அத்தியாயம் 19   ‘The way to a man’s heart is through his stomach.’ – Fanny Fern   ஒலிவியா பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கேட்டபடி ஹோம் குக்கிங் தலைவரைச் சந்தித்தார், ஆரோன். &nbsp...

அத்தியாயம் 24     கைகால்கள் எல்லாம் பதற, நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள அசையக்கூட முடியாதவளாய் அமர்ந்திருந்தாள் யாழிசை. கையிலிருந்த கைப்பேசியைக் கூடப் பட்டென்று கீழே போட்டிருந்தாள்.  ...

அவனுக்குப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த மிதிலன் வேகமாக எழுந்து, பெண்கள் மூவரும் பதறியதை எல்லாம் கேட்காமல் மேசையில் ஏறி, மாமனின் முன்னால் வந்து நின்று தோளால் இடிக்க முயல, முடியவில்லை.   அமர...

அத்தியாயம் 23     மார்க்கண்டேயர் காலத்து வீட்டைப் புதுப்பித்துக் கட்டியபோது, மாடியில் அவர்களின் தோட்டத்தைப் பார்ப்பதுபோல் அமைந்த அறையை, பால்கனியுடன் வேண்டுமென்று கேட்டு, தனக்குப் பிடித்ததுபோ...

“ஏற்கனவே இந்திரா அக்கா சாப்பாடும் பலகாரமும் கட்டித் தந்திட்டா.” மெல்லிய சங்கடத்துடன் சொன்னாள் யசோ. என்னவோ, அவளே எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போவது போலிருந்தது.   “அத உங்கட அக்கா வீட்டுக...

அத்தியாயம் 10     அன்று ஞாயிற்றுக்கிழமை. தாமினிக்கு ஏழாவது பிறந்தநாள். அகத்தியன் குடும்பத்தில் அவனைத் தவிர்த்து, கஜேந்திரன் உட்பட மற்ற நால்வரும் யசோதினியைத் தனித்தனியாக அழைத்திருந்தனர். &nbs...

யசோதினியை அந்தப் பார்வை பாதிக்காமல் இல்லை. ஆனால், பெரிதாகப் பழக்கம் இல்லாதவர்களோடு பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்று தெரியாதா அவனுக்கு? அவன் அனுப்புவானா, தன் அக்கா மகளை?   அதன்பிறகு, பள்ளிக்கூட வாச...

அத்தியாயம் 9     இந்திரா மீண்டும் தாய்மை அடைந்திருந்தாள். யாருமே எதிர்பாராத, மிக இனிமையான அதிர்ச்சி. அவர்களின் வீடே வெளிச்சம் போட்டது போன்று பிரகாசமாயிற்று.   தாமினியின் மூன்றாவது வயதில...

“அம்மா வராவிட்டால் என்ன? இந்தக் கணம் இந்த இடத்தில் உன் அம்மாவாக அப்பாவே இருக்கிறேன் பேபி! டோன்ட் க்ரை!”   அவர் சொன்னதை நீண்டிருந்த மைக் மூலம் கேட்ட ஆரோன், முகம் இறுக நின்றிருந்தார். ஒலிவியா தன்னை...

1...678910...99
error: Alert: Content selection is disabled!!