Home / Rerun Novels / தமிழ் மதுராவின் செம்பருத்தி

தமிழ் மதுராவின் செம்பருத்தி

மந்தாகினியின் அன்னை காலையிலிருந்து  இரவு தாமதமாக வீட்டுக்கு வந்ததை சொல்லிச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்.  “உங்கப்பன் என்னடான்னா ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு போற இடத்தில எல்லாம் பெட்டி தூக்க விடுறான்...

அப்போதே வானில் உயரப் பறப்பதை போன்ற ஒரு உணர்வு மந்தாகினிக்கு.  இந்த வெள்ளை உடையில் வானத்தில் இருந்து தேவதை இறங்கி வந்ததைப் போல இருக்க என்று சுதர்சன் சொன்னது கூட அவளை ஒரு தேவதையாய் உணரச் செய்தது. குடும்...

“மந்தாகினி இது சரியான முட்டாள் தனம்.மந்திரத்தால மாங்காய் பழுப்பது எல்லாம் கதைல வேணா நடக்கலாம். மந்திரம் செஞ்சு ஒருத்தரோட மனச எப்படி காதலிக்க வைக்க முடியும்? அதுவும் அந்த நாகேந்திரன் உன்னை திரும்பிக் க...

இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் அவருக்கும் மங்கைக்கும் திருமணம் ஆகிவிடும். அதுவரை தான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு துளி சந்தேகம் வந்தால் கூட அவரது அம்மாவும் மற்றவர்களும் குண்டு கட்டாய்...

நாகேந்திரன் தனது வீட்டை விட்டு சென்னைக்குப் படிக்க வந்ததே ஒரு கதை. பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பு திக்விஜயம் அனுப்புவதைப் போல இவரை மதராஸ் கல்லூரியில் முதுகலை படிக்க அனுப்பி இருந்தார்கள். அதற்கு ஒரே கா...

வீட்டு வாசலில் தனது பச்சை நிற பஜாஜ் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வெளியே இருந்தே குரல் கொடுத்தார் சுகுமாரன் “மந்தாகினி ரெடியா? காலேஜுக்கு லேட் ஆச்சு வா” “வந்துட்டேன்” அடி மேல் அடி எ...

அனைவரும் அமைதியாக சாப்பிட்டார்கள். இல்லை இல்லை… உணவைக்  கொறித்தார்கள். அதுவும் லீலாம்மா சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தினாலே அண்ணன் தம்பிகள் இருவரும் உண்டதாகப் பேர் பண்ணினார்கள். அவர்களின் வழியைப் பின்ப...

இன்று, லங்கையில் சேச்சியின் கதையை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். இருட்ட ஆரம்பித்தது. ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்க கூட முடியாத அளவிற்கு இருள் கனமான திரையை எழுப்பியிருந்தது. வெளியில் இருந...

ஓய்வெடுக்கும் போதே அங்கிருந்த நபர்களின் மூலம் மன்னர் குடும்பத்தின் கதையைப் பற்றி அறிந்து மன்னர் பூபதி மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது அவருக்கு. பாகமங்கலம், நாகமங்கலம் இரண்டு சமஸ்தானங்களும...

கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள்  வழுக்கிச் செல்ல வாகாக  விரிந்திருந்த தார்சாலை.  பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் த...

12345...10
error: Alert: Content selection is disabled!!