அத்தியாயம் 20 நிரோஜனை, அவன் நண்பர்களை தந்தையின் பிறப்பின்போது அவள் வீட்டினர் பார்த்திருந்தாலும் முறையான அறிமுகங்களோ, இருந்து பேச நேரமோ அந்த நேரத்தில் அமையவில்லை. அதனாலேயே இன்று, தன் குடும்பத்தினருக்கு...
“என்ன?” அவளின் திடீர் மாற்றத்துக்கு காரணம் புரியாமல் வினவினான் அவன். சுற்றவரப் பார்வையைச் சுழற்றிவிட்டு அவனை நெருங்கி, “என்ன இது?” என்று அதட்டியபடி அவன் கழற்றிவிட்டிருந்த முதல் இரண்டு பட்டங்களையும் போ...
அத்தியாயம் 19 அடுத்து வந்த நாள்கள் ஒருவித லயத்தில் இயங்கின. என்ன விதமான உணர்வில் அமிழ்ந்து கிடக்கிறாள் என்று இனம் பிரிக்க முடியாமல் நடமாடிக்கொண்டிருந்தாள் யாமினி. நடந்த எதற்கும் எந்த விளக்கமும் இல்லை....
அதன் பிறகும் காவ்யா சொன்ன மற்றப் பொருள்களை வாங்குவதற்கு ஃபேன்சி கடை முதற்கொண்டு பல கடைகளுக்கு ஏறி இறங்கினார்கள். போகிற இடமெல்லாம் பார்த்து பார்த்து அந்தச் சேலைக்குத் தோதாக அவளுக்குத் தேவையானவற்றையும் ...
அத்தியாயம் 18 ஐஸ் கஃபேயில் வைத்துக் கடைசியாகக் கலங்கிய விழிகளோடு அவள் பார்த்த பார்வையும், அவள் வீட்டு வாசலில் வைத்து அவனைப் பார்த்துவிட்டுப் போன பார்வையும் நிரோஜனை மிகவுமே தொந்தரவு செய்தன. அதற்கு முதல...
யாமினிக்கு இங்கே திரும்பி வரவே கால்கள் பின்னின. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வந்தாள். அவள் வருவதைக் கவனித்துவிட்டு, “நிதானமா கதை மச்சான். கோபப்படாத.” என்று அவன் தோளில் தட்டிச் சொல்லிவிட்டு மற்றவர்களோ...
அத்தியாயம் 17 அவளை இன்னொருவானொடு பார்த்த கணத்தில் நிரோஜனுக்குள் என்னவோ புசுபுசு என்று பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால் என்ன, அதை வெளியில் காட்ட முடியாதே. அவன் இதையெல்லாம் பெரிதாக எடுக்காத ஒருவனாயிற்றே. ஆன...
அன்னையின் அழைப்பைத் துண்டித்துவிட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். நிரோஜன் இதை எப்படி எடுப்பான், அவனிடம் இதை எப்படிச் சொல்வது என்று அது வேறு ஓடிற்று. சாதாரண நேரமாக இருந்தால் கூட வேறு. இப்போ...
அத்தியாயம் 16 யாமினி மொத்தமாகத் துவண்டு போயிருந்தாள். தெளிவாக எதையும் சிந்திக்க இயலவில்லை. அவ்வளவில் அவனுக்கும் தனக்குமான அந்தப் பந்தத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, தான் நினைத்ததைச் சாதித்துக...
அத்தியாயம் 15 இரவிரவாக ஒரு பொட்டுத் தூக்கமில்லாமல் அழுததாலோ என்னவோ யாமினியின் கண் முகமெல்லாம் வீங்கிப்போயிருந்தன. காலையிலும் அவள் மனத்திலும் முகத்திலும் தெளிவென்பது மருந்துக்குமில்லை. அதில் அன்று அவள்...
