Home / Rerun Novels / ரோசிகஜனின் சூர்யோதயம்

ரோசிகஜனின் சூர்யோதயம்

அப்படி எனக்குக் கெட்டது நினையாதவர்தான் குடியோடு உறவாடிக் கிடந்த தன்ர  மகனை,   அதுவும், வீட்டில் காதலியின்  புகைப்படங்களை மாட்டிவைத்து, அதைப் பார்த்து நாட்களைக் கழிக்கிறவரை எனக்குக் கல்யாணம் செய்து வைத...

அவரோ, கவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாது என்னையே பார்த்துக் கொண்டு நின்றார்.    ‘பள்ளிக்கூட வாசலில வச்சு என்ன இதெல்லாம்?’ எனக்கும் மிகுந்த சங்கடமாகவே இருந்தது. எரிச்சலாகவும்.    ‘வேணாம் எண்டால் வி...

அப்படி அவர்கள் கதைக்கையில், சின்னதாகக் கூட நான் கலங்கிடக் கூடாது.  பரிதாபம் என்றது யார் முகத்திலும் வரும் வகையில் நடக்கக் கூடாது எனும் வைராக்கியம் மனதுள் வலுப்பெற, சாந்தியை ஏறிட்டேன்.    “அது ஒன...

எனக்குத் திருமணம் என்றுதானே பாடசாலையில் விடுமுறை எடுத்திருந்தேன்.    அந்தநேரமே, “கலியாணத்துக்கு எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டிரோ?” என்று கேட்ட சக ஆசிரியர்களுக்கு அழகான புன்னகையோடு, “பெரிசா எல்லாம் செய்...

உண்மை சுட்டதில் உதயாவுக்கு நான் இழைத்த அநீதி மேலும் பெரிதாகவே தெரிந்து தொலைத்தது.    முணுமுணுத்தபடி வந்த தங்கையையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி வருகையில் இருவருமே எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை.   ...

முதல் நாளிரவு நீண்ட நேரமாக எனக்கும் தங்கச்சிக்கும் இடையில் வாக்குவாதம் நடந்திருந்தது.     “எல்லாவற்றையும் விடுங்க அண்ணா. உங்கட கண்ணுக்கு முன்னால நடமாடுற அம்மாவைப் பாருங்கவன். எந்தநேரமும் கோபமும் புலம்...

கோபத்தோடு சொன்னபடி கரம் பற்றி இழுத்த கவியைச்  சீறலோடு அடிக்க ஓங்கிக் கொண்டு வந்தார் சித்தி.   அதன் பிறகும் வாயை மூடிக்கொண்டு  நின்றால் மீண்டும் நானே பிழை செய்தவளாகிவிடுவேன் தானே?    “கவி, தீபி&#...

 சித்தியின் இந்தப் பரபரப்புக்குக்  காரணம் யார்? அதுவும், தங்கைகளை  அழைத்தபடி அவர் என்னைப் பார்த்த பார்வையே  வாசலை நோக்கி என்னை நடத்திச் சென்றது.   ஆனால்,  நிச்சயம் இவர்களை எதிர்பார்க்கவில்லை; அதுவும் ...

அப்பா இருக்கிற நாட்களில அதட்டி உருட்டிக்கொண்டு ராணி போல இருந்தது நீங்க…இந்த அழகில…மனசாட்சி கொஞ்சமும் இல்லாத…”    வெறுப்பும் கோபமுமாகக் கவி இடையிட்டுச் சீற, “கவி! போதும், வாயை மூடு! என்ன கத...

“அக்கா சாப்பிடேல்லையா? வாங்கோவன்.” தீபி வந்து அழைத்தாள்.    “நீங்க சாப்பிடத் தொடங்குங்க,  இந்தா வெளிக்கிட்டு முடியுது; தலையிழுத்திட்டு வாறன்.” என்ற நான், எங்கள் அறையின் ஒரு மூலையைத் தனக்கென்று நிலையாக...

1...456789
error: Alert: Content selection is disabled!!