அத்தியாயம் – 27 திவ்யதர்ஷினி ஊர்த் திரும்பிவிட்டாள் என வத்சன் வாயிலாகத் தெரிந்து கொண்ட மித்ரன் அவளை பார்க்க உடனே கிளம்பி விட்டான். அவன் சென்ற நேரத்தில் தினேஷ் திவ்யதர்ஷினியின் கையை உரிமையாய்ப் ...
தவிப்பும், பதற்றமும், பரிவும் போட்டிபோட அமர்ந்திருந்தவனை கண்டதும் தான் தாமதம், தாவித் திரும்பி அவன் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டவள், அப்படியே அவன் வயிற்றோடு இறுக்கிக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள். ‘...
14 காலையில், அவர்கள் வீட்டிற்கு மிக அருகிலுள்ள சூப்பர் மார்க்கட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் ‘கன்டைனர்’ வந்து நிற்கும் சத்தத்தில் கண் விழித்தான் ரஞ்சன். எரிச்சல் எடுத்த விழிகளை விருப்பமின்றியே திறந்தவ...
‘‘இவர் உம்மை விரும்புறாராம்; அதை, அம்மா அப்பாவிட்டச் சொல்லிக் கலியாணம் செய்யச் சம்மதம் கேட்டார்; இதுதான் நடந்த எல்லாவற்றுக்கும் காரணம்.’’ விசயத்தைத் தெளிவாகப் போட்டு உடைத்தவனுக்கு, வசி நிதியை விரும்பு...
13 பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையை எழுதி முடித்து, காரில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் ரஞ்சன். நிதி மீதுள்ள தன் விருப்பை வீட்டில் சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தாலும், இன்றுவரை அதற்கான சந்தர்ப்பங்க...
தொடர்ந்து, “பிற்காலத்துல நீங்க ஒன்னு சேர்ந்ததுக்கு அப்புறம் எனக்கு மரியாதையா ஒரு நல்ல இடத்துல ஹோட்டல் புக் பண்ணிக் கொடுங்க. நான் போய் நிம்மதியாத் தூங்கணும். என் தூக்கத்தைக் கெடுத்து நீங்க அப்படி லவ் ப...
அத்தியாயம் – 26 எப்பொழுதும் போல் திவ்யதர்ஷினியைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்ற மித்ரனைப் பூட்டியிருந்த வீடே வரவேற்றது. அவளை அழைத்துப் பார்த்தும் பலனில்லை. அவள் அவனின் எண்ணை தடை செய்து வைத்த...
அது மட்டுமல்லாது தன் உயிருக்குமே உத்தரவாதம் இல்லை என்று எண்ணிய முரளிதரன் எங்கும் நிறுத்தாமல் அப்படியே சென்னையை நோக்கிக் காரைச் செலுத்தினார். ஓரளவுக்கு அனைத்தும் அடங்கியதும் திரும்பி வரலாம் என்று எண்ணி...
“என்னை மன்னிச்சிடு. சூதாடும் பழக்கத்தினால் எனக்குப் பணம் நிறையத் தேவையாக இருந்தது” என ரவிபிரசாத் உண்மையை ஒத்துக் கொண்டான். “இங்க பாரு ரவி, இப்படியெல்லாம் இருந்தா நம்ம எந்தத் தொழிலையும் பண்ண முட...
அத்தியாயம் – 25 அந்தக் காரில் திவ்யதர்ஷினியும் முரளிதரனும் நெல்லூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர். தினேஷ் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சசிதரன் ஆசிய சதுரங்கப் போ...
