மந்தாரை 10   வேந்தனின் நினைவுகள்:     எழில் வேந்தன் ராணுவத்தில் இருந்து பெற்ற அந்தத் தெளிவான பார்வையும், நேர்மையும் அவனுக்கு அரசியலில் இருந்த அழுக்குகளைத் தெளிவாகக் காட்டியது. கார்மேகம்...

“உங்களுக்கும் உங்கட அப்பாக்கும் நடுவில பிரச்சினையா வந்து நிக்கிறனா?” தன்னிடம் அவரைப் பற்றி அவன் சொல்லாததால் அவளுக்குப் மிகப்பெரிய மனக்குறை இருந்தது. ஆனால், அவரைத் தட்டிக் கேட்டிருக்கிறான் என்பது அவள் ...

அத்தியாயம் 47     தன் எதிர்பார்ப்புத் தவறு என்று யாழிசைக்குத் தெரியாமல் இல்லை. அவனோடான திருமணமே வேண்டாம் என்று நிற்கும் தன் வீட்டினர், குமர்ப் பெண்ணான தன்னை, ஏற்கனவே இத்தனை பிரச்சனைகள் நடந்த...

அத்தியாயம் 46     அன்று, நடுச்சாமத்தில் வந்த கணவனின் முகத்தைக் கண்டு அதிர்ந்துபோனாள் சுவர்ணா. அந்தளவில் இரண்டு கன்னங்களும் வீங்கி, உதடுகள் தடித்து என்று அவனைப் பார்க்க முடியவில்லை.   “எ...

அத்தனையையும் கேட்டுவிட்டு, “எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டீங்க எண்டா வைங்க. நான் பிறகு எடுக்கிறன்.” என்று சோர்ந்த குரலில் சொல்லிவிட்டு, அழைப்பைத் துண்டித்திருந்தான் தூயவன்.   கடந்த மூன்று நாள்க...

அத்தியாயம் 45     அடுத்த நாளின் காலை, புலர்ந்த பின்பும் கூடக் கருணாகரனின் இதயத்தின் துடிப்புச் சீராகவில்லை.   அந்தளவில் தனக்கான உலகத்தில் தானே ராஜா, தானே மந்திரி என்று இறுமாப்புடன் வாழ்...

“அந்தளவுக்கெல்லாம் ஒண்டும் இல்ல. நீயா எதையும் நினச்சுப் பயப்பிடுறேல்ல.” அவள் முகமெல்லாம் முத்தமிட்டபடி அவள் பயத்தைப் போக்க முயன்றான்.   “ஆனாலும் நாங்க அங்க உங்கட வீட்டுக்குப் போவமா? எனக்கு அப்பான...

அத்தியாயம் 44     வாகனத்தைக் கொண்டுவந்து தங்களின் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு, அப்படியே அமர்ந்திருந்தான் தூயவன். அவனால் அதிலிருந்து இறங்க முடியவில்லை. அவர்களைச் சூழ்ந்திருந்த இருளையே வெ...

  மந்தாரை 9   வேந்தனின் நினைவுகள்:   கபிலனுக்கு ஏழு வயது இருக்கும்போது, கார்மேகம் – சகுந்தலா தம்பதியினரின் இல்லத்தில் பெண் மழலை தவழ்ந்து வரத் தொடங்கியது. அந்தப் பெண் குழந்தைக்கு &...

“ஆனா ஐயா…” என்று தயங்கியவர், அன்று கோகிலாவோடு அங்குப் போனபோது கருணாகரன் வார்த்தைகளில் விசம் தடவிப் பேசியதை, சண்முகம் கொக்கரித்ததை எல்லாம் சொன்னார்.   கெட்டவனின் கழுத்து நரம்புகள் புடைத்துப் போயிற...

1...2627282930...127
error: Alert: Content selection is disabled!!