மையல் 26 மேகவியின் மன மாற்றத்தை அறிந்த சத்தியின் முகம் மலர்ந்தது. மெலிதாய்ப் புன்னகைத்தவன் தன்னைப் பற்றியிருந்த அவளது கரத்தின் மீது கையை பதித்து, “பொண்டாட்டி, ஆர் யூ ஸுயர்.?” என வினவினான்....
ஒரு கணம் அப்படியே அமர்ந்திருந்தவள் ஓடிப்போய் அவன் முன்னே நின்றாள். “நான் அந்த அர்த்தத்தில் சொல்லேல்ல.” என்றாள் கண்ணீருடன். “வேற என்ன அர்த்தம் யமி? உனக்கு இன்னும் என்னில கோவம் இருக்கு எண்டு சொன்னா கூட ...
அத்தியாயம் 40 யாமினி விழிகளை ஒருமுறை மூடித் திறந்தாள். அவளால் கண் முன்னே நிற்பவனை நம்பவே முடியவில்லை. இவன் எப்படி இங்கே? அல்லது, அல்லும் பகலும் அவள் சிந்தையை அவனே ஆட்சி செய்வதால் அவன் நிற்பதுபோல் இருக...
மனோ டொக்டருக்கும் ராணி அம்மாக்கும் மட்டும் விஷயத்தைச் சொன்னன். அவை விளங்கிக் கொண்டு என்னைத் தொடர்ந்து வேலை செய்யச் சொல்லிச்சினம். முடிவா வேண்டாம் எண்டா சட்டப்படி டைவர்ஸ் எடுக்கிறது நல்லம், இல்லாட்டி ப...
MPK 15 எக்ஸ்பிரஸ் வேகத்தில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, நித்திலனின் முறிந்த எலும்பும் பொருந்தியிருந்தது. மூன்று தினங்களுக்கு முன் கைக் கட்டையும் அவிழ்த்திருந்தனர். ஆதித்யன் அறிவுரையின் பேரில் அன்றே ...
வர்ணம் 2 அதிகாலை 5:30 மணி. பேருந்து சிரசாமலை கிராமத்தின் பிரதான சாலையில் வந்து நின்றது. “சிரசாமலை வந்தாச்சு இறங்குங்க!” என்று நடத்துனர் குரல் கொடுக்க, ராஷியும் சாருவும் பைகளைத் தூக்கிக் கொ...
தயக்கமும், களங்கிய முகமுமாக வந்தாள் அதே நேரத்தில்… “ஆழினி… இங்க வா…” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு நிம்மதியானது. அது நித்திய மயூரி. புதிய இடத்தில் அவளைப் பார்த்த...
மௌனம் -14 ‘ஆழினி சிறு வயது முதலே படிப்பில் மிகவும் சுட்டி. பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் ஒவ்வொரு பாடத்தையும் முழு கவனத்துடன் கேட்டு மனதில் பதித்துக் கொள்வாள். படிப்பு மட்டுமல்லாமல், பள்ளியில் நடைபெறு...
அத்தியாயம் – 10 சுருக்கங்கள் ஏதுமின்றி சுத்தமாக விரிக்கப்பட்டு இருந்த படுக்கையை அடுத்திருந்த டேபிளில் தனது மடிக்கணினியை வைத்து அன்று வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அன்புமதி. அன்ப...
காதல் நெய்த வர்ணம் 1 சென்னையின் புகழ்பெற்ற தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பிரம்மாண்டமான விழா அரங்கம் விழாக்காலம் பூண்டிருந்தது. வண்ண மயமான மின் விளக்குகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரங்க...
