பக்கத்துத் தெருதானே என்றாலும், தன் கண்முன்னே நடமாடிக் கொண்டிருந்த தன் காதலியை, தன் மனைவியை ஒரு சில வாரங்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்பதைப் பாரியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளைப் பிரசவத்திற்கு ...
மந்தாரை இறுதி பாகம் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு, குழலி தன் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்தோடு சமையலறைக்குள் ஓடினாள். அவளது பின்னாடியே கனகு பாட்டியும் சிரித்துக்கொண்டே சென்றார். திருமணமான இந்த ஒரு மாதத...
மந்தாரை 22 கிராமத்து வழக்கப்படி இரு வீடுகளின் வாசலிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, மங்களகரமான பந்தக்கால் (முகூர்த்தக்கால்) ஊன்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் ஏழு நாட்களுக்கு நலங்கு வைபோ...
நள்ளிரவுக் குளிர் உடம்பைச் சிலிர்க்க வைத்தாலும், தன் நெஞ்சுக்குள் இருந்த பயத்தை ஒருவாறாகத் தள்ளிவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள் குழலி. சத்தமில்லாமல் தன் அறைக்கதவைத் திறந்து, பூனைப் போல அடியெடுத...
மந்தாரை 21: விஷயத்தைக் கேட்ட ஊர் பெரியவர்கள் கோபத்தில் கொதித்துப் போயினர். “வயசு பொண்ணு மேல கையை வைக்கத் துணிஞ்சுட்டானா இந்த மாணிக்கத்தோட பேரன்? இத்தனை வருஷமா இவங்க குடும்பம் நம்ம ஊருக்குள்ள பண்...
புயல் வேகத்தில் வந்த பாரி தன் காரைப் பரங்கிப்பேட்டை எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, துப்பாக்கியை இடுப்பில் செருகிக்கொண்டு சவுக்குத் தோப்பை நோக்கித் தனியாக ஓடி வருகிறான். பாபுவின் மற்ற இரண்டு ...
மந்தாரை 20 கார்மேகம் தன் அத்தை வீட்டில் அழுதுகொண்டிருந்த அதே நேரத்தில், தன் மகன் அங்கேதான் இருக்கிறான் என்பது தெரியாமல், தம்புசாமி தன் மனைவி சாலாட்சியை அழைத்துக் கொண்டு பக்கத்துத் தெருவில் இருக்கும் ம...
மந்தாரை 19 “ஆமா சகுந்தலா… பாவம் தான்! நான் பண்ணினது மகா பாவம்டி!” என்று குழந்தையைப் போல விம்மி விம்மி அழத் தொடங்கினார் கார்மேகம். இத்தனை வருடங்களாகத் தான் அணிந்திருந்த அந்த மி...
மந்தாரை 18 நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு மாலை தான் முதிய தம்பதிகள் வீட்டிற்கு வந்தனர். வழக்கம் போல கார்மேகம் நள்ளிரவு கடந்தே வீடு திரும்பியிருந்தான். அங்கே ஹாலில்...
மந்தாரை 17: பாரிவேந்தன் காவல் பணியில் சேர வேண்டிய அந்த நாள் வந்தது. காக்கிச் சீருடையில் கம்பீரமாகத் தயாராகி வந்தவன், முதலில் தனது தாத்தா மற்றும் பாட்டியின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் ...
