“உன்னை அப்படி வாழவைக்கவேண்டும் இப்படி வாழவைக்க வேண்டும் என்று கனவு கண்ட என்னால் எப்படிடா இப்படியான ஒருத்திக்குக் கட்டிவைக்க முடியும்?” என்று அவனிடமே கேட்டார். “அன்று மட்டும் அல்ல இன்றுமே என்னால...
அத்தியாயம்-28 தன்னிடம் உள்ள திறப்பினால் வீட்டின் வாசற்கதவைத் திறந்து, ரவி உள்ளே செல்ல வீடு முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. நான் வராமல் அம்மா தூங்கப் போகமாட்டாரே என்று நினைத்துக்கொண்டே ...
முகம் முழுதும் நிறைந்த சிரிப்போடு வந்த மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள் கவி. அவளின் மகள் எப்போதும் மலர்ச்சியோடு இருப்பவள்தான். ஆனால் இந்தளவு மலர்ச்சியை, அந்த கண்களில் மின்னும் இந்த மின்னலை அவள்...
அத்தியாயம்-27 வவுனியா நகர்ப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரவியின் காரில் அமர்ந்திருந்த பவை, கார் கதவின் கண்ணாடியை இறக்கி வெளியே எட்டிப்பார்த்தாள். காற்று முகத்தில் வந்து மோதியது. மு...
அவன் கொடுத்த உயிர்கொண்டு, அழகிய ஓவியமாய் அவன் மடியில் வீற்றிருந்த மகளைப் பாசத்தோடு தழுவியது அவன் விழிகள். கண்ணுக்குத் தெரியாத ஒருவித பாசம் அவன் மீது தோன்றியபோதும் ஒருவித சங்கடமும் பாவையின் முகத...
அத்தியாயம்-26 ரவியும் ராஜும் பாவையின் பள்ளிக்கூட வாசலில் அவளை வீட்டுக்குக் கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்தனர். பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்த பாவை ராஜைக் கண்டதும், “ராஜ் மாமா...
“நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்! அதனால் தேவை இல்லாததுகளைப் பேசாதே! நீங்கள் இருவரும் என் சொத்து. அதனால் எதற்காகவும் உங்களை என்னால் இழக்க முடியாது! பாவை என் மகள். உனக்கு அவள் மீத...
திகைப்புடன் நிமிர்ந்து அவனை பார்த்தவளிடம், “இல்லை, அங்கே பார்த்துப் பதில் சொன்னாய். அதுதான் நான் இங்கே அமர்ந்திருப்பது உனக்குத் தெரியவில்லையோ என்று….” என்று இழுத்தவனை இப்போது நேரடியா...
அத்தியாயம்-25 சமையலறையில் நின்று தங்கள் சிறு குடும்பத்துக்கான காலை உணவை தயாரித்துக்கொண்டு இருந்தாள் நிரஞ்சினி. கைகள் தன் பாட்டுக்கு வேலைகளைச் செய்தாலும், ‘ரவியண்ணா இன...
“எதை இழந்தாலும் என்னால் உங்களை இழக்க முடியாது ரவி. நீங்கள் வேண்டும் எனக்கு..” என்றாள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து. அதைக் கேட்டவனின் மனதில் வெறுப்பு மூண்டது. எல்லோருமே பணத்தை வைத்துத...
