அத்தியாயம் 7 யாரிடமும் இந்த உண்மையைச் சொல்லாமலேயே அகத்தியனுக்கும் அவளுக்குமான திருமணத்தைத் தவமலர் பேசி முடித்தபோது சவீதா பயந்து நடுங்கினாள்தான். இதெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று மறுக்கவு...
அத்தியாயம் 16 ****** ‘Food brings people together on many different levels. It’s nourishment of the soul and body; it’s truly love.’ – Giada De Laurentiis இலண்டன் சென்ற...
“இதில் இருக்கிற எல்லாப் புகைப்படங்களும் டாட் சமையல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை நடந்தவற்றுக்கு உதாரணம்! மோஸ்ட்லி டாட் வேலை செய்த இடங்கள், அவர் பிரெண்ட்ஸ், சேர்ந்து வேலை செய்தவர்கள் என்று எல்ல...
அத்தியாயம் 15 “Food, to me, is always about cooking and eating with those you love and care for. – David Chang இலண்டன் நகருக்கே உரிய வகையில் சிணுங்கிக் கொண்டிருந்தான்,...
அவள் எங்கே விமலைக் குறித்தெல்லாம் யோசித்தாள். ஊருக்கு வந்தாலே இவன் கண்ணில் படமால் திரும்பிவிட வேண்டும் என்றுதானே நினைப்பாள். அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. திரும்பி அவளை பார்த்தான். யாராவத...
அத்தியாயம் 20 அருள் குடும்பம் பெரிய வசதி இல்லாத போதிலும் படித்த பண்பான குடும்பம். அவன் தகப்பன் அரச உத்தியோகத்தில் இருப்பவர். அருளும் அந்த நேரம் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தவ...
அத்தியாயம் 19 அவனிடமிருந்து தப்பி வந்துவிட்டவளுக்கு என்னவோ துரத்திக்கொண்டு வந்த புலியிடமிருந்து தப்பித்துக்கொண்ட உணர்வுதான் உண்டாயிற்று. ஒரு வழியாக அவர்கள் தெருவுக்குள் நுழைந்து, வீட்டுக...
அப்படியேதும் என்றால் அது எவ்வளவு பெரிய ஏமாற்று? இதற்கு அவள் கணவனும் உடந்தையா என்ன? கடவுளே, அப்படித்தான் என்றால் இரண்டு குடும்பங்களினதும் நிலை என்ன? கண்ணீரும் கவலையும் அவள் உறக்கத்தைப் பறித்துவிட, அதற்...
அத்தியாயம் 6 அடுத்த நான்காம் மாதமே இந்திரா தாய்மையுற்றாள். எல்லோர் பார்வையும் எதிர்பார்ப்புடன் சவீதா புறம் திரும்பிற்று. “அண்ணி பெத்தா நானும் பெற வேணுமா? முதல் அண்ணி பெத்து முடிக்...
அத்தியாயம் 5 மகனை விட்டுவிட்டு இங்கே வந்ததில் மீண்டும் ஒருமாதிரித் தனிமையாக உணர்ந்தார் சுசீலா. அதில், அன்றைக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலுக்கு வந்திருந்தார். மனதாரக் கும்பிட்டுவிட்டு மண்ட...
