மௌனம் -15 வியன் செழியன் சிறுவயதிலிருந்தே ஆழினியைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இருப்பான். அதற்கு காரணம் அவனது பிறந்தநாள் அன்று ஆஸ்ரமத்திற்கு சென்ற போது, அவனது அம்மாவும், அப்பாவும் மத...
அத்தியாயம் – 12 சக்தியின் மீதான தனது காதலை உணர்ந்த அன்புமதி, தன்னைப் பற்றி அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதெல்லாம் யோசிக்கவில்லை. காலைச் சுற்றி வந்து கவனத்தை ஈர்க்கும் பூனைக்குட்டியாக எந்நேரமும...
வர்ணம் 8 மறுநாள் விடியற்காலையிலேயே, பக்கத்து ஊரில் உள்ள நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக அருளின் பெற்றோர் முத்தையா ஐயாவும் பார்வதி அம்மாளும் கிளம்பிச் சென்றனர். “அருள்… பாப்பா தன...
அத்தியாயம் – 11 சக்தியிடம் பேச்சுவார்த்தை மட்டும் தான் இல்லை. ஆனால் அவளது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அவனுக்கு நன்றாகவே தெரியும். இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேச்சை நிறுத்திய பிறகு அன்பு அலுவலகம் முட...
மையல் 28 ஒலித்த கைப்பேசியை செவியோடு இணைத்தாள் மேகவி. மறுபுறம் அவளின் கணவன் சத்யகீர்த்தி. “பொண்டாட்டி கிளம்புவோமா?” “என்ன கிளம்புவோமா?” *ஹேய்.. சிஸ்டருக்கு இன்னைக்கு பர்த்டே. ஈவ...
வர்ணம் 7 முதல் கட்டமாக, நூல்களின் தரத்தைப் பிரித்தறியும் கலையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான். “நூலை சும்மா கண்ணால பாக்குறதுனால மட்டும் அதோட தரம் தெரிஞ்சிடாதுங்க,” என்று கூறிய அருள், பட்ட...
வண்ணம் 6 பயத்தில் கண்கள் மூடித் தள்ளாடிய அந்த இமைக்கும் நொடியில், அவளது இடுப்பை வளைத்து, விழுந்துவிடாதபடி ஒரு வலிமையான கரங்கள் அவளை இறுகத் தாங்கிப் பிடித்தன! அந்தக் கரங்களின் பலத்திலும், தன் மீது படர்...
மகேஷ் அவன் மனைவி, திலினி அவள் கணவன் என்று ஒவ்வொரு குடும்பமாக மேடைக்கு வந்து, மணமக்களை வாழ்த்தி, பரிசு கொடுத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். திலினி நிரோஜனிடம் காதல் சொன்ன கதையை ஜெர்மனியில் இருக்க...
அத்தியாயம் 42 அந்தத் திருமணமண்டபத்தில் நிறைந்திருந்த உறவுகள், சொந்தங்கள், நட்புகள் மத்தியில், மங்கல வாத்தியங்கள் முழங்க, யாமினியின் கழுத்தில் பொன்தாலியைப் பூட்டி, அவளைத் தன் வாழ்வின் பாதியாக்கிக்கொண்ட...
வண்ணம் 5 மாலையில் கதிரவன் மலையிடுக்கில் மறையத் தொடங்கிய வேளையில், சாயப் பட்டறையின் வண்ண நினைவுகளோடும், மனதிற்குள் உறைந்த புதிய அனுபவங்களோடும் ராஷியும் சாருவும் தங்களது அறைக்குத் திரும்பினார்கள். செம்ம...
