“அட கடைசில நீ தான் காவியாவா?’ என்ற குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்த்தாள் “நீ… நீ… அந்த…” என்று தடுமாறியளிடம் “நானேதான் பாட்னர். அப்புறம், நிதி நிறுவனம் நடத்தி சுருட்டி...
“அபி… “ ராதிகாவின் குரல் அபிராமை இந்த உலகிற்கு இழுத்து வந்தது. ராதிகாவை நிமிர்ந்து பார்த்தான். “மௌனம் போதும் அபி.இதுவரை நடந்தது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க மங்கை ஆன்ட்டியைப் பத்தி பே...
“அதாண்டா… எப்படிடா இவ்வளவு அழகா மாறினா?” “அவ பெரிய அழகியாக்கும். இளைச்சிருக்கா அவ்வளவுதான். மத்தபடி என் அளவுக்கு எல்லாம் அழகில்லை” என்று பொறாமையில் கழுத்தை நெடித்தாள் மகள். “முன்னாடி இருந்த மாதிரியே ...
அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது “நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை. “உங்க பொண்ணா யாரது?” “கட்டிக்கரும்பா ஒண்ணே ஒன்னு கண்ண...
“எத்தனை பேர் உங்கம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லிருக்காங்க தெரியுமா?” அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது. இருந்தாலும் முயற்சித்தார். “இல்ல மோனே… நிஜ சூழ்நிலை அப்படி இல்லவே இல்லை… “ “என்ன இல்லை… நீங்க எ...
அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும் பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அ...
“ஒரு லட்சத்தை வச்சுக்கிட்டு, இந்த செம்பருத்தியை வேற கூட்டிக்கிட்டு இதென்னடா பிளான். அவ பாட்டுக்கு ஸ்வீட்டு கடையோ சிப்ஸ் கடையோ வேலை செஞ்சு சோறு தின்னுட்டு இருக்கா. அவளைக் கூட்டிட்டு வந்து அவளுக்கும் சோ...
தென்காசி பஸ்ஸ்டாண்ட்டில் இருட்டும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து ஒரு உருவம் இறங்கியது. மறைந்து மறைந்து இருட்டில் நடந்து யார் கண்ணிலும் படாதவாறு லாவகமாய் நழுவி ஒரு தெருவுக்குள் சென்றது. அந்தத் தெருவில் அனை...
“ஜங்லி ராணி, எங்க போயிட்ட?” “இங்கதான இருக்கேன்” “ஹே பியூட்டி, என் ஹைபி எங்க?” “ஹைபியா” “செம்பருத்திதான். செம்பருத்தி செம்பருத்தின்னு நீளமா கூப்பிட முடியல தொண்டை வலிக்குது ஹைபிஸ்கஸ சுருக்கி ஹைபி. ந...
செம்பருத்திக்கு இட்டிலிகளைப் பரிமாறியவாறு கணவனிடம் சொன்னார். “இப்ப ராதிகா வந்ததும் அவன் முகத்தில் தெளிவு வந்திருக்குன்னு செய்தி வந்தது. நீ ஏன் இப்படி மனசைக் குழப்பிக்கிற?” “இல்லைங்க… அபிராம் அம்மா அவ...
