“அப்பா, சித்தியைக் கேலி செய்யாதீர்கள். சித்தி உங்களுக்கு ஏதாவது தெரியாவிட்டால் என்னைக் கேளுங்கள். நான் சொல்லித்தருகிறேன்.” என்றாள் சைந்து. “பார்த்தீர்களா அத்தான். எனக்கு உதவிக்கு சைந்துக்குட்டி...
அத்தியாயம் -2 தன்னிடம் இருந்த திறப்பினால் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு அக்கா சுலக்சனாவின் வீட்டுக்குள் சென்றாள் லட்சனா. அங்கே ஓய்வாக அமர்ந்து ‘ஐ பாட்’ ல் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சுல...
முழுவதையும் குடித்து முடித்துவிட்டான் போலும், அவன் டின்னை வாயில் கவிழ்த்த விதத்திலேயே தெரிந்தது. முடிந்து கொண்டிருந்த சிகரெட்டினையும் கடைசி முறையாக ஆழ்ந்து இழுத்துவிட்டு, அதன் கட்டையை அந்த பியர் டின்ன...
அத்தியாயம்-1 மாலையானபோதும் வீடு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு நடுவானில் ஒற்றைக்காலில் நின்றது சூரியன். அந்த இடம் முழுவதும் பரவியிருந்த ஒளிக்கற்றைகள் இன்று குறைந்தது இரவு பதின...
மீண்டும் அவனை முறைத்தாள், மீரா! அதுவும் அவன் சிரிப்பை அடக்குவதைப் பார்த்துவிட்டு, “உன்ன…” ஆட்காட்டி விரலால் எச்சரிக்கை விட்டபடி, “இப்பிடி இடையில கதைச்சா அங்க என்ன நடந்தது எண்டு சொல்ல மாட்டன் போங...
30 “மீரா! யார் வந்திருக்கினம் எண்டு வந்து பார்!” என்ற பெரியதாயாரின் அழைப்புக்கு முன்னரே, வாயிலில் அரவம் உணர்ந்திருந்தாள், இவள். முதல்நாள் நடந்த பயங்கரத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் அவள் வெளி...
அதேநேரம், ‘என்ர தங்கைகளின் கணவன்மார்!’ என்றும் மனதுள் சொல்லிக் கொண்டான். “அட! அப்படியெண்டா உங்கட கலியாண வீட்டுக்கு வந்திருந்தனே. இப்ப, சட்டென்று பார்த்தோன்ன அடையாளம் தெரியேல்ல.” இயல்பாகக் கதைக்க ஆரம்ப...
29 நெதர்லாந்தில் இருந்து மலேசியா வரையிலான பயணம் அப்படியே நீண்டு கொண்டு போவதாய்! இருவருக்குமே இவ்வுணர்வுதான்! சாதாரணமாகவே நீண்டதொரு பயணம் தானே? இங்கோ, கனத்த இதயத்தோடு இருப்பவர்களுக்கு முடிவுறாதா என்ற ஏ...
எப்படியும் பயணச்சீட்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் கையில் பயணச்சீட்டுடன் அவர்களை நெருங்குகையில் விழிகள் இரண்டும் நிறைந்துவிட்டன, அவனுக்கு. ‘மீரா! நான் வாறன் மீரா. உன்னப் பார்க்க வாறன். அ...
28 அமஸ்டர்டாம் சர்வதேச விமானநிலையம் காலைநேரப் பரபரப்பில் நனைந்த வண்ணம் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் வாயிலருகில் காரைக் கொண்டுவந்து நிறுத்திய ஆதவ், “நீங்க எல்லாரும் உள்ளுக்குப் போங்க, நாங்க காரை...
