Home / Ongoing Novels / நீ வந்து தங்கிய நெஞ்சில்

நீ வந்து தங்கிய நெஞ்சில்

மகேஷ் அவன் மனைவி, திலினி அவள் கணவன் என்று ஒவ்வொரு குடும்பமாக மேடைக்கு வந்து, மணமக்களை வாழ்த்தி, பரிசு கொடுத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். திலினி நிரோஜனிடம் காதல் சொன்ன கதையை ஜெர்மனியில் இருக்க...

அத்தியாயம் 42 அந்தத் திருமணமண்டபத்தில் நிறைந்திருந்த உறவுகள், சொந்தங்கள், நட்புகள் மத்தியில், மங்கல வாத்தியங்கள் முழங்க, யாமினியின் கழுத்தில் பொன்தாலியைப் பூட்டி, அவளைத் தன் வாழ்வின் பாதியாக்கிக்கொண்ட...

அத்தியாயம் 41 குளித்து, வீட்டுடைக்கு மாறிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவளின் முகம் புன்னகையால் மலர்ந்தது. கதவருகில் ஒரு பக்கமாக இருந்த கால்மிதியில் அவன் ஷூக்கள் இருந்தன. உணவு மேசையில் பர்ஸ், கைப்பே...

சின்ன முறுவலுடன், “அதெல்லாம் ஒண்டும் இல்லையடா!” என்று அவளை அனைத்து விடுவித்துவிட்டுப் போய் முட்டைப் பொரியலையும் பானையும் கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தான். “உங்களுக்கு?” “எனக்கு ஏதாவது நீயே செய்து தா!” ...

ஒரு கணம் அப்படியே அமர்ந்திருந்தவள் ஓடிப்போய் அவன் முன்னே நின்றாள். “நான் அந்த அர்த்தத்தில் சொல்லேல்ல.” என்றாள் கண்ணீருடன். “வேற என்ன அர்த்தம் யமி? உனக்கு இன்னும் என்னில கோவம் இருக்கு எண்டு சொன்னா கூட ...

அத்தியாயம் 40 யாமினி விழிகளை ஒருமுறை மூடித் திறந்தாள். அவளால் கண் முன்னே நிற்பவனை நம்பவே முடியவில்லை. இவன் எப்படி இங்கே? அல்லது, அல்லும் பகலும் அவள் சிந்தையை அவனே ஆட்சி செய்வதால் அவன் நிற்பதுபோல் இருக...

அவளுக்குத் திரும்பி வருகிற எண்ணம் இல்லை என்று அவள் புறப்பட்ட நேரம் அஜந்தா சொல்லியிருந்தாள்தான். என்றாலும் அன்று விமானநிலையத்தில் வைத்துத் தன் மணத்தைச் சொன்னதும், இந்த ஒன்றரை வருட காத்திருப்புக்கு அவளு...

அத்தியாயம் 39 காவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை பிறந்து அவள் வைத்தியசாலையில் இருக்கையிலேயே யாமினி அழைத்துப் பேசினாள். ஏகாம்பரம் ஐயா, மல்லிகா அம்மா, காவியா, ஏன் ரகு கூட அவளோடு கதைத்தான்....

“நல்லாருக்கிறன் அன்ட்ரி. நீங்க?” அடைப்பு நீங்காத குரலிலேயே வினவினாள். “எங்களுக்கு என்னம்மா. சந்தோசமான விஷயம் கேள்விப்பட்ட சந்தோசத்தில் இருக்கிறம்.” என்று காவியாவைப் பற்றி அவரும் பகிர்ந்துகொண்டார். அவள...

அத்தியாயம் 38 யாமினி ஜெர்மன் சென்று மூன்று மாதங்களாகியிருந்தன. மொத்தமாக இறுகிப்போயிருந்தான் நிரோஜன். குறைந்த பட்சமாக விமானம் ஏறிய பிறகாவது தனக்கு அழைத்து, அல்லது குறுந்தகவல் அனுப்பியாவது விடைபெறுவாள் ...

123...9
error: Alert: Content selection is disabled!!