வர்ணம் 12. ராஷி தறியை இயக்கும்போது ஏதேனும் தவறு செய்தால் கூட, முன்பு போல அவளது கைகளைப் பற்றிச் சரி செய்யாமல், மரக்குச்சியால் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடத்துல நூலை இப்படித் திருப்புங்க...

கையிலிருந்த ஃபோனை உருட்டிக் கொண்டே செழியனை ஆழ்ந்துப் பார்த்தவளோ, “அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு.” என்றாள் அதிர்ச்சியடைந்த செழியனோ, “யாரு? மதர் சொன்னாங்களா?” என்று கேட்டான்...

மௌனம் -16 ஆழினி முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், “சாரி…” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டாள் நித்யமயூரி. “லூசாடி நீ! நீ என்ன பண்ணுவ?” “இல்ல ஆழி! நானும் உன் மனசுல ஆசையை உண்டாக்கிருக்கக் கூடாது...

அவன் நீளமாக விளக்கி முடிக்கவும், அவனை முறைத்த பரமேஸ்வரி, “உனக்குள்ள இப்பிடியான எண்ணங்கள் இருந்தா இந்தக் கதையை இப்பிடியே விட்டுடு… நீ கேட்ட மாதிரி பொம்பிளையை பார்த்து உனக்குக் கட்டி வைக்கிறன். அநியாயமா...

MPK 19 அவள் பார்வை மொத்தமும் மகியிடம் தான் இருந்தது. அவள் கண்களில் இருந்த கலக்கம் அவள் வாங்கும் சம்பளத்துக்குப் புறம்பானது. மகியின் பால் உள்ள தூய்மையான அன்பின் வெளிப்பாடு அது என்று அவனுக்கு நன்றாகவே ப...

அத்தியாயம் 15 அவன் நெஞ்சில் ஒருத்திக்கென காலம் காத்த காதல், இன்று கைகூடும் நன்னாளாம், இந்நாள் என மாலை சூட்டி, முதல் அச்சாரம் பதிக்க போகின்றான். அவள் கழுத்தில் மலர் மாலை சூட்டி, அவள் வாழ்நாள் முழுவதையு...

அத்தியாயம் – 14 சக்தி தனது மடிக்கணினியில் வெகு மும்முரமாக கோடிங் செய்து கொண்டிருக்க, வெகு நாட்களுக்கு பிறகு வந்த வீடியோ காலில் தீவிரமாக இருந்த அவளது முகம் பிரகாசமானது. “ஹே என்ன மேன்!! வாட்...

வர்ணம் 11 அருளின் கரங்கள் அவளது கைகளை இறுக்கியிருந்த அந்த வலியை விட, அவனது மூச்சுக்காற்றின் சூடும், காதோரம் தெறித்த அந்த அதிகாரமான வார்த்தைகளும் ராஷியின் உடலெங்கும் ஒரு புதிய சிலிர்ப்பைப் பாய்ச்சின. எ...

அத்தியாயம் 14 ஒரு உயிர் இரண்டாகப் பிரிந்து நிற்குமா!, சூரியனை விட்டு பூமி விலகிச் செல்லுமா!, சாத்தியமற்றது அல்லவா, அதை உணரும் நிலையில் ஸ்ரீதர் இல்லை. பத்மினியை போட்டு உலுக்கியவன், மனதின் துயரத்தை தாங்...

அவனது முகம் தெரியவில்லை‌. எனினும் அது வழக்கமாய் ஆடவன் நிற்கும் இடம் என்பதால் மனம் தானாய் உறுதி செய்து கொண்டது. ‘இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?’ என மூளை வினா எழுப்பிட, அதற்கான வி...

1...45678...60
error: Alert: Content selection is disabled!!