அத்தியாயம் – 17 சக்தி கல்லூரியில் இருந்த நான்கு வருடங்களும் தனது வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை. ரோகிணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர்களும் இந்தியா வரவில்லை. அவளுக்கு வரவேண்டிய அவசியம...
சென்னையில தனியா இருக்க. டீம் லீடரா ஒர்க் பண்ணுற. பாதுகாப்புக்காக மத்தவங்க உன்கிட்ட இருந்து விலகி நிக்கிறதுக்கும், கீழ வேலை பார்க்கிறவங்க உன்னோட சொல்லை கேட்டு நடக்கிறதுக்கும், நீ இப்படி இருக்க வேண்டியத...
மையல் 33 படுக்கையில் அமர்ந்து ஜன்னலின் வழியே வெளிப் பக்கத்தைப் பார்த்திருந்தாள் மேகவி. சாகரன் எழுதிய காதல் கடிதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, அவளுக்கு வயது பதினைந்து. இருவரும் அப்பொழுது படிப்...
அவன் உயர்தரம் வந்த போது டியூசன் போகிறாயா என்று கேட்கவில்லை. அவனும் போகப் போகிறேன் என்று சொல்லவில்லை. ஆரம்பம் வெகு சிரமமாக இருந்தாலும், பள்ளி ஆசிரியர்களைப் பிடித்துப் படித்துக் கொண்டான். மிகுதிக்குத் த...
அத்தியாயம் 2 அன்றைய மீட்டிங் முடிந்து வெளியே வந்த போது, என்னவோ சிறையிலிருந்து தப்பிய உணர்வு தான் இருவருக்கும். அந்தளவுக்கு மூளை சூடாகிப் போயிருந்தது. இரண்டு கோல்ட் கோப்பி வாங்கிக்கொண்டு வந்து, ஒன்றை அ...
அத்தியாயம் 1 பரபரப்பாக இயங்கும் காலைப் பொழுது. குளித்து, உடை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன்னே வந்து நின்றான், கிருபன். கருப்பு நிறக் காற்சட்டைக்கு வெண்மையில் பளபளத்த முழுக்கை சேர்ட்டினை, கண்ணாடியைப் பார்...
வர்ணம் 16 சிரசா மலையின் அந்தப் பனி படர்ந்த இரவில், மேலே பிரகாசித்த நிலவின் வெளிச்சத்தில்… தென்ன ஓலைகளின் மீது கிடந்த அந்த இரு காதலர்களின் உடல்களும் மனங்களும் காதலின் தகிப்பில் உருகிக் கொண்டிருந்...
மையல் 32 விழாவிற்கான விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. உறவுகள் என்று எவரையும் அழைக்காது குடும்பத்தார் மட்டுமே சுபநிகழ்வில் கலந்து கொண்டதால், வீட்டிலேயே சமைத்து விடலாம் என உரைத்து இருந்தார் கனகவள்ளி. க...
மையல் 31 மேகவி இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் விழ, இரண்டு நிமிடங்கள் இடைவெளியில் வந்து அவளின் அருகே அமர்ந்தான் சத்தி. பெயரிற்கு என்று மூடி இருந்த இமைகளைப் பிரித்துக் கணவனை நோக்கியவள், “என்...
மையல் 30 “பொண்டாட்டி ப்ளீஸ்.. நாம போகலேனா நல்லா இருக்காது. எல்லாரும் வருத்தப் படுவாங்க இல்ல? என்னோட அம்மா வேற பாவம், உடம்பு சரி இல்லாதவங்க. மகனைப் பார்க்கணும்னு கூப்பிடுறாங்க. ஊருக்குப் போயிட்டு...
