அத்தியாயம் 16 நிசாந்தினிக்கு இதையெல்லாம் எப்படிக் கணவனிடம் சொல்வது என்று தெரியவே இல்லை. சொல்லாமல் இருக்கவும் முடியாதே! அன்றிரவு ஹயர் முடிந்து வந்தவனிடம் பெரும் தயக்கத்துக்கு மத்தியில் பக...
யசோவால் அதற்குமேல் முடியவே இல்லை. செத்துவிட்டால் கூடப் பரவாயில்லை போலிருந்தது. அத்தனை அவமானம். இனியும் தமக்கை சொல்கிற எதையும் கேட்கிற துணிவற்று அங்கிருந்து போக முனைய, “எங்க போறாய்? எங்க போறதா இருந்தால...
அத்தியாயம் 15 அடுத்த இரண்டு நாள்களும் எப்படியோ கடந்து போயின. அம்மா, அக்கா இருவரினதும் முகம் பார்க்கத் தயங்கினாள் யசோதினி. ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வு. மனதறிந்து அவர்களுக்கு மறைக்க...
“ஏன் பாக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க. நேற்று நீங்க என்னோட கதைக்கேக்க அப்பிடிச் சொல்ல இல்லையே.” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசாரித்தாள். “நீங்கதானே பொருந்தாட்டி என்ன செய்வீங்க எண்டு கேட்டீ...
அத்தியாயம் 14 அவனிடம் சொன்னதுபோல அரக்கப்பரக்க ஓடிவந்து, ‘இவ்வளவு நேரம் அப்பிடி எங்க போனனீ?’ என்கிற தமக்கையின் விசாரணையை எதிர்கொண்டு, ‘பிள்ளைகள் உங்களைக் காணாம தவிச்சுப் போய்ட்டினம்மா. இன...
“உங்கட அம்மா அப்பிடிச் சொன்னது உங்களக் காயப்படுத்தி இருக்கும்தான். ஆனா, அது உண்மை இல்லை எண்டு உங்களுக்குத் தெரியும்தானே. பிறகும் ஏன் அதையெல்லாம் பெருசா எடுக்கிறீங்க?” அவளாக எங்கே பெரிதாக எடுத்த...
அத்தியாயம் 13 அவனிடம் வருவதாகச் சொன்ன கணத்திலிருந்து, தன் முடிவு சரிதானா என்கிற கேள்வியை அவள் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. முதல் வேலையாகக் கமலாம்பிகைக்கு அழைத்து, வீட்டுக்கு வரக் கொஞ்சம...
திரும்பி வந்து, “இப்ப நடந்த பிரச்சினைகளால நீங்க இப்பிடிக் கேக்கிறீங்க எண்டு நினைக்கிறன். கொஞ்சம் நிதானமாகுங்கோ. அதுக்குப் பிறகு, இப்ப நீங்க கதைச்சது எல்லாமே அர்த்தம் இல்லாதது எண்டு உங்களுக்கே விளங்கும...
இப்படி, மகனிடமே நேரடியாக மறுப்பான் என்று எதிர்பாராத தவமலர், அடுத்து என்னவிதமாக இந்தப் பேச்சைத் தொடர்வது என்று தெரியாமல் திணறிப்போனார். வேறு வழியில்லை. பேசித்தான் ஆக வேண்டும். வெளிநாடு, உள்நாடு, சீதனம்...
அத்தியாயம் 12 கடையை மூடி, கணக்குவழக்குகள் அனைத்தும் பார்த்து முடித்து, வீடு வந்து, சாப்பிட்டுக் கட்டிலில் சரிந்த அகத்தியனின் நினைவை விட்டு, தூரிகா அகலமாட்டேன் என்று நின்றாள். தனக்குத் தந...
