எல்லாளன் சொன்னதை விசாரித்து அடுத்த நாள் காலையிலேயே ரிப்போர்ட் அனுப்பியிருந்தார்கள் கொழும்பு காவல்துறையினர். அதில், அவன் நினைத்தது போன்று அவளோடு தொடர்பில் இருந்தவர்கள் அவளின் நண்பர்களும், வேலைத்தளத்தில...
ஆனால், நடந்த கொடூர சம்பவம் முற்றுமுழுதாகத் திட்டம் போட்டு நடத்தப்பட்ட ஒன்று. அதை அவள் செய்ததாக இருந்தால் நிச்சயமாக அப்படியான அழைப்புகள் ஏதும் நிகழ்ந்திருக்கும். இல்லையா இன்னொரு கைப்பேசி வைத்திர...
அவள் இந்தளவில் பயந்து நடுங்குகிறவள் இல்லை. ஆனால் அவள் வாழ்வில் நொடிக்கு நொடி நிகழும் பயங்கரங்கள் அவளை அப்படி ஆக்கிவைத்திருந்தன. அப்போதும் வாயைத் திறக்காமல் இரண்டு விரல்களை மாத்திரம் அசைத்து வா...
காரின் பின்னால் காட்டுமிராண்டி மனிதர்கள் இருவர். முன்னால் அவனும் அவளும். மூச்சு விடுவதற்குக் கூடப் பயந்தாள். அந்தளவில் இரும்பை உருக்கி உருவம் செய்தது போன்ற தோற்றத்தில் இருந்தான் அவன். அதே நேரத...
தனித்துவிடப்பட்ட அவளையும் அவள் அன்னையையும் பற்றிய கவலை அவருக்கு எங்குமில்லை. எப்போதாவது அவள் நினைவு வருகையில் அழைத்துப் பேசுவார் போலும். என்னதான் கோப முகமூடியின் பின்னே தன் உணர்வுகளை மறைத்துக்...
கேதகிக்குத் தன் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று விளங்கவேயில்லை. மனப்பிறழ்ச்சி உண்டாகிப் பைத்தியமாகிவிடுவோமோ என்று பயந்தாள். அந்தளவில் இரண்டு வாரங்களாக ஒரு வீட்டினுள் சிறை வைக்கப்பட்டி...
இல்லை என்பதுபோல் தலையைக் குறுக்காக அசைத்துவிட்டு நடந்ததைச் சொன்னான். “அவள்தான் உனக்குப் பிரச்சினையா வந்து நிக்கப் போறாள் வேந்தா!” என்றார் எச்சரிப்பாக. அவன் வாயை இறுக்கி மூடிக்கொண்டு நி...
எல்லாளனின் ஜீப் அங்கிருந்து புறப்படும் வரையில் அப்பாவும் மகனும் அசையக்கூட இல்லை. புறப்பட்டதும் திரும்பி வேந்தனைப் பார்த்தார் சிவநாதசுப்ரமணியன். வேந்தன் முகத்தில் பதற்றம். இப்படித் திடீரென்று க...
எட்டு யுகங்களாகக் கடந்துபோன எட்டு வருடங்கள். இந்த எட்டு வருடங்களும் கணவன் இல்லை என்கிற உண்மையை அவளுக்கு உணர்த்தியிருக்கிறதே தவிர்த்து, அவனைத் தாண்டி இன்னொரு வாழ்க்கை என்று அவளை யோசிக்க விட்டதே இல்லை. ...
காண்டீபன் பக்கமோ அவள் பக்கமோ பெற்றவர்கள் என்று யாராவது நல்ல நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. உண்மையில் பெரும் சிரம வாழ்க்கைதான் அவள் வாழ்ந்துகொண்டிருப்பது. அவளும் சம்மந்தனும் எவ்வளவோ தடுத்து...
