“ஆரம்பத்தில இருந்தே நீ எங்கட வீட்டோட ஒட்டேல்ல. அபியும் அம்மாவும் கதைக்கேல்லதான் எண்டாலும், நீயும் விலகித்தான் போனாய். ‘எண்டைக்கும் இந்த வீட்டு மருமகளா இருக்கவேணும்’ எண்டு நான் சொல்லிப்போட்டு வந்தும் ந...
அத்தியாயம் 15 ஒருவழியாக அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மெல்லச் சென்று குளித்துவிட்டு வந்து, சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களைத் தேடினாள் ஷர்மினி. ‘எப்பதான் என்னோட கதைப்பா?’ எ...
அத்தியாயம் 14 அவள் காரை நோக்கி நடப்பது நொடிகள் கழிந்தே புத்தியில் உரைத்தது. ஓடிப்போய்க் கதவைத் திறந்துவிட்டான். அவள் அமர்ந்ததும் மற்றப்பக்கம் வந்தமர்ந்து அவள் பக்கக் கண்ணாடியைச் ச...
அத்தியாயம் 13 ஒருவழியாகச் சுவிஸ், ‘சூரிச் மாநகரில்’ அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாள் ஷர்மினி. ஒரு இரவைக் கடந்து வந்திருந்த பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்துபோய...
அத்தியாயம் 12 அன்று இரவு வீடு வந்த சயந்தன், முதல் வேலையாக, “நீ ஏதும் சீராளனிட்ட காசு கேட்டியாமா?” என்று ஷர்மினியை விசாரித்தான். “இல்..லையே அண்ணா.” “எனக்கு அனுப்பி இருக்கிறார். வேண...
இப்போதெல்லாம் உதயன் சொன்னதுபோன்று, சற்றுப் பொறுமையாகத் தானும் போயிருக்கலாமோ என்கிற எண்ணம் அவளுக்குள் வந்துகொண்டிருந்தது. அவர் கதைத்தது பெரும் தப்பு என்றால், அவள் வெளியே வந்ததும் தவறுதான். அவளை ...
அத்தியாயம் 11 அவள் வீட்டுக்கு வந்தநேரம், உதயனும் சயந்தனும் இல்லாமல் போனது வசதியாய்ப் போயிற்று! “இன்னும் ஒருமாதம் தானேம்மா. அதுக்கு அங்கயும் இங்கயும் அலையாம இங்கயே நிக்கச்சொல்லி இவ...
அத்தியாயம் 10 ஒருவழியாக இரண்டு வாரங்கள் கொழும்பிலேயே இருந்து, அவர் சொன்ன மருந்து மாத்திரைகளை எடுத்து, உதயனும் விசயம் தெரிந்தபிறகு கூடுதலாகக் கவனித்துக்கொண்டதில் கொஞ்சம் தேறிக்கொண்டு ஊருக...
தமையனின் துள்ளலான சந்தோசசமோ, தாய் குளறலாகக் கொட்டிய பாசமோ, உதயனின் அழகான கேலியோ எதுவுமே அவளை ஆற்றவில்லை. சீராளன் எவ்வளவோ சமாதானம் சொன்னபோதும், “அவா கோபத்தில எதையாவது சொல்லுவா, அதையெல்லாம் பெருச...
அத்தியாயம் 9 சீராளன் சுவிஸ் சென்று ஒருவாரமாகியிருந்தது. அவனது பிரிவு தாங்காமல், அழுது கரைந்துகொண்டிருந்தாள் ஷர்மினி. அவளை மாற்ற எண்ணி கொழும்புக்குப் போகச் சொன்னான் சீராளன். ...
