Home / Rerun Novels / திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NP

திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NP

அத்தியாயம் 17 அடுத்தநாள் காலை, உதடுகளில் உறைந்துகிடந்த புன்னகையோடு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். மனமெல்லாம் ஜீவனிதாவே நிறைந்திருந்தாள். முதல் நாளிரவு அவனை முற்றிலுமாக சுழற்றி அடித்து த...

அத்தியாயம் 16 அவன் பயந்தது போலவே, அவள் வீடியோவையே பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டதும் கதவடியிலேயே நின்றுவிட்டான். கால்கள் அதற்குமேல் நகர மறுத்தன. காதலைச் சொல் காதலைச் சொல் என்று கேட்டவளோ அவன் காதலில்...

அத்தியாயம் 15 வீட்டுக்குள் போனதுமே தனது அறைக்குள் புகுந்துகொண்டாள் ஜீவனிதா. விறு விறென்று சேலையை கழட்டி எறிந்துவிட்டு பைஜாமாவுக்கு மாறிக்கொண்டு கட்டிலில் தொப்பென்று விழுந்தாள். ஆத்திரமும் அழுகையும் பொ...

அத்தியாயம் 14 அவள் கோபத்தோடு நிற்கிறாள் என்று தெரியும். சமாதானப்படுத்த வேண்டும் என்றாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை. தள்ளி நின்றெல்லாம் அவனால் இனி எதுவுமே முடியாது! அங்கிருக்கிற அனைவருக்குமே அவனைத்...

அத்தியாயம் 13 கோயிலில் ஏதோ விசேச பூசை போலும். ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. என்ன ஏதென்றெல்லாம் அவளுக்கு தெரியாது. நிறையப்பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் பக்திப் பழமாக கண்களை மூடி கடவுளை வேண்டிக் கொண்டிர...

அத்தியாயம் 12 எப்போதும்போல் அவளுக்கு மிகவும் பிடித்த மொட்டை மாடியில் நின்றிருந்தாள் ஜீவனிதா. கடலின் அருகில் நின்று அலைகள் கால்களை நனைக்க அதை ரசிப்பது ஓரழகு என்றால், உயரமான இடத்தில் நின்று கீழே பரந்து ...

அத்தியாயம் 11 கடையை விட்டு வெளியே வந்ததும், “நகையும் ஏதாவது வாங்குவமா?” என்று கேட்டான். சற்று யோசித்துவிட்டு, “இப்ப வேண்டாம். கொஞ்ச நாள்.. ஒரு மூன்று மாதம் கழிச்சு வாங்கி போடுங்க..” என்றாள் அவள். அவள்...

அத்தியாயம்-10 அன்று வழமைபோல் அலுவலகம் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த நிரஞ்சனின் மனம் சிணுங்கிக்கொண்டிருந்தது. அங்கே திரையில் தெரிந்தவளை முறைத்துக்கொண்டிருந்தான். பின்னே, இரண்டு நாட்களாக அவனின் கண்களில் ...

அப்போ கார் கண்ணாடியை உடைத்தது அவள்தான்! அவள் இல்லையோ என்று அவனைக்கூட ஒரு நிமிடம் தடுமாற வைத்துவிட்டாளே.. . இதில் அவளை நினைத்தோமே என்று கவலை வேறு! ‘எவ்வளவு திமிரா பாத்தா… போலிஸ்ல கம்ப்ளைன் குடுத்தாச்சு...

அத்தியாயம்-9 அதிகாலை உறக்கத்தில் இருந்த நிரஞ்சனின் அறை படபடவென்று தட்டப்பட,வேகமாக வந்து திறந்தான். அவனை விட பதட்டத்தோடு நின்றிருந்தார் கதிரவன். அவருக்குப் பின்னால் அங்கு வேலை செய்யும் அனைவரும் நின்றிர...

error: Alert: Content selection is disabled!!