இல்லாமல் ஒருவனை உயிரோடு கொன்றுவிட்டு இன்னொருவனை மொத்தமாக முடக்க முடியுமா என்ன? ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை. எட்டு வருடங்கள். உனக்கு இருக்காடா கிழவா என்று கருவிக்கொண்டு, “சிவநாதரின்ர பேரன் என்னட்டத்...
இரவு எல்லாளன் அவனைத் தனியாக உறங்க விடவில்லை. அந்த அறையில் தானும் இருப்பதை அவன் பெரிதாக விரும்பவில்லை என்று தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல் அவனருகிலேயே சரிந்துகொண்டான். வெளியில் காட்டிக்கொள்ள முடியவில்லைய...
அத்தியாயம் 36 ஆதினி உடைந்து அழ ஆரம்பித்ததுமே சாந்திக்கு அழைத்து பிள்ளைகளைக் கீழே விடவேண்டாம் என்று சொல்லியிருந்தான் அகரன். அந்த வீட்டில் சாந்தி வேலைக்கு என்று இருந்தாலும் அவரும் வீட்டுப் பெண்மணிதான். ...
அவ்வளவு நேரமும் அவன் இத்தனை துன்பங்களையும் அனுபவிக்கத் தானும் பெரும் காரணம் என்று தவித்துக்கொண்டிருந்தவனை, அத்தனை துன்பத்திலிருந்து அவன் மீளவும் நீ சத்தியநாதனைக் கொன்றதுதான் காரணம் என்று சொல்லி, மிகப்...
யாழ்ப்பாணத்தை நெருங்கியதும் எல்லாளன் நேராக வீட்டுக்கு விடச் சொன்னான். அதைக் கேளாமல் வைத்தியசாலைக்கு அழைத்துப்போனான் கதிரவன். தையல் போட்ட இடத்தை ஆராய்ந்து, புதிதாகக் கட்டுப்போட்டு, வைத்தியர் கடிந்துகொண...
அத்தியாயம் 34 பழைய ஜெயிலர் உண்மையைச் சொல்வதற்கு இலகுவில் ஒத்துக்கொள்ளவில்லை. எல்லாளனிடம் மாட்டிக்கொண்டால் என்னாகும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதே நேரத்தில் அத்தனை சான்றுகளோடும் வந்து நின்று, ந...
அவர்கள் நடத்த நினைத்த சம்பவமே பெரும் குற்றம். இதில் ஆளை மாற்றிச் சுட்டிருக்கிறார்கள். வந்த ஆத்திரத்துக்கு வைரவனையும் அவன் கூட்டாளிகளையும் போட்டு வெளுத்துவிட்டார்கள். இனி எடுக்கப்படப்போகிற சட்ட ஒழுங்கு...
அன்றைய நாள் காண்டீபனுக்கு மரண வலியைக் கொடுப்பதற்கு என்றே விடியக் காத்திருந்தது. அதை ஏதோ ஒரு வகையில் அவனும் உணர்ந்தான். அதனாலேயே இயல்பான மனத்தின் தைரியத்தைத் தாண்டி நெஞ்சு படபடத்துக்கொண்டேயிருந்தது. அன...
“நீ ஏன் எடுத்தனி?” “கொன்றுவன் ராஸ்கல்! நேற்று உன்னை அனுப்பவே எனக்கு மனமில்லை. எல்லாம் சரியாகிற வரைக்கும் பொறுப்பம் எண்டுதான் அனுப்பி வச்சனான். இப்ப என்ன செய்றாய் எண்டு கேக்க எடுத்தா, ஏன் எடுத்தனி எண்ட...
அவர்கள் போனதும் ஆதினியின் முகம் பார்த்தான் எல்லாளன். “கேஸ் இழுப்படப்போகுது.” என்றாள் அவள் சுருக்கமாக. அவனும் ஆம் என்பதுபோல் தலையசைத்தான். “வேந்தன் அப்ரூவரா மாறினா எல்லாம் மாறும். அப்பிடி அப்ரூவரா மாறி...
