ளைகள் என்று அத்தனை பேர் மேலும் ஆத்திரமும் ஆக்ரோசமும் பொங்கிற்று. எதையாவது போட்டு அடித்து நொறுக்...
அத்தியாயம் 49 கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாகியும் நளினியின் முகம் பார்க்கவில்லை நேசன். அப்போதுதான் தூயவனிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்கக் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனாலும் ஏற்றான...
அத்தியாயம் 48 முதல் நாள் இரவு அத்தனை அழுத்தத்தில் இருந்த தூயவன் காலையில் சமாளித்துக்கொண்டான்தான். என்றாலும் உள்ளே அரிக்கும் அந்த வேதனை அவனை விட்டு அகலாமலேயே இருந்தது. வேறு யாரோவாக...
