அத்தியாயம் 63 தூயவன் யாழிசைக்குத் திருமணம் நடந்த அதே கோயில். ஜீவனின் திருமணத்திற்காகத் தயாராகியிருந்தது. மாதவி அம்மாவோடு சேர்ந்து தூயவன், சுவர்ணா, தேவகி அம்மா, நேசன், நளினி, கோகில...
அவன் விடவில்லை. பின்னாலேயே வந்து வீட்டின் கதவை அடைத்துவிட்டு, “சரி வா, என்னையே தந்து கடனைத் தீர்க்கிறன்.” என்றதும், “என்ன எல்லாம் கதைக்கிறீங்க. வெளுக்கோணும் உங்களுக்கு!” என்று அவனுக்கு நன்றாக நான்கு ப...
அத்தியாயம் 62 இரவு ஒன்பதைத் தாண்டியிருந்தது நேரம். சுற்றவர நின்ற தென்னைகள் காற்றுக்குச் சலசலத்தாட, வண்டுகளின் ரீங்காரம் இசையமைக்க, மெல்லிய குளிருடன் வீசிய காற்றினை அனுபவித்தபடி, கணவனின் ...
குருதான் அவரைக் கவனித்துக்கொள்வது. அது கூடப் பாசத்தில் இல்லை. வேறு யாருக்கும் அவர் தேவைகளைப் பார்க்க விருப்பமில்லை. நானும் அப்படி இருந்துவிடக் கூடாது என்பதாலேயே கவனிக்கிறான் என்று உணர்ந்தபோது, அந்தக் ...
அத்தியாயம் 61 நாமாகத் தேர்ந்தெடுக்கும்போது தனிமை மிக மிக இனிமையானது. அதுவே நம்மைச் சுற்றி இருக்கிறவர்கள் நம்மைத் தனிமைப்படுத்துகிறபோது அதைப் போலொரு நரகம் வேறில்லை. இன்று கர...
அத்தியாயம் – 1 பெரிய பெரிய பெட்டிகள் தாங்கிய ட்ராலிகளை பிடித்துக் கொண்டு ஆங்காங்கே சிலர் நின்றிருக்க, ஒளி வெள்ளத்தில் இருளை பகலாக்கி கொண்டிருந்த சென்னை விமான நிலைய வாசலில் நின்றிர...
மந்தாரை 17: பாரிவேந்தன் காவல் பணியில் சேர வேண்டிய அந்த நாள் வந்தது. காக்கிச் சீருடையில் கம்பீரமாகத் தயாராகி வந்தவன், முதலில் தனது தாத்தா மற்றும் பாட்டியின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் ...
அத்தியாயம் 60 அழகான இரவுப் பொழுது. தடக் தடக் எனும் சத்தத்துடன் இருளைக் கிழித்துக்கொண்டு அந்தப் புகையிரதம் அனுராதபுரத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அதன் ஒரு பெட்டியினுள் தூயவனும் யாழிச...
அத்தியாயம் 59 மகன் அந்த வீட்டை விட்டுப் போன கணத்திலிருந்து அமர்ந்திருந்த சோபாவை விட்டு அசையவேயில்லை தேவகி. கணவரோடு புறப்பட்டபோது கூடக் கணவன் மீதிருந்த ஆத்திரம் அவரை உடையவிடாமல் பிடித்திர...
மந்தாரை 16: நீதிபதி சொன்னது போல சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் எழில்முகை கேஸ் கோர்ட் டிற்கு வந்தது. என்ன தீர்ப்பு வரும் என்று காத்திருக்க, சிறிது நொடிகள் தீர்ப்பை வாசித்து முடித்தார்.அதில் எழ...
