வாசகர்களுக்கான அறிவிப்பு
அழகென்ற சொல்லுக்கு அவளே கதை எழுதிய நேரமே சொல்லியிருந்தேன். இனி ஒவ்வொரு ongoing கதைக்கும் வாசகர்களுக்கான பரிசுகள் உண்டு என்று.
இப்போதும் அதேதான். தளத்தில் அதாவது nidhaniprabunovels.com சைட்டில் வருகிற தொடர் கதைகள், போட்டிக் கதைகளை வாசித்து, லைக்கிட்டுக் கருத்திடும் வாசக உறவுகள் ஐந்து பேருக்கு இந்தியன் ரூபாய் 500 பெறுமதியான நிதனிபிரபு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும்.
இது ஆரம்பமே. செந்தூரம் தமிழ் நாவல் போட்டி கொஞ்சம் சூடு பிடிக்கட்டும். பரிசுகளும் தொடரும்.
அழகென்ற சொல்லுக்கு அவளே கதை எழுதிய நேரமே சொல்லியிருந்தேன். இனி ஒவ்வொரு ongoing கதைக்கும் வாசகர்களுக்கான பரிசுகள் உண்டு என்று.
இப்போதும் அதேதான். தளத்தில் அதாவது nidhaniprabunovels.com சைட்டில் வருகிற தொடர் கதைகள், போட்டிக் கதைகளை வாசித்து, லைக்கிட்டுக் கருத்திடும் வாசக உறவுகள் ஐந்து பேருக்கு இந்தியன் ரூபாய் 500 பெறுமதியான நிதனிபிரபு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும்.
இது ஆரம்பமே. செந்தூரம் தமிழ் நாவல் போட்டி கொஞ்சம் சூடு பிடிக்கட்டும். பரிசுகளும் தொடரும்.