வர்ணம் 15 அருளின் முகத்தில் தெரிந்த தயக்கத்தைக் கண்டதும் ராஷி பதற்றமடைந்தாள். அவனது பொக்கிஷத்தை தான் ஏதோ பறிப்பது போல உணர்ந்து, அவசர அவசரமாகத் தன் குரலைத் தாழ்த்திப் பேசினாள். “அருள்… தயவு...
அத்தியாயம் 17 பிரிந்தது பிணைந்திட தானே… விலகியது மேலும் விரும்பிட தானே… காத்திருந்தது கைகோர்த்துக்கொள்ள தானே… இன்று அந்த நன்னாள். ஊரும் உறவும் அறிய, ஊனும் உயிருமாக இணையப் போகும் திருநாள். அந்த பெரிய த...
அத்தியாயம் – 16 எஃகினால் முற்றிலும் ரிவெட்டுகள் மட்டுமே கொண்டு கட்டப்பட்ட புகழ்பெற்ற ஹவுரா பாலம் கொண்ட அந்த கொல்கத்தா மாநகரின் கணிசமாக தமிழர்கள் வசிக்கும் ஒரு பகுதியான காளிகாட். அந்நகரில் வசிப்ப...
MPK 20 வேப்ப மரத்தின் தண்டில் சாய்ந்து இடுங்கிய புருவங்களுடன் பேச வேண்டியதை சரியாகப் பேசி விட வேண்டுமே என்று சிந்தனை சாகரத்தில் மூழ்கியிருந்தான், ஆதித்யன். அவன் எதிரே நீண்ட இடைவெளியில் இறுகிப் போன முக...
வர்ணம் 14 “அருள்மொழிவர்மன் சார்…” ராஷியின் மெல்லிய குரலில் ஒருவிதமான பெருமிதம் கலந்திருந்தது. அருள் நிமிர்ந்து பார்த்து, “வா ராஷி… என்ன இது? கையில ஏதோ பெரிய புஸ்தகம் மாதி...
அத்தியாயம் 16 மேகத்தில் முகம் மறைக்கும் முழுமதி வேண்டாம்… இரவில் மட்டும் எட்டிப் பார்க்கும் நட்சத்திரம் வேண்டாம்… விசை இருந்தால் மட்டும் வீசிச் செல்லும் தென்றலும் வேண்டாம்… நித்தமும் என் உயிர் தொட்டு,...
அத்தியாயம் – 15 அன்புவின் முகத்தில் வந்து போன உணர்வுகளை ரசித்துக் கொண்டிருந்த சக்தி அவனது திடீர் அணைப்பில் ‘ஹக்’ என அதிர்ந்து விழி விரிய நின்றாள். அன்று காரணம் புரியாத அவனது தவிப்பும...
வர்ணம் 13 அருளின் வேதனையைக் கண்டு பொறுக்க முடியாத ராஷி, மெல்ல அவனருகே சென்றாள். சாருவும் பார்வதி அம்மாளும் கவலையோடு நின்றிருக்க, ராஷி மிகவும் அமைதியான, அதே சமயம் உறுதியான குரலில் பேசத் தொடங்கினாள். &#...
வர்ணம் 12. ராஷி தறியை இயக்கும்போது ஏதேனும் தவறு செய்தால் கூட, முன்பு போல அவளது கைகளைப் பற்றிச் சரி செய்யாமல், மரக்குச்சியால் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடத்துல நூலை இப்படித் திருப்புங்க...
கையிலிருந்த ஃபோனை உருட்டிக் கொண்டே செழியனை ஆழ்ந்துப் பார்த்தவளோ, “அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு.” என்றாள் அதிர்ச்சியடைந்த செழியனோ, “யாரு? மதர் சொன்னாங்களா?” என்று கேட்டான்...
