அப்படியேதும் என்றால் அது எவ்வளவு பெரிய ஏமாற்று? இதற்கு அவள் கணவனும் உடந்தையா என்ன? கடவுளே, அப்படித்தான் என்றால் இரண்டு குடும்பங்களினதும் நிலை என்ன? கண்ணீரும் கவலையும் அவள் உறக்கத்தைப் பறித்துவிட, அதற்...
அத்தியாயம் 6 அடுத்த நான்காம் மாதமே இந்திரா தாய்மையுற்றாள். எல்லோர் பார்வையும் எதிர்பார்ப்புடன் சவீதா புறம் திரும்பிற்று. “அண்ணி பெத்தா நானும் பெற வேணுமா? முதல் அண்ணி பெத்து முடிக்...
அத்தியாயம் 5 மகனை விட்டுவிட்டு இங்கே வந்ததில் மீண்டும் ஒருமாதிரித் தனிமையாக உணர்ந்தார் சுசீலா. அதில், அன்றைக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலுக்கு வந்திருந்தார். மனதாரக் கும்பிட்டுவிட்டு மண்ட...
அது என்னவோ உண்மைதான். குடும்பப் பொறுப்பு அவள் தலையில் விழுந்த பிறகு, வீட்டின் முடிவுகள் எல்லாம் அவள் கைக்கே போய்ச் சேர்ந்திருந்தது. சில நேரங்களில் அவருக்கே மனம் வாடிவிடும். ஆனாலும், சின்ன வயதில் இருந்...
அத்தியாயம் 4 யசோதினியின் மனம் மீண்டும் குழம்பிப் போயிற்று. அந்தக் குழப்பத்தோடே அடுத்த சில நாள்களைக் கடத்தினாள். இன்னுமே ஒரு வித ஒதுக்கத்தைக் காட்டும் அன்னையிடம் இந்த நம்பரை கொடுத்தால் என...
இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து, அவள் நிலை என்ன என்று சொல்லிக்கொண்டிருந்தார் அவர். “மனுசன் மனுசி எண்டு குடும்பமா வாழுற வீட்டிலேயே பிள்ளைகள் பக்கத்தில இல்லாட்டி வீடே வெறிச்சோடிப் போய...
அத்தியாயம் 3 அதன் பிறகான நாள்கள் அவைபாட்டுக்கு நகர்ந்தன. விறுவிறு என்று காலையில் எழுந்து தன் வீட்டுக்கான சமையலைப் பார்ப்பதும், கமலாம்பிகையிடம் சிந்தூரியை விட்டுவிட்டுத் தூரிகாவை அழைத்துச...
முடிவே இல்லை. ஊரின் வாயை எதைக்கொண்டும் மூட முடியாதே! அவரும் சேர்ந்துதான் அவளை அனுப்பி வைத்தார். போனது ஓர் அவசரத் தேவைக்கு. அங்கே யார் அவளோடு சென்றிருந்தாலும் ஆனந்தன் செய்த உதவிகளைச் செய்துதான் இருப்பா...
அத்தியாயம் 2 ஒருவழியாக நான்கு நாள்கள் கடந்தபின்தான் டிக்கட் வெட்டினார்கள். சொன்னால் ஆனந்தன் வந்து நிற்பான் என்று தெரியும். அதில், அன்று மாலை, சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டோவில் வீட்டுக்கு வந்...
கொட்டில் வீடாயினும் சொந்தக் காணியில் அவளுக்கென்று ஒரு கூடு இருக்கிறது. உழைக்கிறாள். யாரின் கையையும் எதிர்பார்த்து இல்லை. ஆயினும் கூட, அவளைச் சுற்றி இருக்கிற அனைவருக்கும் அவள் கட்டுப்பட்டவள். அவர்களின்...
