“சும்மா வாய் இருக்குங்கறதுக்காக என்ன வேணா பேசாதீங்க. முதல் ரெண்டு தடவையும் எப்படி எதார்த்தமா நடந்ததோ அதே மாதிரி இதுவும். காரைப் பின்னால எடுக்கறவங்க ரொம்பவும் கவனமா இருக்கணும். நீங்க இப்படித் திடீர்னு ...
அத்தியாயம் – 6 அன்று திவ்யதர்ஷினிக்கு நிறைய வேலைகள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருந்தன. எப்படியாவது அனைத்தையும் மதியத்திற்குள் முடித்துவிட்டு விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டி...
“இராட்சசன்!” என அவள் முணுமுணுக்க, “ஒழுங்காப் போயிடு, இல்லை, காரை விட்டு ஏத்திடுவேன்” என எச்சரித்தவாறே காரில் ஏறி அமர்ந்து அதை உயிர்ப்பித்தான். இவன் அதைச் செய்வானென்று நூறு சதவிகிதம் என்ன இருநூற...
அத்தியாயம் – 5 ரதிப்ரியா தொழிலைப் பற்றிப் பேசுவதற்காக மித்ரனுடன் அங்கே ஒருவரை சந்திக்க வந்திருந்தாள். அவர்கள் இருவரும் அந்தத் தொழில்முறை நண்பரை சந்தித்துவிட்டு வீடு செல்ல கார் நிறுத்தப்பட்டிருந்த இடம்...
யன்னலைளைத் திறந்து, “அண்ணா, தயவு செய்து வீட்டுக்கே வண்டியை விடுங்க.” சொல்லி முடிக்க முன், அவள் தொடையில் ஒரு அடி போட்டாள் உஷா. “பைத்தியமாடி நீ! அல்லது எங்களைப் பார்த்தால் எப்படித் தெரியுது? எல்லா வேலைக...
29 “மது, ஒரு ஐந்து நாளைக்குத்தான்; உனக்கும் சேர்த்து ‘பீச் ஹவுஸ்’ புக் பண்ணியாச்சு; பெரிசா பிகு பண்ணாதேப்பா; நீதான் எங்குமே போவதில்லையாமே! மிஞ்சிப் மிஞ்சிப் போனால் அருகிலுள்ள ‘பார்க்’வரைதான் போ...
அவர்களின் ஒருவயதுக்குப் பிறகு பக்கத்தில் இருக்கின்ற ‘டேகேரி’ல் விட்டுவிட்டு, ‘பிறைமறி ஸ்கூல் டீச்சிங் கோர்ஸ்’ செய்யத் தொடங்கினேன்; அதனால் பாஷையும் நன்றாக வந்தது. பிள்ளைகள் நான்கு வயதில் பள்ளி போகத் தொ...
28 “அன்று அம்மா பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம் மட்டும் தான் இருந்தது உஷா. அதோடு, நான்…என்னால்…” சற்றே தடுமாறியவள், “என்னால் சுற்றியிருந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது...
“அண்ணாவும் நொண்ணாவும்! சேர்னு சொல்லு!” அவன் சொல்லி முடிக்க முதலே கோபத்தில் முகம் சிவக்கச் சீறினாள், அனன்யா. ஒருகணம் அதிர்ந்தான் ஷியாம். இத்தனை கடுமை இவளுக்குள் எப்போது புகுந்தது? அதை அவள...
அத்தியாயம் 4 என்ன மனிதன் இவன், அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல்? அறிமுகம் செய்துகொள்ளப் போனது அவ்வளவு பெரிய தப்பா? கோபத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு. கை கொடுத்த போதும் தரவில்லை...
