Home / Rerun Novels / மலருமோ உந்தன் இதயம் - RK

மலருமோ உந்தன் இதயம் - RK

27   “இங்கிருந்து என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்?” “சும்மாதான்ணா. அம்மா அப்பாவினது அறையை இடைக்கிடை க்ளீன் பண்ணுவது வழக்கம் தானே! இன்றைக்கு ஃப்ரீயாக நிற்பதால் க்ளீன் பண்ண வந்தேன்.” விழிகளைச் சுழ...

“அதுவும், பகலில் நித்தி வீட்டில் இராது போவதில் இவர் மிகவும் சந்தோசப்படுகிறாரோ என்றளவில் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறாரே!” மெல்ல முணுமுணுத்தபடி, நடுங்கிய விரல்கள் மெல்ல மெல்ல ஆல்பத்தைப் பிரிக்க, மனம...

26     நாளும் பொழுதும் இறக்கை கட்டிக்கொண்டு பறப்பதாக உணர்ந்தாள் மதுரா. கண்களின் முன்னால் குழந்தைகளின் வளர்ச்சி அவள் மனதை இலேசாக்கியது என்றால், அவர்களில் அதிக உரிமையை வெளிப்படுத்தும் நித்தி, ...

நீர் முட்டிய விழிகளைத் தழைத்தவாறே விறுவிறுவென்று வெளியேற முயன்றவளை, “ராது ஒரு நிமிடம்.” கணீரென்று நிறுத்தினான் கார்த்திகேயன். அவன் உச்சரிப்பில் உடல் அதிர நின்றவள் திரும்பிப் பார்க்கும் திறனற்று அப்படி...

25   “இனி இந்தப் பேச்சை விட்டு விடுவோம்.” முடிவாகச் சொல்லிவிட்டு மேலே வந்த கார்த்திகேயன் ஒருபோதுமில்லாதவாறு தனதறைக்குள் அடைந்து கொண்டான். பெற்றவர்களை இழந்தபின் இறுக்கமாக படிந்திருந்த துக்கத்திரைய...

  “உங்க மகனாக இதைச் செய்யலாம் இல்லையா?” கேட்டவன், பதிலை எதிர்பாராது விருட்டென்று மேலே சென்றுவிட்டான் . அதுவரை அங்கு நின்ற நித்தியும் மதுராவை முறைத்தபடி நகர்ந்து விட்டாள். மெல்ல எழுந்து கொண்டார் க...

24     “ஆன்ட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை நித்தி; அவரோடு ஹாஸ்பிட்டல் போய்க் கொண்டிருக்கிறேன். மதுரா அழுது கொண்டிருக்கிறாள்; வீட்டில் வந்து நில்லும்மா.” வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் ...

“இப்போ ஏன்மா அழுகிறீங்க? முடிந்தவை முடிந்ததாகவே இருக்கட்டும். இனி எனக்கு, இவர்களை நன்றாக வளர்த்தெடுக்க வேண்டும்; அது ஒன்றுதான் குறிக்கோள்!” என்று சொல்லி, தாயைக் கலங்கடித்தாள் மதுரா. “பிறகு என்னம்மா, ஒ...

23   அதிவேகமாக மோதிய ஆச்சரியம் கணத்தில் மறைய, இதயம் விம்ம, உடல் நடுங்க, “அம்மா!” கேவியவாறே ஓடிச்சென்று ஒற்றைக் கரத்தால் தாயின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள் மதுரா. தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்...

ஆனாலும், அவளுக்கு, மதுராவில் மட்டும் மனஸ்தாபம் விலகிய பாடில்லை!   “அண்ணா நீங்க ரெடியா? நானும் வாறேனே!” கோரிக்கையுடன் வந்த நித்தி தானும் வெளியில் செல்லத் தோதாகப் புறப்பட்டிருந்தாள். “இல்லம்மா; நீ ...

1234...7
error: Alert: Content selection is disabled!!