‘அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை என்றதும் தொரைக்கு கோபமோ?’ சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு. இன்னும் அவனை சீண்ட மனம் ஆசைகொள்ள, “கதைத்துச் சிரிப்பதற்கு சின்னப்பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்று ...
பவித்ரா, அஞ்சலி, அர்ஜூன், இன்னுமொருவன்.. யார் என்று தெரியவில்லை அவனுக்கு. நால்வருமாக என்னவோ சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். சம்மர் தொடங்கிவிட்டதால் வெளியே போடப்பட்டிருந்த நிழல் குடைக்கு கீழே க...
“யார் பக்கம் பிழையோ சரியோ அதைப் பற்றியெல்லாம் நான் கதைக்க வரவில்லை. மனமிருந்தால் எதையும் மன்னிக்க முடியும் அண்ணி. உண்மையான அன்பு எதையும் பெரிதாக நினைக்காது. ஆனால் ஒன்று உங்களின் இந்தப் பிடிவாதத்தால் எ...
துடித்துப்போய் நிமிர்ந்தாள் மித்ரா. நெஞ்சு அடைப்பது போலிருந்தது! “திரும்பத் திரும்ப வார்த்தைகளை விடாதே பவி! உன் அண்ணாவை பழி வாங்க என்னால் முடியும் என்றா நினைக்கிறாய்?” என்றவளுக்கு தொண்டை அடைத்த...
அடுத்தநாள் காலையில் எழும்போதே ஒரு முடிவுடன்தான் எழுந்தாள் பவித்ரா! இதற்கு மேலும் பொறுக்க அவளுக்குப் பொறுமையில்லை. அண்ணி தன் வாழ்க்கையையும் கெடுத்து, அண்ணாவையும் தவிக்கவிட்டு, அவர்களை பார்த்து த...
“கல்யாணம் நடந்தால் மட்டும் எல்லாம் சரியாவிடுமா? அத்தான் முதல் செய்தவைகள் எல்லாம் இலகுவில் மறக்கக்கூடிய விஷயங்கள் இல்லை பவி. என்ன இருந்தாலும் அக்கா கர்ப்பிணியாக இருக்கும்போது நிர்கதியாக அவளை விட்டவர் த...
அவள் கவனித்தவரையில், அண்ணா அண்ணியை பார்த்துப் பார்த்து கவனிப்பதும் அண்ணி ஒதுங்கி ஒதுங்கிப் போவதும் தெரியவர மித்ராமேல் கோபம்தான் வந்தது பவித்ராவுக்கு. தமையனின் மேல் மித்ராவுக்கு பாசம் இல்லை என்ற...
அவளின் அந்தச் செய்கை வேறு அவனை உசுப்ப, “இதைக் கழட்டு! கழட்டிவிட்டு அதைக் கட்டு!” என்றான் பிடிவாதக் குரலில். அவனது கைவேறு அவன் சொன்னதை செய்ய முயல, அவனது கரத்தைப் பற்றித் தடுத்துக்கொண்டே, “இல்..ல...
அன்று அஞ்சலியின் பிறந்தநாள். இரவிரவாகத் தூக்கமில்லை மித்ராவுக்கு. அதற்குக் காரணம் அஞ்சலியின் பிறந்தநாளுக்கு அணிவதற்கு என்று முதல்நாள் கணவன் வாங்கிக் கொடுத்திருந்த சேலை! ஒருகாலத்தில் அவன் சேலை வ...
அது முடியாமல் தமையனின் வாழ்க்கை நடுவில் நின்றதில், உணர்வுகளின் போராட்டத்தில் விழிகள் கலங்கியது. இமைகளை சிமிட்டி தன்னை சமாளிக்க முயன்றவாறே பார்வையை கணவனிடமிருந்து அகற்றியவளுக்கு, அப்போதுதான் தான...
