சுயோ வீட்டிலிருந்து புறப்பட்டு அரைமணியும் சென்றிராது, “ப்ப்பூ!” நெடிய மூச்சோடு காரை ஓரமாக நிறுத்தியிருந்தான், பூபாலன். விடைபெறுகையில், சுயோ கதைத்த விதமும் பாறையாகிவிட்ட பூபாலன் முகமும் மனதுள் எதுவோ ச...
“அதுசரி உம்மட அத்தார் பிள்ளைகளோடவா வந்தவர்? அந்தப் பிள்ளையும் வந்திருக்கோ? ஒருக்கா கூப்பிடுமன் பாக்க.” இரகசியம் போல சத்தமாகச் சொல்ல, சுயோவுக்குப் பட்டென்று விளங்கவில்லை. ‘என்னய்யா கேக்கிற...
“அப்பிடியெல்லாம் நினைத்திருக்க, இங்க இருந்திருக்கவே மாட்டன்.” வெடுக்கென்று சொல்லிவிட்டு எழ, “அப்ப வெள்ளிக்கிழமை வெளிக்கிட அலுவல்களப் பாப்பம்.” எழுந்தவன், “உம்மட அப்பாட்டச் சொல்லவோ?” நகர்ந...
அவ்வீட்டில், காயுவின் இறப்பின் பின்னர் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்த உயிர்ப்பு அப்படியே உறைந்து நின்றாற் போலிருந்தது. முதல் நாள், காயுவின் அன்னை கதைத்த வார்த்தைகளும் அவரின் துக்கமும் துயரமும் அப்படிய...
“தம்பி!” மருமகனைப் பார்த்தவருக்கு வார்த்தைகள் வரேன் என்றது. பூபாலன் கையிலிருந்த குழந்தையின் கன்னத்தை வருடிக் கொஞ்சினார். அவன் இன்னும் அவரிடம் சேரவில்லை. அப்படியே தகப்பன் தோளில் புதைந்து கடைக்கண்ணால் ப...
“டோய் டோய்..” மகன் எதிர்பாராது பாய்ந்துவிட தடுமாறிப் பிடிக்கப் பார்த்தான் பூபாலன். அதற்கிடையில் அவன் கயல்விழியிடம் தாவி அவள் கழுத்து வளைவில் நல்ல பிள்ளைபோல் படுத்தும் விட்டான். குழந்தையின் கால் பாதம் ...
அன்றிரவு… அயந்த உறக்கம் என்று சொல்ல முடியாது, அது அவனை விட்டுப் போய் மாதங்கள் கடந்திருந்தனவே! காலில் விழுந்த சிறு தட்டில் திடுக்கிடலோடுதான் கண்விழித்துப் பார்த்தான், பூபாலன். என்னதான் பிறந்தநாள்...
சரி வராது என்று தவிர்த்துவிட்டாள் தான். இருந்தாலும் மனதுள் விழுந்த நேசத் துளியை ஒரேயடியாக வழித்துத் துடைத்தெறிவது அப்படி ஒன்றும் இலகுவானதாகவும் இல்லை என்று அவளுக்கே உணர்த்தியது, பிரணவுக்குத் திருமணமாம...
இதையெல்லாம் காயுவின் அன்னையிடம் இருந்து தெரிந்து கொண்டிருந்தார் , சரசு. ‘இவ்வளவு பாசம் உள்ளனி நானே இவேக்குத் தாயா இருக்கிறன் எண்டு சொல்ல வேண்டியதுதானே!’ என்ற மன ஆதங்கம், அவருக்கு. அதுவே கயலோடு சிடுசிட...
வெயில் காலம் கொரோனாவுக்குச் சாவு மணி அடிக்கும் காலம் என்ற நம்பிக்கை மக்களுள் பரவத் தொடங்கியது. அதோடு, பொதுவாகவே களியாட்டங்களுக்கு பிரதான இடம் கொடுக்கும் இளையவர்களை, நாட்கள் போகப்போக கொரோனாவின் மரண பயம...
