“ஏன், நான் சொல்லாட்டி உன்ர பெடியனுக்கு ஒண்டும் தெரியாதோ? இந்த வயசுல எங்களுக்குத் தெரியாததெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். நீ தான் உன்ர பிள்ளையை உத்தமன் எண்டு நம்புறாய். ஒண்டு சொல்லுறன், கேட்டா பிழ...
MPK 02 “ஹலோ! நித்திலன்ர அம்மாவா கதைக்கிறது?” என்றபடி ஆரம்பித்த தொலைபேசி உரையாடலைக் கேட்ட மாத்திரம் சாதனாவின் நெஞ்சம் திக் திக்கென அதிர ஆரம்பித்தது. “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்...
மூன்று வருடம் குழந்தை தங்கவில்லை என்றதை எல்லோரும் பேசுபொருளாக்கி அவளை விமர்சிக்கும் போதெல்லாம், “இப்ப அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? எங்களுக்குத் தெரியும் எல்லாம்.” என்று அவர்கள் வாயை அடைக்கும் கணவனின...
MPK 01 “ஐயோ! என்ர குடியைக் கெடுக்கவெண்டு வந்து பிறந்தவளே! உன்னால இந்த வீட்டுக்கு எண்டைக்கு தான் நிம்மதி வந்து சேரப் போகுதோ? ஏனடி இந்த வேலை செஞ்சு போட்டு வந்த நீ? என்னண்டாலும் எங்களிட்ட ஒருக்கா கேட்டுட...
அத்தியாயம் – 4 அடுத்து வந்த தினங்கள் அவளது செயல்கள் அன்புவிற்கு சிறிது கடுப்பாக இருந்தாலும் அமைதியாகவே சென்றன. காலையில் அவன் அலுவலகம் கிளம்பும் வரை சக்தி எழுந்து வருவதே கிடையாது. அவளது அறையை தாண...
புயல் வேகத்தில் வந்த பாரி தன் காரைப் பரங்கிப்பேட்டை எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, துப்பாக்கியை இடுப்பில் செருகிக்கொண்டு சவுக்குத் தோப்பை நோக்கித் தனியாக ஓடி வருகிறான். பாபுவின் மற்ற இரண்டு ...
மந்தாரை 20 கார்மேகம் தன் அத்தை வீட்டில் அழுதுகொண்டிருந்த அதே நேரத்தில், தன் மகன் அங்கேதான் இருக்கிறான் என்பது தெரியாமல், தம்புசாமி தன் மனைவி சாலாட்சியை அழைத்துக் கொண்டு பக்கத்துத் தெருவில் இருக்கும் ம...
அதில் அவனாகவேதான் அவர்கள் எல்லோரினதும் கைப்பேசி இலக்கங்களை யாமினியிடம் கேட்டு வாங்கி வைத்திருந்தான். யாமினி மொத்தமாக கொழும்பு விட்டுப் புறப்படுகையில் அவனால் தனியாகவே சமாளித்துக்கொண்டிருக்க முடியும். அ...
அத்தியாயம் 34 அடுத்த மூன்று நாள்களும் மின்னலாக விரைந்து மறைந்திருந்தன. திருமணத்திற்கு வந்து தங்கிய உறவினர்களை, திருமணத்தன்று வராமல் இருந்து அடுத்தடுத்த நாள்கள் வந்தவர்களைக் கவனிக்கவும், கோயில்குளம், உ...
அத்தியாயம் – 3 சக்தியின் செய்கையில் எரிச்சலுற்ற அன்பு அவளை முறைத்துக் கொண்டிருக்க, அவள் கர்ம சிரத்தையுடன் கண்டிஷன்கள் என்னவென்று கேட்க தயாராக இருந்தாள். அவளது பாவனையில் பெருமூச்சுடன் இடவலமாக தலை...
