Home / Rerun Novels / தமிழ் மதுராவின் செம்பருத்தி

தமிழ் மதுராவின் செம்பருத்தி

“அவ்வளவு சுலபமா எல்லாம் நடக்கல” “அப்பறம்” “எங்க ஊருக்குப் போனப்பத்தான் சின்னத்தம்பியைப் பார்த்தேன். அவரு அப்பாவுக்கு பெரிய வீட்டு சார்பா இறுதி மரியாதை செஞ்சுட்டுப் போக வந்திருந...

“உங்க கூட சேர்ந்து எனக்கும் இந்த வத்தல் பழக்கம் தொத்திக்கிச்சு” என்றாள் செம்பருத்தி செல்லமாய் சிணுங்கிக் கொண்டே. “சரி வீடு காளியம்மா நீ பட்ட பாட்டுக்கு இவ பாஸானா விடிவுதான் போ” என்றார் சேச...

வீட்டின் அந்த இரவுப் பொழுது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அபிராம் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்திருந்த பொழுதுதான் செம்பருத்திக்கு அவன் யார் கண் பார்வையில் படும்படி நடமாடியதே இல்லை என்ற உண்மை உரைத்...

சேச்சியின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு மறுபடியும் பாய்ந்து வந்து ஓவியாவை அடிக்க,  “இங்கென்ன சத்தம்… “ என்று உறுதியாக ஒரு குரல் கர்ஜித்தது.  நீச்சல் குளத்தை ஒட்டியிருந்த அந்த சின்ன பால்கனியிலி...

“நர்சிங் எல்லாம் நல்ல படிப்பு. மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்” “எனக்கு வேணும்னு யாரு கேட்டா? நர்சிங் சேவையை விரும்புறவங்களுக்கு இதைத் தந்தாத்தான் அந்தப் படிப்புக்கு ப்ர...

அடுத்த சில வாரங்கள்  எப்படி ஓடியது என்றே செம்பருத்திக்குத் தெரியவில்லை. காலை எழுந்து ரெடியாகி காளியம்மாவின் பழைய சோறு நீராகாரத்திற்குப் போட்டியாக அவளும் சென்று நிற்பாள். அபிராமின் கடிதங்களைப் பிரித்து...

“உங்க சந்தேகம் சரிதான். அரண்மனையிலதான் ஒவ்வொரு வேளை சமைச்சது, விருந்து கொடுத்த மெனு, அதுக்கான செலவுக்கணக்கு  எல்லாம் எழுதி கோப்பில் போட்டு வச்சிருப்பாங்க. இங்க விருந்தாளிகள் கம்மின்னுறதால அந்த அளவுக்க...

துள்ளிக் குதிக்க வேண்டும் போல மகிழ்ச்சியில் மிதந்தாள் செம்பருத்தி.  பழைய கடிதங்களை ஆராய்ந்து தானே அய்யாவின் பெயர் அபிராம் என்று கண்டுபிடித்ததில் தான் எத்தனை ஆனந்தம்.  இது என்ன பெரிய கஷ்டமா? இந்த வீட்ட...

“ராஜ குடும்பத்து விருந்தினர் யாராவது வந்தா அவங்களுக்கு எப்படி பரிமாறுறதுன்னு ஒரு முறை இருக்குல்ல மோளே. தப்பா செஞ்சுறக் கூடாதே, இங்க வா… “ என்று அழைத்து ஒரு வாஷிங் மெஷின் மாதிரி ஒன்றின் கதவை மேலிருந்து...

“யாருன்னு சொன்ன?” “வக்கீல் நம்பிராஜன், சுகுமாரன்னு ஒருத்தர் அப்பறம் காவியா மேடம்” அவனது முகம் உணர்ச்சிகளைத் துடைத்தது போல மாறியது.   அடுத்து என்ன சொல்லப் போகிறானோ சிலவினாடிகள் என்றெண்ணி நின்று கொண்டிர...

error: Alert: Content selection is disabled!!