அத்தியாயம் 2 இவனுக்கு முதுகைக் காட்டியபடி மிக வேகமாய் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். சரியாகச் சொல்லப்போனால் அவள் ஆடவில்லை, பறந்துகொண்டிருந்தாள். அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. காற்றைக் ...
உன்னில் என்னைத் தொலைத்தேனடி…! – நிதனிபிரபு அத்தியாயம்1 “பாட்டி, நான் வீட்ட போகப்போறன். நீங்க கால ஆட்டுறேல்ல, சரியா? நாளைக்கு நான் வாறவரைக்கும் இப்பிடியே வச்சிருக்கோணும் என்ன!” என்ற...
