அத்தியாயம்-4 நிரஞ்சனின் வீட்டில் பிரமாண்டமாக அமைந்திருந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் பாலா. நிரஞ்சனின் செயலாளன், வலதுகை, இடதுகை எல்லாமே அவன்தான். முறையான தேர்வின் அடிப்படையில் தெரிவாகி அவனின...
அத்தியாயம்-3 ஜீவனிதாவின் பேச்சில் முதலில் நொந்துபோனாலும், பிறகு பிறகு எண்ணிப் பார்க்கையில் சிரிப்புத்தான் வந்தது நிரஞ்சனுக்கு. “இன்னும் அந்த குறும்புத்தனம் மாறாம அப்படியே இருக்கிறா..” வா...
மந்தாரை 19 “ஆமா சகுந்தலா… பாவம் தான்! நான் பண்ணினது மகா பாவம்டி!” என்று குழந்தையைப் போல விம்மி விம்மி அழத் தொடங்கினார் கார்மேகம். இத்தனை வருடங்களாகத் தான் அணிந்திருந்த அந்த மி...
அத்தியாயம் – 2 அழைப்பு மணியோசை சத்தத்தில் தன் கைக்கடிகாரத்தைக் கவனித்த அன்பு யோசனையுடன் கதவைத் திறக்க, வெளியே நின்றிருந்த பெண்ணை புருவ முடிச்சுடன் பார்த்தான். தோளில் ஒரு பெர...
மந்தாரை 18 நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு மாலை தான் முதிய தம்பதிகள் வீட்டிற்கு வந்தனர். வழக்கம் போல கார்மேகம் நள்ளிரவு கடந்தே வீடு திரும்பியிருந்தான். அங்கே ஹாலில்...
ஏன்… அவனுக்கு கல்லடி கூடக் கிடைத்திருக்கிறது! அதை நினைக்கையிலேயே ஆசையோடு தன் இடப்பக்க புருவத்துக்கு சற்று மேலே இருந்த தழும்பை மிக மிக மென்மையாக தடவிப் பார்த்தான். தன்னவளின் பொன்மேனியில் விரல் பட்ட பரவ...
அத்தியாயம் – 2 முற்றிலும் பனி விலகாத அற்புதமான காலைப்பொழுது! கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் பசுமை. காதை இனிமையாய் நிறைத்த கடலோசை! கடலன்னையின் அணைப்பில் பச்சைப் பசேலென்று பார்க்குமிடமெல...
“ஏனம்மா? நான் என்ன யாரும் இல்லாத ஊருக்கா போறன்?அங்க சித்தி இருக்கிறா, சித்தப்பா இருக்கிறார். போதாக்குறைக்கு ரதனும் இருக்கிறான். எந்தக் குழப்படியும் செய்யாம நல்ல பிள்ளையா இருந்திட்டு வருவன். விடுங்கம்ம...
அத்தியாயம் 1 “நான் காலிக்குப் போறது உறுதி! உறுதி! உறுதி!” சத்தமாக அறிவித்தாள் ஜீவனிதா. பெரிய தொண்டையில் கத்திய மகளை முறைத்தார் அன்னை புஷ்பராணி. “இப்படிக் கத்திக் கதைச்சுப் ...
தேவகியும் துளசியும் அழவே ஆரம்பித்திருந்தனர். “போய்யா. அதுதான் அப்பா சொல்லுறார் எல்லா.” என்றார் தேவகியும். என்னதான் அவன் திருமணமாகி மனைவியோடு வாழ்கிறான் என்பது ஊரறிந்த விச,யம் என்றாலும் அதே ஊரின...
