மையல் 29 “சரி மாம்ஸ்..” எனப் பதில் அளித்த தங்கையின் கணவனது சொற்களில் சற்றே வருத்தம் எட்டிப் பார்த்தது சாகரனிற்கு. “என்னடா? கால் பண்ணி அஞ்சு நிமிசமா ம்ம், ஆமா, சரி, இல்லனு.. ரெண்டு மூ...
வைஷ்ணவியைப் பெண் பார்த்து தாய் கட்டி வைத்தாலும் அவள் மேல் இருந்த ஈர்ப்பும் நேசமும் தான் அவளின் சின்ன சின்ன குறைகளையும் ஏற்று அவள் ஆயுள் வரை பிரிவு என்ற ஒன்றைப் பற்றிய எண்ணத்தை வரவிடாமல் வாழ வைத்தது. அ...
MPK 18 “என்ன வேலையம்மா பார்த்து வச்சிருக்கிறீங்கள்? அவா என்னைப் பற்றி என்ன நினைச்சிருப்பா? உங்களுக்கு ஏதேனெண்டா என்னட்டத் தனியா கேட்கத் தெரியாதோ?” தாயிடம் கோபமாய் கேட்டான். “இப்ப இதால என்ன வந்திடப் போ...
வர்ணம் 10 ராஷியின் மனம் அருளை ஒருமுறை பார்க்க முடியாதா என்று ஏங்கியது. தன்னிடம் தன் உணர்வுகளை மறைத்து விலகிய அந்த எளிய நெசவாளனின் முகம் அவளது மனக்கண்ணில் வந்து போனது. “பரவாயில்லைங்க அம்மா…...
அத்தியாயம் – 13 அபார்ட்மெண்ட் லிஃப்ட்டில் தனது தளத்திற்கு வந்த அன்பு அதன் கதவு திறந்ததும் வெளியேற முயல, “ஹேய் அன்பு! வாட் அ சர்ப்ரைஸ்! நீங்க இங்கேயா இருக்கீங்க?!” என்ற குரலில் நிமிர்...
அவள் பார்வையின் குழப்பம் புரிந்தவனாக, “அண்டைக்கு மயூ அழவும் ஓடி வந்து தூக்கினேனே அண்டைக்கு.” என்றவும் அன்று தான் என்ன கதைத்தோம் என்று மீட்டிப் பார்த்தவளுக்கு அது ஞாபகம் வரவும் மிகுந்த சங்கடமாக உணர்ந்த...
MPK 17 அன்று வெள்ளிக்கிழமை… “ரெண்டு மான்குட்டியும் ஓடி வாங்கோ. விளையாட்டெல்லாம் காணும். ஓடிப் போய் உடம்பு கழுவிட்டு அப்பம்மாட்ட போங்கோ.” சாதனாவின் ஆறுமணி அலாரக் குரல் ஒலிக்க, எப்போதும் போல் அவளின் ஒரே...
வர்ணம் 9 ராஷி அவன் சொல்வதை மிகவும் கவனமாகக் கவனித்துவிட்டு, தன் கைகளால் அந்த நூலைப் பிடித்து முயற்சி செய்தாள். ஆனால், ஒரு சிறிய நூலிழை மாறிவிடவே, டிசைனில் சின்னத் துகள் பிசகியது. லேசாகச் சலிப்புடன் ரா...
அத்தியாயம் 13 “மாமா போகாத மாமா!…” என்ற காயத்ரியின் பரிதவித்த வேதனையான குரல் காதில் கேட்க, ட்ரெயின் சீட்டில் தலையை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதர் திடுக்கிட்டு கண் விழித்தான். “கொல்லாதடி ரா...
பள்ளி இறுதி வருடத்தை முடித்த செழியன் அவளைமீண்டும் பார்க்கவே இல்லை. வருடங்கள் ஓடின. பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு விடுமுறையில் இருந்த ஆழினியை வீட்டிற்கு வருமாறு மயூரி எவ்வளவு வற்புறுத்தியும் அவள்...
