மந்தாரை 8 வேந்தனின் நினைவுகள்: சக்கரையும் அவர் மனைவியும் மச்சான் வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு, மனநிறைவோடு வீடு திரும்பினர். காலம் மின்னலாய் கடந்தது.அதே நேரத்தில், காஞ்சனாவும் தனது பள...
மந்தாரை 7 பிம்பிரி: சந்தரின் ஏற்பாடு போல இருவரும் பிம்பிரிக்கு வந்து சேர, நீண்ட மாதங்களுக்குப் பிறகு தனது மாமன் மகளையும் கூடப்பிறந்தவனையும் பார்த்த கயலுக்கு அழுகை வந்தது. இறுகிப் ...
மந்தாரை 6 வேந்தன் நினைவுகள்: வரும் புதன்கிழமை பொண்ணு கேட்டு வருவதாகவும், கையோடு தட்டையும் மாற்றிக் கொள்ளலாமென்றும் தனது மைத்துனர் வீட்டிற்குச் செய்தி அனுப்பியிருந்தார் காசி. வழமை ...
மந்தாரை 5 விசாகப்பட்டினம்: எழில்முகை அதிர்வோடு விக்ரமைப் பார்த்தாள். அவளது கண்கள் அகல விரிந்திருக்க, “விக்ரம்…” என்று மட்டுமே அவளால் முனக முடிந்தது...
மந்தாரை 4 சதுர்வேதமங்கலம்: இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நிச்சயமாக தனது அப்பாயியை காயப்படுத்தி விடுவோம் என்று வேந்தனுக்குத் தோன்றவும், ஹாலுக்கு வந்...
மந்தாரை 3 ஒடிசா-புரி: “மணி 10 ஆகுது, இன்னும் கவின்-நவ்யா வரலையா? பூஜைக்கு நேரமாகி விட்டதே,” என்று கவினின் பாட்டி மருமகளிடம் கேட்க, “நேற்றே நவ்யா கிட்ட சொல்லிட்டே...
மகளை பார்த்துக்கொண்டே சகுந்தலா சாப்பிடவும், தாயின் பார்வை தன்மேல்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவளோ மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. குழலி என்று பல்லை கடித்துக் கொண்டு சகு...
மந்தாரை 2 “நீயெல்லாம் மனுஷனா? உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? விதவிதமாக ஆக்கி வைக்கிறேன். அதை நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு பானைபோல வயிற்றை வளர்க்கிறே. உன்னை என்ன பண்ண...
சதுர்வேதமங்கலம்: வேப்பமர நிழலில் ஒரு கால் நீட்டிப் போட்டுக்கொண்டு, தனது மனைவி எடுத்து வந்த பழைய சாதத்தில் கெட்டிப் பசும் தயிரையும் அதன் மேல் உப்பையும் போட்டு, கலந்த சக்கரை நிமிர, அங்கே, சுட்டெர...
