அத்தியாயம் 23 ஒரேயொரு நாள். அவன் வாழ்வில் வந்தே இருக்கக் கூடாத அந்த நாள். அன்று ஒரு கணம் கட்டுப்பாட்டை இழந்து வெடித்ததற்கான தண்டனையை மூன்று வருடங்கள் கடந்தும் அனுபவிக்கிறான். அவளின் இதயத்தை எரித்தானாம...
உலகமே தெரியாத செல்லப் பெண்ணுக்கு எதற்குத் திருமணம் என்று அவளும் கேட்கவில்லை, அவர்களும் யோசிக்கவில்லை. அவர் சொன்ன ‘பார்க்க நல்லாத்தானே இருக்கிறான்’ என்பதை அவள் பிடித்துக்கொண்டாள். உண்மையில் பார்க்க நன்...
சிவமூர்த்தி யாழ்ப்பாண டவுனில் பலசரக்குக் கடை வைத்திருக்கிறார். அது அவரின் அப்பாவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அது அவர்கள் குடும்பத்தின் அடையாளம். அங்கு வேலைக்குச் சேர்ந்தவன்தான் இளங்கோவ...
அத்தியாயம் 3 அந்தப் பூங்காவில் இருந்த வாங்கிலில் மகளோடு சென்று அமர்ந்துகொண்டான் இளங்கோவன். அவனுக்குள்ளும் பெரும் போராட்டம். பார்வை மகள் முகத்தில் இருக்க, அவள் கன்னம் தலை என்று வருடிக்கொண்டிருந்தாலும் ...
அவனும் பிடிவாதமாக அவளைத் திருப்பவில்லை. அவன் நினைத்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். நினைக்க மறந்துபோனான். அப்படியே அவளைப் பிரிந்தும் போனான். இதற்குள் வவுனியா நூலகம் வந்திருந்தது. அதன் முன்னே இருக்கும...
அத்தியாயம் 2 கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்களே. தொட்டதற்கும் பயந்து, அவளுக்கானவற்றை எல்லாம் இன்னொருவர் செய்து தந்தே பழகி, பாதுகாப்பான ஒரு கூட்டுக்குள் 25 வரு...
அத்தியாயம் 1 அன்று குட்டி மிளிருக்கு ஆறாவது பிறந்தநாள். காலையிலேயே தன் முத்தங்களால் குளிப்பாட்டித்தான் மகளை எழுப்பியிருந்தாள் சத்யவாணி. அழகான பட்டுப் பாவாடை சட்டையில் வாணி அவளைத் தயார் செய்துவிட, அவளி...
வாசுசேனன் அசையவேயில்லை. நிதானமாக சிகாரில் தீயை மூட்டி, வாயில் பொருத்தி, நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தான். உருண்டு பிரண்டு என்ன செய்தும் வேந்தனால் முடியவில்லை. தன்னை விட்டுவிடும...
குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான் வேந்தன். சிவநாதர் கூப்பிட்டுச் சொன்ன செய்தியில் அதிர்ந்துபோனான். கெட்ட வார்த்தைகளில் அவர் திட்டியதுகூடப் புத்தியில் உறைக்கவில்லை. மாறாக நட்ட நடுச் சாமத்தில்...
“அதுக்கு ஏற்பாடு செய்தாச்சு சேர். ஆனா, ஒண்டுலயும் முகங்கள் தெரியேல்ல. தலைல ஹெல்மெட்டோடதான் வந்து வாங்கியிருக்கினம்.” “ஓ!” என்று ஒரு கணம் சோர்ந்தாலும், “பரவாயில்ல. எடுத்துக்கொண்டு வாங்க. ஒண்டுமே...
