“அங்கதான் நானும் அண்ணாவும் இருந்து சாப்பிடுவோம். பிறகு திரும்பவும் வந்து குளிப்போம்.” சமாதானப்புறாவை அவள் புறமாக பறக்க விட்டுவிட்டு மீண்டும் நீச்சல்குளத்துக்குள் பாய்ந்தான். அவளோ அந்த புறாவை வைத்து ‘ப...
அத்தியாயம் 8 வெண்பளிங்கு வில்லாவைச் சுற்றி பச்சைப்பசேல் என்ற புல்வெளியும் அதன் ஒரு பக்கம் அம்மம்மாவும், இன்னொரு பக்கத்தில் நீச்சல் குளம், இன்னோர் பக்கத்தில் வாலிபால் கோர்ட்டும் அமைக்கப்பட்டிருந்தது. இ...
அத்தியாயம்-7 காலை எழுந்ததுமே மொட்டை மாடிக்கு வந்துவிட்டாள் ஜீவனிதா. பார்வை தன்பாட்டுக்கு பக்கத்துவீட்டுக்கு தாவியது. அங்கே, அவளின் பரம விரோதி, நைக் ஸ்போர்ட்ஸ் டீ-ஷர்ட் ஜீன்ஸில் எஸ்ஸிக்ஸ் ஷூ அணிந்து கா...
எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு பெண்ணை பாராமல், பழகாமல் அவன் நேசிப்பது என்பது எத்தனை அதிசயமானது?! அதற்கான சந்தர்ப்பமே இல்லையே! அப்படி உதித்த காதல் எத்தனை அற்புதமானது? அந்தக் காதல் அவளை அவனை நோக்கி ...
அத்தியாயம்-6 அப்போதெல்லாம் ஜீவனியின் குரலிலும், அவளின் குறும்பிலும் மனம் ஈர்க்கத் தொடங்கிற்று நிரஞ்சனுக்கு. ரதன் வரும் நாட்களில் எல்லாம், “இண்டைக்கு என்ன சண்டை உனக்கும் உன்ர அக்காவுக்கும்?” என்று கேட்...
அத்தியாயம்-5 கதிரவன் தன் கடமையை முடித்துவிட்டு, களைத்துப்போய் ஓய்வெடுக்கப் போயிருந்தான். இனி எப்படிக் கெஞ்சினாலும் அவன் வரவே மாட்டான் என்றறிந்த நிலவுப் பெண்ணோ, மானிடருக்கு தன்னால் முடிந்த உதவியாய் ஒளி...
ஏழை மக்கள் என்பதையும் தாண்டிய அதற்கும் கீழ் மட்டத்தவருக்கும் தன்னுடைய ‘டின் ஃபிஷ்’ கள் கிடைக்கவேண்டும் என்று, அதுவரை உற்பத்தி செய்துவந்ததின் அளவை காட்டிலும் சரிபாதி சிறியதான டின்னை உருவாக்கியிருந்தான்...
அத்தியாயம்-4 நிரஞ்சனின் வீட்டில் பிரமாண்டமாக அமைந்திருந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் பாலா. நிரஞ்சனின் செயலாளன், வலதுகை, இடதுகை எல்லாமே அவன்தான். முறையான தேர்வின் அடிப்படையில் தெரிவாகி அவனின...
அத்தியாயம்-3 ஜீவனிதாவின் பேச்சில் முதலில் நொந்துபோனாலும், பிறகு பிறகு எண்ணிப் பார்க்கையில் சிரிப்புத்தான் வந்தது நிரஞ்சனுக்கு. “இன்னும் அந்த குறும்புத்தனம் மாறாம அப்படியே இருக்கிறா..” வா...
ஏன்… அவனுக்கு கல்லடி கூடக் கிடைத்திருக்கிறது! அதை நினைக்கையிலேயே ஆசையோடு தன் இடப்பக்க புருவத்துக்கு சற்று மேலே இருந்த தழும்பை மிக மிக மென்மையாக தடவிப் பார்த்தான். தன்னவளின் பொன்மேனியில் விரல் பட்ட பரவ...
