அத்தியாயம் 2 அடுத்த நாளும் மாலை வரை எங்கென்றில்லாமல் ஊர் சுற்றினார்கள். கிடைத்த இடத்தில் சாப்பிட்டு, மர நிழலைக் கண்டால் ஓய்வெடுத்து, நீர் நிலையில் விளையாடி என்று மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. பைக்கில் ப...
கடைசியில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ பாடலோடு அவர்களின் கச்சேரி முடிவுக்கு வந்தது. வியர்த்து வழிய விரித்திருந்த விரிப்பில் எல்லோரும் விழுந்தனர். யாமினிக்கும் மனம் பெருமளவ...
அத்தியாயம் 1 கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்திருந்தது அந்த மரங்களின் சோலை. அந்த இடத்தின் தரை முழுவதும் சீராக வெட்டி விடப்பட்ட புற்களால் பச்சைப் பசேல் என்று இருக்க, சூரிய வெப்பத்தை அளவாக உள்ளே விட்ட...
அன்று மத்திய இடைவேளையின்போது அவன் கால்கள் ஏதோ ஒரு உந்துதலில் ஆதினியைச் சந்திக்கும் அதே மரத்தடிக்கு நடந்தன. அவனை ஏமாற்றாமல் அங்கே அமர்ந்திருந்தாள் ஆதினி. அப்போதெல்லாம் ஒரு மாணவியாக சுடிதாரிலோ, பாவாடை ச...
அத்தியாயம் 56 அன்று காலையில் நல்ல உறக்கத்தில் இருந்த எல்லாளனின் போர்வைக்குள் புகுந்துகொண்டு அவன் முகம் முழுக்க முத்தமிட ஆரம்பித்தாள் ஆதினி. “டேய் சிலுக்கு! என்னடா?” உறக்கம் விலகாக் குரலில் கேட்டபடி அவ...
‘என்னடா இவன்…’ என்று அவன் யோசித்தது நொடி நேரம்தான். புரிந்ததும் உள்ளூரப் பொங்கிய சந்தோசத்துடன், “டேய் மச்சான்!” என்று கண்ணில் நீர் வரச் சிரித்தான். காண்டீபனுக்கு மிகுந்த வெட்கமாகப் போயிற்று. “ராஸ்கல்!...
அத்தியாயம் 55 காலையில் விழிக்கையில் மிதிலா மகனருகில் இருந்தாள். எப்போது நடந்தது என்று தெரியாவிட்டாலும் என்ன நடந்திருக்கும் என்று தெரியுமே. அது தந்த இதமான முறுவலோடு எழுந்தவள், இரவு அவன் அணிந்திருந்த டி...
பதிவுத் திருமணம் மிக எளிமையாய் அழகாய் நிறைவேறிற்று. உணவகம் ஒன்றில் விருந்து ஏற்பாடாகியிருந்தது. அதன்போதெல்லாம் சின்னவர்களையும் கவனித்தபடி சிரிப்பும் பேச்சுமாய் இருந்த கணவனிடமிருந்து மிதிலாவினால் விழிக...
அத்தியாயம் 54 உடனேயே மாதவனோடு பேசினார்கள். அவனுக்குத் திகைப்பு. அப்போதுதான் அவள் காட்டிய திடீர் தடுமாற்றத்திற்கான பொருள் பிடிபட்டது. ஆனால் இன்னொரு திருமணம்? மனைவி கண் முன்னே வந்து நின்று அவன் துக்கத்த...
“இப்பிடியே எல்லாம் மாறும். என்ர தீபனுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் எண்டு எனக்குத் தெரியும். அவர் என்னை எவ்வளவு சந்தோசமா வச்சிருந்தவர் எண்டும் எனக்குத்தான் தெரியும். அண்டைக்கு நீங்க சொன்ன மாதிரி நாங்க ...
