‘கடவுளே! இந்தாளுக்குத் திரும்பப் பனி பிடிச்சிருக்கு. கொஞ்ச நாட்களா நல்லாத் தானே இருந்தார்? இப்ப என்ன நடந்திட்டு?’ என, மனத்தில் அவனின் செய்கைகளையும் பேச்சையும் நினைத்துப் புலம்பியவளுக்கு, அந்தப் புலம்ப...
‘‘ஹலோ ஹலோ…போதும் போதும் நிப்பாட்டுங்க! என்ன சுடுதண்ணி குடிச்சீங்களா? இப்பிடிக் கொதிக்கிறீங்க? இது உடம்புக்கு நல்லதில்ல சொல்லீட்டன்.” என்றவள், அவன் முகம் மேலும் இறுகுவதைப் பார்த்து இலகுவாக ...
12 சனிக்கிழமை மாலை, ரதீஷின் பிறந்ததினத்தில் கலந்து கொள்வதற்காய் புறப்பட்டாள் காயா. தான் செய்த அழகிய பிறந்தநாள் கேக்கைக் கொண்டு செல்வதற்குத் தயாராக எடுத்து வைத்தவள், ‘‘இன்னும் நேரமிருக்கு; ஐஞ்சுக்குத் ...
‘‘இதென்ன தம்பி உங்கட விசர் கதை? இதிலெல்லாம் யாரும் விளையாடுவீனமா? அதுவும் நம்மட பிள்ளையை அங்க கட்டிக் கொடுத்திருக்கிறம்.’’ கவலையும் அதிர்ச்சியுமாய்க் கேட்டவர், உடனே கணவனிடமும் இதை ஒப்பித்துவிட்டார். அ...
11 சித்திரை மாத ஆரம்பம்! இளவேனில் காலத்தொடக்கம் தனது அதீத முயற்சியால், எதிரியான பனிக்குளிரிலிருந்து இயற்கையை மெல்ல மெல்ல மீட்டுத் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது. இதன் ஆரம்பமாய், இலைகளற்று மொட்டையாகக்...
‘ஓ… எனக்குச் சோடியா… நடிக்கப் போறீங்களா அனன்யா ஆதிரையன்?’ என்று அன்று கேட்டது இன்று வேறு அர்த்தத்தில் புரிந்தது. “உங்க மனச நீங்க சொல்லியிருக்கலாம் தானே ஜேகே?” அதைக் கேட்கும்போதே கண்ணீர் அ...
அத்தியாயம் 24 ‘அப்படி… அவளிடம் இருக்கும் ரகசியம் என்ன?’ அன்று இரவு மட்டுமல்ல அடுத்தநாள் முழுவதுமே அவளின் சிந்தனைகள் முழுக்க அந்தக் கேள்வியின் பின்னேயே சுற்றியது. அவளின் மனக்...
“ஏதாவது சொல்ல இருந்தாத்தான் தனியா வரவேணுமா? இப்படி உங்களை சைட் அடிக்கவும் தனிமை வேணும் எனக்கு!” என்று கண்ணடித்தாள் அவள். “அடிப்பாவி! கோயில்ல வச்சு என்னல்லாம் சொல்லுற?” “நீங்க சாமியாராவே ...
அத்தியாயம் 23 மனைவி மூலம் மகளின் மனதை அறிந்துகொண்ட சுந்தரேஸ்வரர் விக்ரமனோடு ஜேகேயையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணக் கோட்டைக்கு வந்திருந்தார். புறப்படும்போது கவலையோடு பார்த்த அனன்யாவைக் கண...
அவனிடமிருந்து அதை வாங்காமல் அவனையே வெறித்துப் பார்க்க, “உன் பிளட் க்ரூப் ஏ பாசிட்டிவ் தானே? நீ அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு நான் ஏற்கனவே வந்து எனக்குத் தெரிஞ்ச டாக்டர் மூலமா உன் பிளட் சாம்பிள் எ...
