வண்ணம் 6 பயத்தில் கண்கள் மூடித் தள்ளாடிய அந்த இமைக்கும் நொடியில், அவளது இடுப்பை வளைத்து, விழுந்துவிடாதபடி ஒரு வலிமையான கரங்கள் அவளை இறுகத் தாங்கிப் பிடித்தன! அந்தக் கரங்களின் பலத்திலும், தன் மீது படர்...
வண்ணம் 5 மாலையில் கதிரவன் மலையிடுக்கில் மறையத் தொடங்கிய வேளையில், சாயப் பட்டறையின் வண்ண நினைவுகளோடும், மனதிற்குள் உறைந்த புதிய அனுபவங்களோடும் ராஷியும் சாருவும் தங்களது அறைக்குத் திரும்பினார்கள். செம்ம...
வண்ணம் 4 “இது பாவு.. அதாவது நீளவாக்கில் ஓடுற நூல்கள். இது ஊடே… அதாவது குறுக்கால போற நூல். இந்த ரெண்டு நூல்களும் சரியான கணக்குல, சரியான இறுக்கத்துல இணையறப்போதான் ஒரு முழுத் துணி உருவாகுது. ...
வர்ணம் 3 வீட்டின் பின்புறத்தில் இருந்த கிணற்றடிக்குச் சென்றார்கள் தோழிகள் இருவரும். அங்கே, பழமையான செங்கற்களால் கட்டப்பட்டு, பாசி படர்ந்த சுவர்களுடன் கூடிய அந்தப் பழைய குளியலறை இருந்தது. சாரு லேசான தய...
வர்ணம் 2 அதிகாலை 5:30 மணி. பேருந்து சிரசாமலை கிராமத்தின் பிரதான சாலையில் வந்து நின்றது. “சிரசாமலை வந்தாச்சு இறங்குங்க!” என்று நடத்துனர் குரல் கொடுக்க, ராஷியும் சாருவும் பைகளைத் தூக்கிக் கொ...
காதல் நெய்த வர்ணம் 1 சென்னையின் புகழ்பெற்ற தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பிரம்மாண்டமான விழா அரங்கம் விழாக்காலம் பூண்டிருந்தது. வண்ண மயமான மின் விளக்குகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரங்க...
