மையல் 31 மேகவி இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் விழ, இரண்டு நிமிடங்கள் இடைவெளியில் வந்து அவளின் அருகே அமர்ந்தான் சத்தி. பெயரிற்கு என்று மூடி இருந்த இமைகளைப் பிரித்துக் கணவனை நோக்கியவள், “என்...
மையல் 30 “பொண்டாட்டி ப்ளீஸ்.. நாம போகலேனா நல்லா இருக்காது. எல்லாரும் வருத்தப் படுவாங்க இல்ல? என்னோட அம்மா வேற பாவம், உடம்பு சரி இல்லாதவங்க. மகனைப் பார்க்கணும்னு கூப்பிடுறாங்க. ஊருக்குப் போயிட்டு...
வர்ணம் 15 அருளின் முகத்தில் தெரிந்த தயக்கத்தைக் கண்டதும் ராஷி பதற்றமடைந்தாள். அவனது பொக்கிஷத்தை தான் ஏதோ பறிப்பது போல உணர்ந்து, அவசர அவசரமாகத் தன் குரலைத் தாழ்த்திப் பேசினாள். “அருள்… தயவு...
அத்தியாயம் – 16 எஃகினால் முற்றிலும் ரிவெட்டுகள் மட்டுமே கொண்டு கட்டப்பட்ட புகழ்பெற்ற ஹவுரா பாலம் கொண்ட அந்த கொல்கத்தா மாநகரின் கணிசமாக தமிழர்கள் வசிக்கும் ஒரு பகுதியான காளிகாட். அந்நகரில் வசிப்ப...
MPK 20 வேப்ப மரத்தின் தண்டில் சாய்ந்து இடுங்கிய புருவங்களுடன் பேச வேண்டியதை சரியாகப் பேசி விட வேண்டுமே என்று சிந்தனை சாகரத்தில் மூழ்கியிருந்தான், ஆதித்யன். அவன் எதிரே நீண்ட இடைவெளியில் இறுகிப் போன முக...
வர்ணம் 14 “அருள்மொழிவர்மன் சார்…” ராஷியின் மெல்லிய குரலில் ஒருவிதமான பெருமிதம் கலந்திருந்தது. அருள் நிமிர்ந்து பார்த்து, “வா ராஷி… என்ன இது? கையில ஏதோ பெரிய புஸ்தகம் மாதி...
அத்தியாயம் – 15 அன்புவின் முகத்தில் வந்து போன உணர்வுகளை ரசித்துக் கொண்டிருந்த சக்தி அவனது திடீர் அணைப்பில் ‘ஹக்’ என அதிர்ந்து விழி விரிய நின்றாள். அன்று காரணம் புரியாத அவனது தவிப்பும...
வர்ணம் 13 அருளின் வேதனையைக் கண்டு பொறுக்க முடியாத ராஷி, மெல்ல அவனருகே சென்றாள். சாருவும் பார்வதி அம்மாளும் கவலையோடு நின்றிருக்க, ராஷி மிகவும் அமைதியான, அதே சமயம் உறுதியான குரலில் பேசத் தொடங்கினாள். &#...
எதிலுமே அவளிடம் ஒரு நேர்த்தி இருக்கும். முதலே திட்டமிட்டு, சின்ன விசயத்தைக் கூடத் தவறவிடாமல் கவனித்து ஏற்பாடு செய்யும் திறன் இருக்கும். அதையெல்லாம் அவன் கவனித்ததே இல்லை. அப்படியும் சொல்ல முடியாது. கவன...
அத்தியாயம் 29 திருமணம், கொண்டாட்டம், அங்குமிங்குமாக அலைச்சல் என்று எல்லாம் முடிந்து எல்லோர் வாழ்க்கையும் வழமைக்குத் திரும்பி இருந்தது. அங்கே சிந்துஜா இன்னும் ஆறு மாதங்களேனும் தங்கியிருக்க வேண்டி வருமா...
