அவளின் ஒரு கையை எடுத்துத் தானே தன் கன்னத்தில் வைத்தான் அகத்தியன். ‘என்னவாம்?’ அவள் மனம் வெட்கம் கொண்டது. கையை இழுக்கப் பார்த்தாள். அவன் விடவில்லை. மீண்டும் அவள் கையைத் தன் கன்னத்தில் வைத்து வருடிக் கா...
அத்தியாயம் 20 சனிக்கிழமைதான் திருமணம். வெள்ளி இரவு புறப்பட்டனர். என்னதான் மனத்தைச் சமாதானப்படுத்தி வைத்திருந்த போதிலும் பிள்ளைகளை விட்டுவிட்டுப் புறப்படுகையில் தடுக்கவே முடியாமல் அவள் வி...
அவளைப்போல அவனுக்கும் களைப்பாக இருக்குமே, சிந்தூரியைத் தூக்கிக்கொள்வோமா என்று நினைத்தாள். உறக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் மூவரையும் குழப்ப மனம் வராமல் அப்படியே விட்டுவிட்டாள். அப்படி, அவர்க...
அத்தியாயம் 19 அகத்தியன் யசோதினி திருமணம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கோயிலில் வைத்து வெகு எளிமையாக நடந்து முடிந்தது. சவீதா வரவில்லை. தவமலரும் கதிரேசனும் மட்டும் வந்திருந்தார்...
கைக்குள் பொத்தி வைத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் பறந்துபோ என்று விட்டால் எப்படிச் சிறகடித்துப் பறக்கும்? அப்படி இருந்தது அவள் மனநிலை! சுகமாய், சொர்க்கமாய், சந்தோசமாய், அழவேண்டும்போல், சிரிக்கவேண்டும்...
அத்தியாயம் 18 நடந்த நடையும், வயிறு நிறையச் சாப்பிட்டதும், உச்சியில் அமோகமாக வீசிய காற்றும், முதலைப் பாறையின் கீழ் கிடைத்த சுகமான நிழலும் சேர சின்னவர்கள் தமக்குள்ளேயே சேர்ந்து விளையாட ஆரம...
அந்த ஓட்டத்தில் கிசோரை நினைத்து அழ நேரம் இருந்ததில்லை. அவனை ஏதாவது ஒன்று நினைவூட்டிவிட்டாலோ, அவன் இழப்பை உணர்த்திவிட்டாலோ துடித்துவிடுவாள்தான். சில இனிமையான நினைவுகள், அவனோடான அழகிய பயணங்கள், காதலித்த...
உணவு மற்றும் மாற்றுடைகள் அடங்கிய பைகளை இவர்கள் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். சுற்றியிருந்த மரங்கள் குளிர்மையைப் பரப்ப, ஒற்றையடி போன்ற பாதையில் சின்னவர்களை முன்னே விட்டு, பெரியவர்கள் பின்தொடர்ந்த...
அத்தியாயம் 17 அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையிலேயே பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச் சொல்லியிருந்தான் அகத்தியன். குட்டி பிக்னிக் மாதிரி எங்காவது போகலாம் என்றிருந்தான். தம் திர...
அதையே யசோதினியிடம் சொன்னாள். “அவாவை நான் பாத்திருக்கிறன் அக்கா. அவரும் இதையெல்லாம் என்னட்ட மறைக்கேல்ல. அதைவிட, என்னைத்தான் கட்டப்போறன் எண்டு அவர் நேராவே சொல்லிட்டார். அப்பிடியே அவா ஏதும் பிரச்ச...
