அத்தியாயம் 15 கதிரவன் கொண்டுவந்த ஃபுட்டேஜில் இலக்கம் மறைக்கப்பட்ட லொறியின் பின் பக்கம்தான் தெரிந்தது. முதலில் மிதமான வேகத்தில் சென்ற லொறி திடீரென்று வேகமெடுத்தது. அவர்கள் இருவரையும் அடித்துத் தூக்கி எ...
அப்போதுதான் அவனைக் கவனித்தாள். கவனித்தளவுக்குப் பெரும் திகைப்பாயிற்று. என்னவோ சிவப்பு நிறச் சாயத்தை உடல் முழுக்கத் தெளித்துவிட்டதுபோல் முகம், புஜங்கள், கைகள் என்று எல்லா இடமும் இரத்தம். அதைவிட அவனுடைய...
அத்தியாயம் 14 வாசுசேனனால் என்றைக்குமே ஆழ்ந்து உறங்க முடிந்ததில்லை. அந்தளவில் அவன் மூளை அமைதியடைவதில்லை. ஒருவிதமான விழிப்பு நிலையோடுதான் உறங்குவான். பத்து வருடங்களுக்கும் மேலான சிறை வாழ்க்கை தந்த பழக்க...
அதிர்வுடன் ஒரு கணம் அசையமுடியாமல் நின்றுவிட்டான் எல்லாளன். அதற்கும் சேர்த்து வேகம் கொடுத்து அவளையும் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினான். தன் பெண் மகவை உயிருடன் இந்தப் பூமிக்கு அனுப்பி வைத்துவிட்டுத...
அத்தியாயம் 13 சம்மந்தருக்கு கொஞ்ச நாள்களாக மனநிலை மிகவுமே கெட்டுப்போயிருந்தது. தான் வாழ்வதே ஒருவிதமான தண்டனை போல் உணர ஆரம்பித்திருந்தார். பேரன், மருமகள் இருவருக்கும் தான் மட்டுமே துணை என்று புரியாமல் ...
இந்தக் குட்டிப் பெண்ணுக்கு என்னால் என்றைக்குமே சிறு தீங்கும் செய்ய முடியாது என்று சொன்னவன் வாழும் காலம் முழுவதும் அவன் இல்லை என்கிற சோகத்துடனேயே வாழும் நிலைக்கு அவளைத் தள்ளிவிட்டதில் என்ன நியாயம் இருக...
அத்தியாயம் 12 காலையிலேயே விழிப்பு வந்திருந்தது கேதகிக்கு. எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டுத் திரும்பினாள். காலை உணவு தயாராக இருந்தது. இதற்கு ஒன்றும் குறை இல்லை. எரிச்சலும் சினமும் மண்டிற்று...
மூன்று பவுன். அதுவும் அவளுக்கு மிக மிகப் பிடித்த கைச்செயின். திருமண மண்டபம், அவர்கள் வந்த வீதி, வீடு என்று எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. திருமண வீட்டில் அல்லது வருகிற வழியில் கழன்று விழுந்துவிட்டது ...
அத்தியாயம் 5 அவளுக்கு நிறைய நாள்களாக ஸ்கூட்டி ஓடுவதற்கு ஆசை. தோழியர் கூட்டம் சர் சர் என்று போய்வருவதைக் காண்கையில் ஏக்கமாக இருக்கும். சிவமூர்த்தியிடம் கேட்ட கணமே ஸ்கூட்டியை வாங்கி நிறுத்தியிருந்தார் ம...
அவன் முகத்தையே பார்த்தவள் கைகள் தானாகவே அவன் கழுத்தில் மாலையாகின. அவன் புருவங்களை உயர்த்தினான். அவனுக்குள் அவள் செயலில் உற்சாகம் பொங்கிற்று. “ஆரும்மா!” வியப்பும் ஆவலுமாக அவன் கரங்கள் அவள் இடையை வளைத்த...
