பயிற்சி எடுத்த மாணவர்கள் எல்லோரும் வெள்ளைக் கரையிட்ட கறுப்புச் சேலையோடு, அங்கே பயிற்சியெடுத்த சிகையலங்காரங்களில் ஒன்றைத் தலையில் சுமந்தபடி, ஓடியாடி விழாவுக்கான வேலைகளைப் பார்ப்பதைக் கண்ட பெரியவர்கள் இ...
அத்தியாயம் 23 அவர்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கியவளுக்கு என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் அலையெனப் பொங்கிக்கொண்டு வந்தன. அந்த வீடும், அந்த வீட்டு மனிதர்களும் அவள் வாழ்க்கையில், அவள் சிந்தனையில் பெரும் மா...
“தம்பி பிறந்து மூண்டு மாதம் முடிஞ்சுது. அவவா வருவா எண்டுதான் இவ்வளவு நாளும் பொறுத்துப் பாத்தனான். வாற மாதிரி இல்ல. என்ன பிளான்ல இருக்கிறா, நிரந்தரமாவே இங்க இருக்கப் போறாவா, என்ன ஏது எண்டு எனக்கு இண்டை...
அத்தியாயம் 22 அன்று காலையில் அருந்தவராஜாவுக்கு அழைத்த செந்தாளன், அன்று மாலை அங்கு வருவதாகச் சொல்லியிருந்தான். ஏன், எதற்கு என்று விளங்காதபோதும், அவன் குரலில் தெரிந்த இறுக்கம் மெல்லிய கலக்கத்தை விதைத்தா...
தவறு மகள் பக்கமே என்றாலும் இப்படியா தன் பிடியில் பிடிவாதமாக நிற்பது என்று அருந்தவராஜாவுக்கு மிகுந்த கவலையாயிற்று. நடந்தவை அறிந்து அவனுக்கு அழைத்துப் பேசிய கணேசனிடமும், “நீங்க என்ன கதைக்கிறதா இருந்தாலு...
அத்தியாயம் 21 அன்றும் அவனுக்கு உறக்கமில்லை. அடிக்கடி கைப்பேசியை எடுத்தெடுத்துப் பார்த்தான். இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதாக அம்மா சொன்னது நினைவில் வந்தாலும் ஒரு பயம் அவனைப்போட்டு ஆட்டுவதைத் தவிர்க்க...
வர்ணம் 12. ராஷி தறியை இயக்கும்போது ஏதேனும் தவறு செய்தால் கூட, முன்பு போல அவளது கைகளைப் பற்றிச் சரி செய்யாமல், மரக்குச்சியால் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடத்துல நூலை இப்படித் திருப்புங்க...
கையிலிருந்த ஃபோனை உருட்டிக் கொண்டே செழியனை ஆழ்ந்துப் பார்த்தவளோ, “அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு.” என்றாள் அதிர்ச்சியடைந்த செழியனோ, “யாரு? மதர் சொன்னாங்களா?” என்று கேட்டான்...
மௌனம் -16 ஆழினி முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், “சாரி…” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டாள் நித்யமயூரி. “லூசாடி நீ! நீ என்ன பண்ணுவ?” “இல்ல ஆழி! நானும் உன் மனசுல ஆசையை உண்டாக்கிருக்கக் கூடாது...
அவன் நீளமாக விளக்கி முடிக்கவும், அவனை முறைத்த பரமேஸ்வரி, “உனக்குள்ள இப்பிடியான எண்ணங்கள் இருந்தா இந்தக் கதையை இப்பிடியே விட்டுடு… நீ கேட்ட மாதிரி பொம்பிளையை பார்த்து உனக்குக் கட்டி வைக்கிறன். அநியாயமா...
