முதல் குறுஞ்செய்தி வாசித்து முடிய அடுத்தது வந்து விழுந்தது. அதைத் திறக்காது அருகில் நின்ற தங்கையைப் பார்த்தேன். “என்னவாம் அண்ணா உங்கட மனிசி? என்ர செல்ல அண்ணி! முதல் இது எப்ப இருந்து? கூட இருந்த எ...
“பத்து மணியாகப் போக்குதண்ணா, இத்தறிக்கு வந்து சேர்ந்திருக்க வேணுமே! ஒருக்கா எங்க நிக்கீனம் என்று கேளுங்கோவன்!” வெளியில் சென்றுவிட்டு வந்த எனக்குக் கதவைத் திறந்துவிட்ட குட்டியின் நச்சரிப்புத் தாங...
அன்று, தான் சொன்னதிலிருந்து எப்பவுமே இப்படி வாய் பொத்தி நிக்கும் தீபியின் வம்புக்குணத்தில் உதயாவின் இதழ்களில் முறுவல் மலர்ந்தது. அதையெல்லாம் கவனியாத கவியோ, “குட்டிச் சித்தி பாவம்; நல்லவா எண்டாலும்...
அதெப்படி நாட்கள் இறக்கை கட்டி, அதுவும் இத்தனை விரைவாகப் பறந்து விடுகின்றன. எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்களுக்கும் மேலாகி விட்டது என்றால் கொஞ்சமும் நம்ப முடியாதிருக்கே! கலியாண வீட்டுக்கென்ற...
சாப்பிட்டு முடிய எல்லாவற்றையும் எடுத்துப் பரபரவென்று ஒதுக்கினாள். “நீ போய் உன்ர வேலையப் பாரன், இந்த இயத்துகள(பாத்திரங்களை ) எல்லாம் நாளைக்குக் காலம கழுவலாம்.” “அதை நான் பார்...
நானும் வெடுக்கென்று தான் பதில் சொல்லி விட்டேன். அவள் பதில் சொல்லாது என்னையே பார்த்தாள். கண்கள் கலங்கினவோ என்று நான் உற்றுப் பார்க்க முதல் திரும்பி விட்டாள். “இந்த வீட்டு ஆள் எண்டு புதுசாக்...
விரும்பியோ விரும்பாமலோ, ஒரு தேவையின் பொருட்டெயென்றாலும், முதல் முதல், என்னோடு, என் மோட்டார் சைக்கிளில் சிறிது தூரமேயென்றாலும் பயணம் செய்திருக்கிறாள் உதயா. அவ்வளவு சுலபத்தில், “வா, நான் கூ...
“எப்படிம்மா நல்ல சுகமா இருக்கிறீங்களா?” கேட்டவருக்குப் பதில் சொல்லிவிட்டு ஏறியமரக் கிளப்பியவர், “இப்ப எங்க கொண்டுபோய் விடவேணும்?” என்றார், ஆஸ்பத்திரி வீதியின் திருப்பமடியில்...
‘நாங்க வந்து உதவி செய்யச் சொல்லிக் கேட்டம் பாருங்க. பார்க்கிறார் பார்வை‘ மனம் சிடுசிடுக்க வெடுக்கென்று மறுபுறம் திரும்பிக் கொண்டேன். என்னவோ கழட்டித் தட்டிக் கொட்டி இயக்கிப் பார்த்த...
மிகுதிப் பாத்திரங்களையும் அலம்பாது அறைக்குள் வந்துவிட்டேன். இருந்தாலும், அன்றிலிருந்து, காலைத் தேநீர் மற்றும் இரவுணவு வேளைகளில் சூர்யாவைத் தவிர்க்க முடியவிலை. முதல் தரம் நானாக முனைந்து செய்ய...
