அவருள்ளத்தில்தான், மகன் நிதியை விரும்புகிறானோ என்ற எண்ணம் பேயாட்டம் போடுகின்றதே! ‘‘உங்கட தங்கச்சி மாதிரித் தான் நாளைக்கு இந்த நிதியும் இருப்பாள்; நன்றி கெட்டதுகள்; இதுகள் எல்லாம் உண்ட வீட்டுக்கே இரண்ட...
7 தாயுடன் முகம் கன்றப் பேசிய ரஞ்சன், அதிவேகத்தில் காரை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான். எரிச்சல் அடங்கா மனநிலையுடன் அப்படியே ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு தன் நண்பன் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் கதைத...
“நாம காதலிச்சோம் அனு. உயிருக்கு உயிராக் காதலிச்சோம். காலமும் நேரமும் நம்மைப் பிரிச்சிவச்சிடிச்சு. அப்ப மட்டுமில்ல இப்பவும்தான். இல்லனா நான் இருக்கிறப்போ, எனக்குப் பதிலா விக்ரமன் சார் எதுக்கு இவரை நடிக...
ஜேகேக்கு புரிந்தது, தான் நடித்த காட்சியை வைத்தே தன்னைத் தாக்குகிறாள் என்று. வாயை மூடிக்கொண்டு அவன் அமர்ந்திருக்க, “ஹல்லோ மேடம்! எங்க பாஸ நாய்ன்னு சொல்லாதீங்க. அவருக்குக் கோபம் வந்திடும்!” என்றான் விமல...
அத்தியாயம் 20 மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிப்போயிருந்தன. திரைப்படத்தின் முக்கால்வாசிப் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், அன்று இறுதிக்காட்சி எடுப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தது....
“துணிவா இரு. யாரையும் நம்பாத. ஆனா அவங்கள நீ நம்பலை என்கிறதை அவங்களுக்குக் காட்டிக்கொடுக்காத. கவனமா இரு. எந்த ஆம்பிளையா இருந்தாலும் அவன் கண்ணை நேராப் பாத்துப் பேசணும் நீ. எந்த இடத்துலயும் உன் கண்ணு தடு...
அத்தியாயம் 19 தாய் தொலைபேசியை வைத்துவிட்ட பிறகு என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாமல் அழுகையில் கரைந்தவளை அந்த அறையின் தொலைபேசி அழைத்தது. நடுங்கியது அவளுக்கு. வெளியேறச் சொல்லப்...
“என்ன சத்தத்தைக் காணோம். உன் வலைக்குள்ள அவளை விழ வைக்கப் பார்க்கறியா? நடக்காது. கொஞ்ச நாளா அவ எனக்கு ஃபோன் கூட ஒழுங்காப் பண்ணறதில்லை. ஏன்னு கண்டுபிடிச்சுட்டேன். அவளுக்கு முத்தம் தந்தாயாமே” என சந்தோஷ் ...
அத்தியாயம் – 20 கிஷோர் அப்படி திவ்யதர்ஷினியை எடை போடும் பார்வை பார்ப்பதை மித்ரன் சற்றும் விரும்பவில்லை. “என்ன கிஷோர்?” என அவன் கவனத்தைக் கலைக்க, “இல்ல.. இவங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்ன...
“வத்சன்கிட்ட அளவாப் பழகுன்னு நேத்து சொன்னேனே மறந்துட்டியா?. எனக்கென்னவோ அவன் உன்னை என்கிட்ட இருந்து எடுத்துட்டுப் போயிடுவான்னு பயமா இருக்கு” என மனதில் உள்ளதைப் போட்டு பட்டென்று உடைத்தான்.  ...
