“உன்ர மனத்துக்குச் சரி எண்டு படுறதை செய். ஆனா, கோவமா கதைக்காம நிதானமா கதை. ஏன் சும்மா தேவையில்லாம பிரச்சனைகளை வளர்ப்பான்.” என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு வைத்தாள் மயூரி. மாலையானதும் ஆதிராவ...
அவளின் அவமதிப்பில் உண்டான கோபத்தில் இனி அவளைப் பார்க்கவே கூடாது என்று எண்ணிக்கொண்டுதான் அவளின் வீட்டிலிருந்து வெளியேறினான். ஆனால், அவனுடைய அந்தக் கோபம் அவள் வீட்டிலிருந்து கார் வரைக்குமான தூரத்துக்குத...
அத்தியாயம் 13 “அம்மா.!” திடுக்கிட்டுப்போய் எழுந்து அமர்ந்தாள் மயூரி. உறங்கி எழுந்த கோலத்தில் நின்ற ஆதிராவைக் கண்டதும்தான் நிஜம் உறைத்தது! இவளுக்காகத்தானே சற்றுமுன்னர் வந்தவன் நிறை...
அங்கு சென்று, அவர்களோடு கலகலத்துவிட்டு விடைபெறுகையில் மனதுள் ஒரு வகை வெறுமையுணர்வு தோன்றிற்று! இதுவரை உணராத வகையில், அறிமுகமற்ற அவ்வுணர்வை, அத்தனை இலகுவில் இரசிக்க முடியாது தடுமாறியது, அவ்விள நெஞ்சம்!...
8 “இவ்வளவு நடந்தும் நம்மட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணும் எண்டு நினைக்கேல்ல. தானாக முடிவெடுத்து, ஆரோ ஒரு வீட்டில தங்கியிருந்திட்டு வந்திருக்கிறாள். நீங்க நல்லா செல்லம் கொஞ்சுங்க! எல்லாமே தான் நினைக...
‘இதுநாள்வரை இல்லாத புதுப்பழக்கம் இது!’ என்ற எண்ணத்தை மேவி, ‘தெரிந்தவர் வீடே எண்டாலும் ஒரு வார்த்தை சொல்லாமல் கொள்ளாமல் தங்கியிருந்துவிட்டு வந்திருக்கிறாளே!’ என்றதில் ஆத்திரம் தான் எகிறியது. இத்தனைக்கு...
7 “இதுதான் என்ர மாமா வீடு!” “ஓ!” என்றவன் பார்வை அவ்வீட்டில் பட்டும் படாமலும் பதிந்து விலகியது. “அந்தா அங்க ஒரு சைக்கிள் நிக்குதே, அதுதான் எங்கட வீடு!” அவள் சில வீடுகளுக்கு முன்பே காட்டிவ...
அவளோ, அந்த இடம் விட்டு அசையாது நின்று அவனையே ஒரு பார்வை பார்த்ததையும் அவன் கண்டுகொள்ளவில்லை. “பாருங்க ஹெலன், இப்ப உங்கட பேரனிட்ட ஏதாவது கடனா கேட்டன்? பிறந்தநாளுக்கு வாழ்த்தினன்; அதுக்கு, இப்படி லேசாச்...
“இவன் குளிச்சிட்டு வரட்டும் எண்டுதான் பாத்துக்கொண்டிருந்தன்.” என்ற ஹெலன், “எங்க உன்ர பாக்? கையில கொண்டு வந்தியே!” என்றபடி, அங்குமிங்குமாகப் பார்க்க, “அங்க மேல நிக்கிட ரூமில வச்சிருக்கிறன்.” என்...
6 “காலேல இருந்து இவனுக்கு எத்தின தடவைகள் ஃபோன் பண்ணீட்டன்!” யன்னலால் பாதையைப் பார்த்திருந்துவிட்டு, கணவர் அருகில் வந்தமர்ந்தார், ஹெலன். “இன்னும் ஏன் வந்து சேரேல்ல எண்டு கேட்டால், ஒவ்வொரு தடவைக்...
