Home / Rerun Novels / தமிழ் மதுராவின் செம்பருத்தி

தமிழ் மதுராவின் செம்பருத்தி

சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது.  “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம்  கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினா...

ஒரு வழியாக செம்பருத்திக்குப் பரீட்சை முடிந்தது. அவளுக்கும் ஓவியாவிற்கும் தேர்வு முடிந்ததும்தான் ஹனிமூன் கிளம்பினான் அபிராம். அதுவும் ராதிகா ஆசைப்பட்டதால் கொடைக்கானலில்தான் தேனிலவு.  “அபிராம், ராதிகாவை...

அவன் திட்டுவதை காதல் வாங்கிக் கொண்டே அவினாஷும் அறைக்குள் நுழைந்தான். எதிரில் வந்த அவினாஷை முறைத்துக் கொண்டே செம்பருத்தி படிக்கச் சென்றாள் அவினாஷ் அபிராமிற்கு எதிரே இருந்த  இருக்கையில் அமர்ந்ததும் ஆரம்...

நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.  நாகேந்திரன் அவன் உடல் தேறும்  வரை அங்கிருந்து விட்டுத்தா...

காலை பொழுது விடிந்தது.  சொற்ப நேரமே தூங்கி வெகு விரைவிலேயே எழுந்து ரெடியாகி மறுபடியும் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தனர் ராதிகாவும் செம்பருத்தியும். அவர்களுக்கு கட்டாஞ்சாயா எடுத்து வந்து பருகக் கொடுத்...

“எல்லாரும் இங்கிருந்து போங்க. ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று கத்தினான் அபிராம்.  உடனே அனைவரும் அங்கிருந்து அகன்றார்கள். வெளியே வாசலில் தயங்கி நின்றாள் ராதிகா. “அவரை இந்த மாதிரி நிலைல தனியா விட முடியாது” ...

வீட்டில் ஒரு காக்காய் குருவி கூட இல்லை.  வீடு முழுவதும் விளக்கேற்றினாள். கோழியை அறுத்து அது துடிதுடித்து அடங்குவதை பார்த்திருந்தாள். பின்னர் அதன் தலையைத் திருகிப் போட்டுவிட்டு, எழுதி வைத்திருந்த மந்தி...

மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும்.  “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி பேரை வச்சிருக்கியா நீ?” என்...

மந்தாகினிக்கு மங்கைக்கு மகன் பிறந்ததே நம்பவே முடியவில்லை. நேரடியாக மங்கைக்கு எந்தவித கெடுதலும் செய்ய முடியாது. அப்படிச்  செய்தால் நாகேந்திரனின் நடவடிக்கை அபிராமுக்கு முற்றிலும் ஆபத்தாக முடியலாம்.எனவே ...

நாகேந்திரன் எந்த விஷயத்தை மந்தாகினிடம் சொல்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாரோ அது ஒரு நாள் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குக் காலம் தள்ளியது. ஆம் அவரது அன்னை வடிவின் இறுதிச் சடங்கின் பொழுது தான்  அவி...

error: Alert: Content selection is disabled!!