அத்தியாயம் – 2 முற்றிலும் பனி விலகாத அற்புதமான காலைப்பொழுது! கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் பசுமை. காதை இனிமையாய் நிறைத்த கடலோசை! கடலன்னையின் அணைப்பில் பச்சைப் பசேலென்று பார்க்குமிடமெல...
“ஏனம்மா? நான் என்ன யாரும் இல்லாத ஊருக்கா போறன்?அங்க சித்தி இருக்கிறா, சித்தப்பா இருக்கிறார். போதாக்குறைக்கு ரதனும் இருக்கிறான். எந்தக் குழப்படியும் செய்யாம நல்ல பிள்ளையா இருந்திட்டு வருவன். விடுங்கம்ம...
அத்தியாயம் 1 “நான் காலிக்குப் போறது உறுதி! உறுதி! உறுதி!” சத்தமாக அறிவித்தாள் ஜீவனிதா. பெரிய தொண்டையில் கத்திய மகளை முறைத்தார் அன்னை புஷ்பராணி. “இப்படிக் கத்திக் கதைச்சுப் ...
