மணமக்களிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குமுதல், “அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” என்று அஜந்தாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார் மல்லிகா. திவா...

மந்தாரை 19   “ஆமா சகுந்தலா… பாவம் தான்! நான் பண்ணினது மகா பாவம்டி!” என்று குழந்தையைப் போல விம்மி விம்மி அழத் தொடங்கினார் கார்மேகம். இத்தனை வருடங்களாகத் தான் அணிந்திருந்த அந்த மி...

  அத்தியாயம் – 2   அழைப்பு மணியோசை சத்தத்தில் தன் கைக்கடிகாரத்தைக் கவனித்த அன்பு யோசனையுடன் கதவைத் திறக்க, வெளியே நின்றிருந்த பெண்ணை புருவ முடிச்சுடன் பார்த்தான்.   தோளில் ஒரு பெர...

  மந்தாரை 18   நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு மாலை தான் முதிய தம்பதிகள் வீட்டிற்கு வந்தனர். வழக்கம் போல கார்மேகம் நள்ளிரவு கடந்தே வீடு திரும்பியிருந்தான். அங்கே ஹாலில்...

  அத்தியாயம் – 1   பெரிய பெரிய பெட்டிகள் தாங்கிய ட்ராலிகளை பிடித்துக் கொண்டு ஆங்காங்கே சிலர் நின்றிருக்க, ஒளி வெள்ளத்தில் இருளை பகலாக்கி கொண்டிருந்த சென்னை விமான நிலைய வாசலில் நின்றிர...

மந்தாரை 17:   பாரிவேந்தன் காவல் பணியில் சேர வேண்டிய அந்த நாள் வந்தது. காக்கிச் சீருடையில் கம்பீரமாகத் தயாராகி வந்தவன், முதலில் தனது தாத்தா மற்றும் பாட்டியின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் ...

“யாமினிக்கும் தம்பிக்கும் என்னம்மா பிரச்சினை?” இப்படி முதல் கேள்வியிலேயே தன்னைத் திணற வைப்பார் என்று எதிர்பாராதவள், “அப்பிடி என்ன பிரச்சினை அன்ட்ரி? ஒண்டும் இல்லையே.” என்று சமாளிக்கப் பார்த்தாள். “இல்...

அத்தியாயம் 33 மணமக்களிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குமுதல், “அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” என்று அஜந்தாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார்...

மந்தாரை 16:   நீதிபதி சொன்னது போல சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் எழில்முகை கேஸ் கோர்ட் டிற்கு வந்தது. என்ன தீர்ப்பு வரும் என்று காத்திருக்க, சிறிது நொடிகள் தீர்ப்பை வாசித்து முடித்தார்.அதில் எழ...

“பிறகு ஏன் இப்பிடி மெலிஞ்சிருக்கிறாய்?” என்றதும் இலேசாக அவள் முகம் மாறிற்று. “இல்ல அது பாத்ததும் அப்பிடியே தெரியுது. அதான். உன்னை நீ கவனிக்கோனும்தானே.” என்றான் மிகுந்த மன வேதனையோடு. அவள் ஒன்றும் சொல்ல...

1...1516171819...60
error: Alert: Content selection is disabled!!