அத்தியாயம் 23 சோபாவிலேயே காலை தூக்கிப் போட்டுக்கொண்டு கைகளை தலைக்குக் கொடுத்தபடி இனிமையான நினைவுகளுடன் இலகுவாக சாய்ந்திருந்த நிரஞ்சன் தன் முன்னால் வந்து நின்றவளை இமைக்கவும் மறந்து பார்த்தான். செருப்பி...
அத்தியாயம் 22 ஒரு அழகான சுபநாளில் சுபமுகூர்த்தத்தில் திருமதி ஜீவனிதா நிரஞ்சன் ஆகியிருந்தாள் ஜீவனிதா. இடைப்பட்ட இந்த மூன்று மாதங்களும் இனிமையான கனவுகளுடனும், பல எதிர்பார்ப்புகளுடனும் இனிய படபடப்புடனும்...
அத்தியாயம் 21 கையெட்டித் தொட்டுவிடும் தூரத்தில் நீல வானம். அதை தொட்டபடி நின்ற அவள் நேசிக்கும் கடல். அதன் மீது கப்பல். அதற்குள் அவனும் அவளும்! சொர்க்கமாய் தெரிந்தது பூமி! பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில...
கார் அவர்களின் வீதியை விட்டு வெளியேறியதுமே முடிந்தவரை அவனை நெருங்கி, அவன் கையை கட்டிக்கொண்டு தோள் மீது சாய்ந்துகொண்டாள் ஜீவனிதா. ஒரு கையால் அவள் தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்தான் நிரஞ்சன். அந்த வருடலில...
அத்தியாயம் 20 அழகான மாலை பொழுதில், தவநேசன் தம்பதியரும் சிவகுமார் தம்பதியினரும் நிரஞ்சன் வீட்டுத்தோட்டத்தில் அவனோடு அமர்ந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மலர்ச்சியும் சந்தோசமும்! இவர்களை எல்லாம் விழுந்...
“சரி விடு!” என்று தட்டிக்கொடுத்தார் அவர். “ சின்ன வயசில இருந்தே அவள் அப்படித்தானே! தன்ர விருப்பத்த சொல்லி இருக்கிறாள். அவளின்ர தெரிவும் பிழையில்ல. பிறகும் சும்மா சின்ன விசயங்கள தூக்கி பிடிக்கக்கூடாது!...
அத்தியாயம் 19 ஜீவனிதா வீட்டின் உள்ளே செல்லும்போது, “கதைக்கப்பேச நல்ல பிள்ளையாத்தான் தெரியுது. எதுக்கும் கொஞ்சம் நல்லா விசாரிச்சு பாருங்க சிவா. அவசரப்பட்டு முடிவு செய்திட்டு பிறகு காலம் முழுக்க கவலைப்ப...
“நீங்களும் உங்கட மகளுக்கு ஒரு சிறப்பான வாழ்க்கை துணையைத்தானே குடுக்க ஆசைப்படுவீங்க.” என்னை விடச் சிறந்த ஒருவனை உங்களால் அவளருகில் நிறுத்தவே முடியாது என்கிற உறுதியோடு சொன்னான் அவன். அவனது புத்திசாலித்த...
அத்தியாயம் 18 “என்னப்பா நிண்டுட்டிங்க. உள்ளுக்கு வாங்க..” என்று பற்றியிருந்த அவரின் கரத்தை இழுத்தாள் அந்த மகள். அவரின் கூர்மையான பார்வையை உள்வாங்கியபடி அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த நிரஞ்சனிடம், “நி...
“அடங்கவே மாட்டியா?” அவளோ, இல்லை என்பதாக தலையை அசைத்தபடி இன்னுமே அவனை இறுக்கிக் கட்டிக்கொள்ள, அவள் நெற்றியில் ஆசையோடு ஒரு முத்தம் பதித்தான். மீண்டும் கைகள் அவன் கட்டுப்பாட்டை மீறி அவள் முகத்தை வருடத் த...
