“எனக்கு முழு மனதோட சம்மதம். போதுமா?” ஒருபோதுமின்றி உயர்ந்திருந்தது என் குரல். சொன்ன வேகத்தில் தொலைபேசியை வைத்துவிட்டு அறைக்குள் வந்து நின்ற எனக்கு மூச்சு விடவே கடினமாக இருந்தது. உடலில் ஒரு நட...
“இதென்ன தேவையில்லாத கதைகள் கதைக்கிற பிள்ள?” பெரியக்கா கோபமாகக் கவியைச் சாடினார். “முதல் ஃபோனைத் தா!” என்றவரோடு ஒரு வார்த்தையும் கதைக்க எனக்கு விருப்பமில்லை. “கவி…” இடையிட்டேன். “என்ன...
ஒருத்திக்குப் பிடித்துப் போய் கல்யாணம் செய்யும் நிலையில் நானும் இல்லையே! அப்போதிருந்தே மனத்தில் அரித்துக் கொண்டேதான் இருந்தது. ‘எழுத்துத் தானே முடிஞ்சிருக்கு? நீ இப்பவும் கலியாணத்தை நிறுத்தலாம் உ...
“கராஜுக்கு வெளிக்கிட்டாச்சா தம்பி?” அம்மா. “ம்ம்…” என்றுவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டு நகர, “மத்தியானம் சாப்பிட வருவ தானே?” பின்னால் வந்தார். நான் எவ்வளவுதான் முகம் திருப்ப...
இதுவரை என்னில் அவர் கை வைத்ததில்லை என்று நான் எண்ணுவதும் இல்லாது போய்விட்டது. முதுகு சுள்ளென்று எரிந்தது. “அம்மா உங்களுக்கு என்ன விசரே!” கத்திக்கொண்டு இடையிட்ட கவியின் கன்னத்திலும் பளார் பளார் ...
“இங்க பாருங்க புனிதமக்கா, இவ்வளவு நாட்களும் நீங்க இவள்ட விசயத்தில என்னதான் சொன்னாலும் நானும் பேசாமப் போயிருக்கிறன். அதுக்கெண்டு உங்கட சாடைமாடைக் கதையெல்லாம் விளங்காம இல்ல. இவள்ட அம்மா உங்கட சிநே...
“முப்பத்தியஞ்சு வயசு எண்டாக் கிழடாடி? வெளிய சொல்லாத எல்லாரும் சேர்ந்து கும்மிப் போடுவீனம்” இலகுவாகச் சிரிக்க முயன்றேன். அது முழுமையாக முடிந்தால் தானே! “உனக்கென்ன விசரே எரும? அவா சொன்னா நீயும் தலைய...
“சொல்லடி, உன்ர வீட்டில என்னவோ நடந்திருக்கு. உன்ர சித்தி, நல்லாப் பேசிப்போட்டுத்தான் வர விட்டாவோ! அதான் முகம் ஒருமாதிரிக் கிடக்கா?” அன்பாகக் கேட்டாள் அவள். “அப்படியெல்லாம் ஒண்டுமில்லடி.” இறங்கிய குர...
இதுவரை மப்பும் மந்தாரமுமாக இருந்த என் மனவானில் பளீரென்று ஒளி வெள்ளம் பாச்சினாள். வைத்த விழி எடுக்காது அப்படியே பார்த்திருந்தேன் நான். “தேத்தண்ணி போடப் போறன் உங்களுக்கும் வேணுமா? ஆறு பேருக்கும் போட...
சட்டென்று தேங்கி நின்ற நான், அவள் முகத்தைப் பார்த்து “ஹா…ஹா…” வாய்விட்டு நகைத்தேன். எங்களை நெருங்கியிருந்தாள் குட்டி. “என்னண்ணா இப்பிடிச் சிரிக்கிறீங்க?” கல்யாணியையும் என்னையும்...
