MPK 19 அவள் பார்வை மொத்தமும் மகியிடம் தான் இருந்தது. அவள் கண்களில் இருந்த கலக்கம் அவள் வாங்கும் சம்பளத்துக்குப் புறம்பானது. மகியின் பால் உள்ள தூய்மையான அன்பின் வெளிப்பாடு அது என்று அவனுக்கு நன்றாகவே ப...
அத்தியாயம் – 14 சக்தி தனது மடிக்கணினியில் வெகு மும்முரமாக கோடிங் செய்து கொண்டிருக்க, வெகு நாட்களுக்கு பிறகு வந்த வீடியோ காலில் தீவிரமாக இருந்த அவளது முகம் பிரகாசமானது. “ஹே என்ன மேன்!! வாட்...
வர்ணம் 11 அருளின் கரங்கள் அவளது கைகளை இறுக்கியிருந்த அந்த வலியை விட, அவனது மூச்சுக்காற்றின் சூடும், காதோரம் தெறித்த அந்த அதிகாரமான வார்த்தைகளும் ராஷியின் உடலெங்கும் ஒரு புதிய சிலிர்ப்பைப் பாய்ச்சின. எ...
“அப்பிடி ஒண்டும் இல்லையடா தம்பி. அண்டைக்குச் சொன்னதுதான், அவர்தான் எனக்கு எல்லாமே. பிள்ளை பிறக்கட்டும். பிறகு நான் போயிடுவன்.” என்று சமாளித்தாள். அவளிடம் கேட்டுப் பிரயோசனம் இல்லை என்றதும் சுகம் விசாரி...
அத்தியாயம் 20 கடம்பன் போகிற வரையில் அவன் போய்விட வேண்டும் என்று அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்த கானவி, இப்போதுதான் முழுத் தனிமையை உணர்ந்தாள். அவன் தம்பிதான். ஆனாலும் தோள் கொடுக்கும் தோழன். துணை...
அவனது முகம் தெரியவில்லை. எனினும் அது வழக்கமாய் ஆடவன் நிற்கும் இடம் என்பதால் மனம் தானாய் உறுதி செய்து கொண்டது. ‘இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?’ என மூளை வினா எழுப்பிட, அதற்கான வி...
மையல் 29 “சரி மாம்ஸ்..” எனப் பதில் அளித்த தங்கையின் கணவனது சொற்களில் சற்றே வருத்தம் எட்டிப் பார்த்தது சாகரனிற்கு. “என்னடா? கால் பண்ணி அஞ்சு நிமிசமா ம்ம், ஆமா, சரி, இல்லனு.. ரெண்டு மூ...
தம் கவலையில் மூழ்கி இருந்த பெற்றோர் இவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இங்கே அறைக்குள் வந்ததும், “நான் இந்த நகையை வாங்கோணும் எண்டால் அங்க என்ன நடந்தது எண்டு நீ உண்மையச் சொல்லோணும்.” என்றான் பார்வையி...
அத்தியாயம் 19 அவன் நேராக வந்து நின்றது அவர்களின் தோட்டத்தில். “என்னய்யா, என்ன இந்த நேரம் வந்து நிக்கிறீங்க?” அந்த நேரத்தில் அவனை எதிர்பாராத சற்குணத்தார் வினவினார். “ஒண்டும் இல்லை அப்பா. நெடுக நீங்கதான...
இவள் என்ன அந்தளவுக்கு முட்டாளா என்று பார்த்தான் அவன். சரி, இவளுக்குத்தான் தெரியவில்லை என்றால் இவளின் தகப்பனுக்கும் மாமாக்களுக்கும் கூடவா யோசிக்கத் தெரியவில்லை? இதைப் பற்றி மேலும் பேசி அவர்களுக்குள் இன...
