கிரியின் தந்தை ஒரு குடும்பத்தை மேடை வரை அழைத்துவந்து புகைப்படத்திற்கு நிற்க விட்டார். அவர்களின் உறவுக்காரர் போலும் என்று நினைத்தாலும் ஆரபிக்கு அந்தப் பெண்ணை எங்கோ பார்த்த நினைவு. இருந்த பூரிப்பான மனநி...
அத்தியாயம் 27 நாள்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றனவா என்றுதான் ஆரபிக்கு நினைக்கத் தோன்றியது. அந்தளவில் அத்தனையும் வேகமாக நிகழ்ந்து, இதோ பொன் தாலியைப் பூட்டி, அவளைத் தன் திருமதியாக வரித்துக்கொண்டிரு...
அத்தியாயம் 26 வைத்த அலாரத்தை நிறுத்திவிட்டுத் தலையணையைக் கட்டிக்கொண்டு புரண்டுகொண்டிருந்தாள் ஆரபி. பல வருடக் காதலர்கள் அவர்கள். ஆனால், அவனோடு தனியாகச் செலவிட்ட பொழுதுகள் என்றால் ஒரு முறை இரயில் பயணம்,...
“ஆனா சுவாத்தியமாத்தான் இருக்கு.” என்றான் அணிந்திருந்த நைட்டியை தூக்கிக் காட்டி. குளித்துவிட்டு அவன் அதே பழைய ஆடைகளை அணிந்துகொண்டு வந்தான். இதற்குள் தேநீர் ஊற்றி, இன்னும் இரண்டு பாண் துண்டுகளை பட்டர் ப...
அத்தியாயம் 25 “ஆரு சிரிக்காத!” அவள் சிரிப்பின் எதிரொலியாக அவன் முகத்திலும் முறுவல் மலர்ந்தாலும் அதட்டினான் சகாயன். அவளுக்கு அது முடிய வேண்டுமே. அவளுக்குத் தொளதொளப்பாக இருப்பது அவன் உடலை இறுக்கிப் பிடி...
அத்தியாயம் 24 இருவருக்குள்ளும் மற்றவரால் உண்டான காயம். இருவருக்குள்ளும் மற்றவர் மீது ஆதங்கம். இருவருக்குள்ளும் உன்னால் என்னை இத்தனை இலகுவாய் உதற முடிந்ததா என்கிற சிணுக்கம். இத்தனை இருந்தும் இருவருக்கு...
அத்தியாயம் 23 ஒரேயொரு நாள். அவன் வாழ்வில் வந்தே இருக்கக் கூடாத அந்த நாள். அன்று ஒரு கணம் கட்டுப்பாட்டை இழந்து வெடித்ததற்கான தண்டனையை மூன்று வருடங்கள் கடந்தும் அனுபவிக்கிறான். அவளின் இதயத்தை எரித்தானாம...
உலகமே தெரியாத செல்லப் பெண்ணுக்கு எதற்குத் திருமணம் என்று அவளும் கேட்கவில்லை, அவர்களும் யோசிக்கவில்லை. அவர் சொன்ன ‘பார்க்க நல்லாத்தானே இருக்கிறான்’ என்பதை அவள் பிடித்துக்கொண்டாள். உண்மையில் பார்க்க நன்...
சிவமூர்த்தி யாழ்ப்பாண டவுனில் பலசரக்குக் கடை வைத்திருக்கிறார். அது அவரின் அப்பாவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அது அவர்கள் குடும்பத்தின் அடையாளம். அங்கு வேலைக்குச் சேர்ந்தவன்தான் இளங்கோவ...
அத்தியாயம் 3 அந்தப் பூங்காவில் இருந்த வாங்கிலில் மகளோடு சென்று அமர்ந்துகொண்டான் இளங்கோவன். அவனுக்குள்ளும் பெரும் போராட்டம். பார்வை மகள் முகத்தில் இருக்க, அவள் கன்னம் தலை என்று வருடிக்கொண்டிருந்தாலும் ...
