“எப்படி அண்ணா இருக்கிறாய்?” பாசம் கரைபுரண்டு ஓடியது கவியின் குரலில். “எனக்கென்ன? நன்றாக இருக்கிறேன். அங்கே மாமா மாமி, சேகரன், திவ்யா குட்டி எல்லோரும் நலமா?” என்று விசாரித்தான். “எல்லோரும...
“டேய்! என்ன பேச்சுடா இது? அம்மாமேல் இருக்கும் கோபத்தில் உன் வாழ்க்கையை நீயே நாசமாக்குவாயா?” “பின்னே, வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? ஊருக்கும் போகமுடியாது. இங்கும் இருக்க முடியாது. அல்லது வேறு...
அம்மா அம்மா என்று அவரை மட்டுமே நம்பி, அதுநாள் வரை எதற்குப் பணம் கேட்கிறார் என்றில்லாமல் கேட்டபோதெல்லாம் அனுப்பியவனுக்கு இன்று மனதின் எங்கோ ஒரு மூலையில் அன்னை பொய்த்துப் போனதை எண்ணி வலித்தது. ஆண...
அவன் வெளிநாடு வருவதற்கு ஆயத்தமானதும், தந்தை அதற்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கியதும் அவர் அழுத அழுகை என்ன, என் மகனை எங்குப் போகவும் விடமாட்டேன் என்று செய்த ஆர்ப்பாட்டம் என்ன? உங்கள் பெயரில் ஒரு...
கீதனின் கையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. சற்று முன் மித்ராவின் அறையில் பார்த்த அந்தப் போட்டோ கண்ணுக்குள்ளேயே நின்று அவனை ஆட்டிப் படைத்தது. எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான காட்சி! அதன் உயிரையே ...
