அதிகப்படியான அவளின் உற்சாகம், விடை பெறுகையில் கண்களால் உதயனுக்குக் கொடுத்த சமிக்சை எல்லாவற்றையும் கவனித்த சீராளனின் புருவங்கள் சுருங்கின. அவன் புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது. அடுத்தநாள் அதிக...
அத்தியாயம் 8 வெளிநாட்டுக்கு மீண்டும் போகப்போகிற மகனுக்குத் தன் கையால் உணவைக் கொடுக்க முடியாமல் ஹோட்டலிலேயே தங்கிவிட்டார்களே என்று தேவகிக்குப் பெரும் மனக்குறை. இதற்கெல்லாம் அவள்தான் காரணம...
அத்தியாயம் 7 திருமணம் மிக நிறைவாகவே நடந்தேறியது. எல்லோர் முகத்திலும் மிகுந்த சந்தோசம். தேவகிக்கு மனதில் சுணக்கம் என்றாலும் ஒரே மகனின் திருமணத்தில் அவரும் நெகிழ்ந்திருந்தார். அபியின் முகத...
அத்தியாயம் 6 அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார்கள் இருவரும். இந்தச் சம்மந்தம் கைகூடுவது நடவாத காரியம் என்று நன்றாகவே தெரிந்திருந்தும், தன்னவனாய் அவன் வந்துவிட மாட...
உதயனுக்கு ஷர்மினியின் மனம் புரிந்துபோயிற்று. உடனே, அவளருகில் சென்று துணையாக நின்றுகொண்டான். கலக்கத்தோடு அவள் பார்க்க, எல்லாம் சரியாகும் என்று கண்களை மூடித்திறந்தான். ஓரளவுக்கு மனம் அமைதியாக, பா...
அத்தியாயம் 5 அன்று வேலை முடிந்து வந்த ஷர்மினி, வீட்டு வாசலில் நின்ற காரைக் கண்டதும் ஆனந்தமாய் அதிர்ந்தாள். ‘வந்திட்டான்! கடவுளே பாட்டி சொன்ன மாதிரியே வந்திட்டான்.’ ஓராயிரம் மனக்கவ...
அத்தியாயம் 4 சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்த ஷர்மினி ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள். அவன் பார்த்த பார்வைகள், அதில் தெரிந்த சொந்தம், சின்னதாய்ச் சிந்திய சிரிப்பு, நீ போ என்று தலையாட...
அவள் குழப்பத்தோடு அவனைப் பார்க்க, “உனக்கு… ஆரையாவது பிடிச்சிருக்கா?” என்றான் சட்டென்று. என்ன கேள்வி இது? அவளுக்கு நிறையப்பேரைப் பிடிக்கும். இதில் யாரைக் கேட்கிறான்? விழிகளில் குழப்...
அத்தியாயம் 3 அது ஒரு பிள்ளையார் கோவில். பிரதான வீதியில் அமைந்திருந்தது. அதைக் கடந்துதான் ஷர்மினி வீட்டுக்குப் போகவேண்டும். அங்குச் சென்று நின்றுகொண்டான் சீராளன். ‘என்ன சொல்லுவா?’ ...
வெளியே வந்து காரில் ஏறியதும், “ஏன் தம்பி, அந்தப் பிள்ளையைப் பிடிக்கேல்லையா?” என்று கேட்டார் தேவகி. அவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அவனின் அமைதியைக் கவனித்துவிட்டு, “என்ன அண்ணா, ஷர...
