“ப்ச்! கலியாணத்தைப் பற்றியே நான் யோசிக்கேல்ல. இதில பிள்ளைகளைப் பற்றி எங்க?” அலுத்த குரலில் சொன்னவனுக்கு, அன்றைக்கு அவளின் ஸ்கூட்டியில் முன்னும் பின்னும் அமர்ந்திருந்த இருவரும் நினைவில் வந்து போயினர். ...
அத்தியாயம் 11 சுசீலா அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கூட அவர்களுக்குள் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. அகத்தியனுக்கு வேறு பெண்ணைத்தான் தேடினார்கள். அவன் வயதும் ஒரு காரணமாகி, ...
“ஏற்கனவே இந்திரா அக்கா சாப்பாடும் பலகாரமும் கட்டித் தந்திட்டா.” மெல்லிய சங்கடத்துடன் சொன்னாள் யசோ. என்னவோ, அவளே எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போவது போலிருந்தது. “அத உங்கட அக்கா வீட்டுக...
அத்தியாயம் 10 அன்று ஞாயிற்றுக்கிழமை. தாமினிக்கு ஏழாவது பிறந்தநாள். அகத்தியன் குடும்பத்தில் அவனைத் தவிர்த்து, கஜேந்திரன் உட்பட மற்ற நால்வரும் யசோதினியைத் தனித்தனியாக அழைத்திருந்தனர். &nbs...
யசோதினியை அந்தப் பார்வை பாதிக்காமல் இல்லை. ஆனால், பெரிதாகப் பழக்கம் இல்லாதவர்களோடு பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்று தெரியாதா அவனுக்கு? அவன் அனுப்புவானா, தன் அக்கா மகளை? அதன்பிறகு, பள்ளிக்கூட வாச...
அத்தியாயம் 9 இந்திரா மீண்டும் தாய்மை அடைந்திருந்தாள். யாருமே எதிர்பாராத, மிக இனிமையான அதிர்ச்சி. அவர்களின் வீடே வெளிச்சம் போட்டது போன்று பிரகாசமாயிற்று. தாமினியின் மூன்றாவது வயதில...
அவள் தனக்குப் பதில் சொல்லாமல் தவிர்ப்பதும், பிடிவாதமாக நின்று அன்னையை அழைப்பதும் அவனைச் சீண்டாமல் இல்லை. இருந்தாலும், அன்னையின் நிலையே முதன்மையானதாகத் தெரிய, “உங்களுக்கு அவாவத் தெரியும் எண்டா போங்கவன்...
அத்தியாயம் 8 அன்று, தூரிகாவின் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பெற்றார் சந்திக்கும் நாள். ஆசிரியர்களைச் சந்தித்து, அவள் பற்றிய குறை நிறைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்தாள் யசோ. ...
பதிலற்று அவர்கள் நிற்க, “என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நீங்க செய்ற எல்லாத்தையும் பாத்துக்கொண்டு மேல ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு எல்லாரும் பதில் சொல்லியே ஆகோணும். ஆனா, என்ன நடந்தாலும் உன்ர மனு...
அத்தியாயம் 7 யாரிடமும் இந்த உண்மையைச் சொல்லாமலேயே அகத்தியனுக்கும் அவளுக்குமான திருமணத்தைத் தவமலர் பேசி முடித்தபோது சவீதா பயந்து நடுங்கினாள்தான். இதெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று மறுக்கவு...
