27 ‘டேய் காண்டீப்! மீரா. மறந்திருப்பியே! என்ன திடீரெண்டு என்று நினைக்கிறியா? இனி உயிரோட இருப்பனோ என்னவோ! இண்டைக்கு என்ர பிறந்தநாள். உனக்கு எங்க நினைவிருக்கப் போகுது? சின்னப் பார்ட்டி என்...
“கொடுமைக்கார புருசன் மனுசி சொல்லுறதை கேக்கமாட்டான் தெரியுமோ?” மிதமான அலங்காரத்தில் நின்று அவனை மயக்கியவளின் கன்னத்தை உதட்டினால் வருடினான் அவன். “ஆனா என்ர மனுசன் நான் சொல்லுறதை கேப்பார்.” என்றவள...
அத்தியாயம் 35 ஐந்து வருடங்களின் பிறகு.. தங்களின் மகன் அபிதனுக்குப் பத்தாவது பிறந்தநாள் விழாவினை, நண்பர்கள் சூழக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர் நந்தினி குடும்பத்தினர். அதற்குப் போவ...
அவளின் கண்கள் அப்போதும் கலங்கிற்று. “சின்னதா ஒரு கவலை இருக்குத்தான் தீபன். மேலோட்டமா எண்டாலும் சொல்லியிருக்கலாம் நான். ஆனா.. என்ர அப்பாக்கு அவரின்ர மகள் மனதால படுற வேதனை விளங்கும். தினம் தினம் நான் கே...
“இல்ல நானும் அந்தளவுக்கு உலகமே தெரியாத சின்னப்பிள்ளை இல்லை தானே. நான் மறுத்திருந்தா நீங்க நெருங்கி இருக்க மாட்டீங்க. உண்மையாவே தீபன் அந்தநேரம் எனக்கும் துளியளவு இடைவெளி கூட இல்லாத நெருக்கம் வேணுமாத்தா...
அத்தியாயம் 34 பிரதீபனுக்கு நடுச்சாமத்தில் உறக்கம் கலைந்துபோயிற்று. இயல்பாகவே கை அவளைத் தேடி, காணாமல் கண்ணைத் திறந்து பார்த்தான். ஆதிரா மட்டும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ‘என்ன செய்கிறாள...
தன் அணைப்பை இறுக்கியபடி அவளைப் பார்த்தான் பிரதீபன். அவளுக்குள் இருக்கிற தடையை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவளின் இந்தத் துன்பத்தை அவனால் ஆற்றிவிட முடியும். ஆனால்.. ஏனோ மனம் ஒப்ப மறுத்தது. அவளாகவே ...
அத்தியாயம் 33 அன்று அலுவலகம் தொடர்பான வீடியோ கான்பிரென்ஸ் அழைப்புக்காகத் தயாராகிக் காத்திருந்தான் பிரதீபன். ஆதிராவை அதட்டி உருட்டிப் படிப்பதற்காக மேசையில் அமர்த்தி இருந்தாள் மயூரி. பள்ளி...
‘டொன்னா’, இவன் கடைக்குப் புதிதாக வந்து சேர்ந்த பொறுப்பாளினி; சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் மிக்கவள்; அழகுக்கும் குறைவில்லை; வந்த சில மாதங்களிலேயே கடைக்கும் ரெஸ்ட்டோரண்டுக்கும் இடையில் மாறி மாறி ஒட...
26 “ஓப்பா(தாத்தா) உன்னட்ட ஏதாவது சொன்னவரா?” பேரன் தந்த ஜூஸ் கிளாசை வாங்கிக் கொண்டே கேட்டார், ஹெலன். “ஏதாவது எண்டா…” ஹெலனுக்கு எதிரில் அமர்ந்து, அங்கிருந்த பத்திரிகையை எடுத்து விரித...
