“ஓ! அதான் அண்டைக்கு மறைஞ்சு நிண்டு ஊதினீங்க போல. நீங்க ஊதின விதம் பாக்கவே தெரிஞ்சது, உங்களுக்கு அது பழக்கமே இல்லாத ஒண்டு எண்டு!” அவனே எண்ணி எண்ணித் தனக்குள் அவமானமுறும் விடயம் அது. அதையே அவள் திரும்ப ...
அத்தியாயம் 14 இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவள். விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அவன் பார்வையும் அவளை விட்டு அகலுவதாக இல்லை. முக்கியமாக, தவறு செய்துவிட்டு மன்னிப்பைக் கேட்க வந்திருக்கிறவனின் தய...
அத்தியாயம் 13 சமாதானம் செய்ய எண்ணித்தான் கிரியைத் தேடிக்கொண்டு மண்டபத்தின் வெளியே வந்தான் சகாயன். அவன் புகைத்துக்கொண்டு நிற்கக் கண்டு, “உனக்கு எத்தின தரமடா சொல்லுறது, இதச் செய்யாத எண்டு!” என்று அதட்டி...
ஒரு நொடி ஆரபியின் நெஞ்சம் குலுங்கியே போயிற்று. அவனா? அவளின் சகாயனா? புகைப்பானா? கண்ணால் கண்டதை நம்பக்கூட முடியாமல் பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றாள். சகாயணுமே அவளை எதிர்பார்க்கவில்லை. அவன் அதிர்ந...
அத்தியாயம் 12 அபிசாவின் திருமணத்திற்கு கிரியும் வந்திருந்தான். தாலிக்கொடி அணிந்து, புதுப் பெண்ணின் பொலிவுடன், முகம் முழுக்க மலர்ந்த சிரிப்புடன் அங்குமிங்குமாக நடமாடிக்கொண்டிருந்த அகிராவைப் பார்க்க பார...
“என்னத்துக்கு?” “எந்தப் பிரச்சினையும் இல்லாம நாங்க சேருவமா?” மெலிந்து கலக்கம் சுமந்து ஒலித்த அவள் குரலில் அவன் தவித்துப்போனான். அதுவரை இருந்த இலகு மனநிலை அப்படியே மாறிவிட, “ஏய் ஆரும்மா, என்னடி?” என்றா...
அத்தியாயம் 11 கையால் வாயைப் பொத்திக்கொண்டு அப்படியே நின்றுவிட்டான் சகாயன். அந்த ஆகாயத்தையே வசப்படுத்திவிட்டது போல் ஒரு உற்சாகம். முகம் தானாக மலர்ந்து சிரித்தது. அவள் போன திசையில் திரும்பிப் பார்த்தான்...
“எல்லாத்துக்கும் என்னட்டயே கோவப்படுங்க. ஆனா நீங்க ஒண்டுலயும் கவனமா இருந்திடாதீங்க!” என்று அவனுக்கு மேலால் சீறினாள் அவள். “அவே நாலு பேர். எதையாவது கதச்சுச் சமாளிப்பீங்க எண்டு கூப்பிட்டா, இப்பிடிப் போட்...
அத்தியாயம் 10 ஆரபிக்குள் ஒரு குற்றவுணர்ச்சி. கூடவே சற்றுமுன் யாரோ ஒருவருடன் சிரித்துப் பேசியவனின் சிரிப்பையே தான் வழித்துத் துடைத்து எடுத்துவிட்டோமோ என்கிற நினைப்பு அவளையும் அதன் பிறகு அந்தத் திருமணக்...
அவளையே தொடரும் அவன் பார்வை அவள் மெனக்கெடல் வீண்போகவில்லை என்று சொன்னதில் இரகசியமாக மகிழ்ந்துகொண்டாள். “இதுல இருங்கோம்மா.” கணவர் தொடர்ந்து அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்ததில் ஆரபியை அழைத்துத் தன...
